#Japan

ஜப்பானில் கட்டுப்பாட்டை இழந்து பாறைகள் மீது மோதிய மீன் பிடி படகு!!

ஜப்பானில் கட்டுப்பாட்டை இழந்து பாறைகள் மீது மோதிய மீன் பிடி படகு!! ஜப்பானில் மீன் பிடி படகு ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாறைகள் மீது மோதியது. இந்த சம்பவம் மார்ச் 4ஆம் தேதி அன்று நடந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 24 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர் என்று அவர்கள் கூறினர். இந்தியாவுக்கு சுற்றுலாவிற்காக வந்த ஸ்பெயின் தம்பதியினர்!! கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்!! படகில் இருந்தவர்களில் 5 பேர் ஜப்பான் நாட்டைச் …

ஜப்பானில் கட்டுப்பாட்டை இழந்து பாறைகள் மீது மோதிய மீன் பிடி படகு!! Read More »

இவ்வருடம் தொடங்கியதிலிருந்தே விமான விபத்துகளை சந்தித்து வரும் ஜப்பான்!! மீண்டும் ஓர் விபத்து!! என்ன நடந்தது?

அண்மை நாட்களாக ஜப்பான் நாட்டில் விமான விபத்துகள் நேர்ந்து வருகின்றன. அந்த வகையில், ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் உள்ள இட்டாமி விமான நிலையத்தில் இரண்டு ANA பயணிகள் ஜெட் விமானங்களின் இறக்கைகள் மோதிக்கொண்டன. இச்சம்பவம் பிப்ரவரி 1ஆம் தேதி அன்று காலை 10 மணிக்கு நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான பணிப்பெண்ணை கடித்த பயணி!!

விமானப் பணிப்பெண்ணை கடித்த 55 வயதான பயணியை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இச்சம்பவம் ஜனவரி 16ஆம் தேதி அன்று நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 159 பயணிகளை ஏற்றிச் சென்ற ANA விமானம், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று கொண்டிருந்தது.விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது குடிபோதையில் இருந்த அந்த பயணி விமானப் பணிப்பெண்ணை கடித்துள்ளார். இதனால் விமானம் உடனடியாக ஹனேடா விமான நிலையத்திற்கு திரும்பிச் சென்றது.அங்கு அந்த நபர் …

விமான பணிப்பெண்ணை கடித்த பயணி!! Read More »

ஜப்பானில் சுனாமி அலையா?

ஜப்பானில் சுனாமி அலையா? ஜப்பானில் புத்தாண்டு தினத்தன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 203 பேர் உயிரிழந்தனர். மேலும் 52 பேர் பற்றிய எந்த தகவலும் இதுவரை இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பல சேதமடைந்தன. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! பலி எண்ணிக்கை உயருமா? இந்த நிலநடுக்கத்தை …

ஜப்பானில் சுனாமி அலையா? Read More »

தீயால் முழுவதுமாக எரிந்து நாசமான விமானம்!! எப்படி நடந்தது?

ஜனவரி 2ஆம் தேதி அன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஹனிடா விமான நிலையத்தில் ஒரு விமானம் மற்றொரு விமானத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஜப்பானிய கடலோரக் காவல்படை விமானத்துடன் மோதியது. இந்த விபத்தில் சுமார் 15 பில்லியன் யென் இழப்பு ஏற்பட்டதாக ஜப்பான் ஏர்லைன்ஸ் தெரிவித்தது. இந்த இழப்பு, காப்பீடு மூலம் ஈடுசெய்யப்படும் என்று நிறுவனம் கூறியது. இந்த விபத்தில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்த 379 பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் …

தீயால் முழுவதுமாக எரிந்து நாசமான விமானம்!! எப்படி நடந்தது? Read More »

ரயில் ஸ்டேஷனில் மூன்று பேரை கத்தியால் குத்திய பெண்!! பின்னணி என்ன?

ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் ரயிலில் நடந்த கத்திகுத்து சம்பவம் தொடர்பாக ஒரு பெண்ணை காவலில் தடுத்து வைக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது. இந்த தாக்குதலில் மூன்று ஆண்கள் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.இந்த தாக்குதல் குறித்து இரவு 11 மணிக்கு காவல்துறையினருக்கு அழைப்பு வந்ததாக அவர்கள் கூறினர். இச்சம்பவம் ஜனவரி 3ஆம் தேதி அன்று டோக்கியோவில் உள்ள அகிஹபாரா ரயில் நிலையத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அப்பகுதியில் ரயில் சேவைகள் சிறிது நேரம் நிறுத்தப்பட்டதாக கிழக்கு ஜப்பான் ரயில்வே …

ரயில் ஸ்டேஷனில் மூன்று பேரை கத்தியால் குத்திய பெண்!! பின்னணி என்ன? Read More »

ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! பலி எண்ணிக்கை உயருமா?

ஜனவரி 1ஆம் தேதி அன்று ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது.இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 20 பேர் படுகாயம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 31,800 க்கும் அதிகமான மக்கள் தற்காலிக மையங்களில் தங்கி இருப்பதாக அவர்கள் கூறினர்.இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் பல கட்டிடங்கள் நாசம் அடைந்தன.இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சாலைகள் …

ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! பலி எண்ணிக்கை உயருமா? Read More »

புத்தாண்டு தினத்தில் சோகத்தில் மூழ்கிய நாடு!!

புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கிட்டத்தட்ட 100,000 குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். பல்லாயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் பல சேதமடைந்தன.மீட்புப் பணிகளுக்காக ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில் சேவைகள் …

புத்தாண்டு தினத்தில் சோகத்தில் மூழ்கிய நாடு!! Read More »

நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கிய ஐந்தாவது நாடு என்ற பெருமையை தட்டி செல்லுமா ஜப்பான்?!

ஜப்பான் நாடு நிலவுக்கு விண்கலத்தை தரையிறக்கி ஆய்வு செய்ய திட்டமிட்டிருந்தது. செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி தென்மேற்கு ஜப்பானில் உள்ள தனேகாஷிமா விண்வெளி மையத்திலிருந்து SLIM லேண்டரை சுமந்து செல்லும் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக நேற்று(டிசம்பர் 25) நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளதாக விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கினால், நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கிய ஐந்தாவது நாடு என்ற பெருமை வந்து சேரும். அடுத்த மாதம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கும் …

நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கிய ஐந்தாவது நாடு என்ற பெருமையை தட்டி செல்லுமா ஜப்பான்?! Read More »

மனதிற்கு அமைதி தரும் ரம்மியமான காட்சி!! ரசிக்க தெரியாத ஓட்டுநர்!! முகம் சுளிக்க வைக்கும் செயல்!!

ஜப்பானில் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் கைது.புறா கூட்டத்தின் மீது வண்டி ஏற்றி ஒரு புறாவை கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்த கொடூர செயலை வேண்டுமென்றே செய்துள்ளார் என்று சந்தேகிக்கப்படுகிறார். இச்சம்பவம் ஜப்பானில் உள்ள தலைநகர் தோக்கியோவில் நடந்துள்ளது. காரை மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் புறாக்கள் கூட்டத்தின் மீது செலுத்தியுள்ளார். புறாக்களின் கூட்டம் சாலையில் இருந்ததுள்ளது. அது அவரை எரிச்சல் அடைய செய்துள்ளதாகவும், அதற்காக இப்படிப்பட்ட செயலை செய்துள்ளதாக கருதப்படுகிறது. அவரிடம் இந்த சம்பவம் …

மனதிற்கு அமைதி தரும் ரம்மியமான காட்சி!! ரசிக்க தெரியாத ஓட்டுநர்!! முகம் சுளிக்க வைக்கும் செயல்!! Read More »