#japan news

ஜப்பானில் பெண்களை குறி வைத்து வீட்டை நோட்டமிடும் சைக்கோ திருடன் கைது..!!!

ஜப்பானில் பெண்களை குறி வைத்து வீட்டை நோட்டமிடும் சைக்கோ திருடன் கைது..!!! ஜப்பானில் ஒரு வீட்டிற்குள் புகுந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டோக்கியோவைச் சேர்ந்த ரியோட்டா மியாஹாரா, பெண் உணவக ஊழியர்களின் வீடுகளைக் கண்காணித்து வந்ததாக நம்பப்படுகிறது. அப்படி கடந்த ஆண்டு மியாஹாரா ஒரு உணவக ஊழியர் வீட்டை கண்காணித்து வந்துள்ளார். அவர் அந்த பெண் ஊழியரின் பையை ரகசியமாக சோதனை செய்ததில் அந்தப் பெண்ணின் ஓட்டுநர் உரிமம் மற்றும் வீட்டு சாவியைக் கண்டுபிடித்ததாக நம்பப்படுகிறது. …

ஜப்பானில் பெண்களை குறி வைத்து வீட்டை நோட்டமிடும் சைக்கோ திருடன் கைது..!!! Read More »

ஜப்பானின் புக்குஷிமா பகுதியை உலுக்கிய நிலநடுக்கம்!!

ஜப்பானின் புக்குஷிமா பகுதியை உலுக்கிய நிலநடுக்கம்!! ஜப்பானின் புக்குஷிமா பகுதியில் இன்று(ஜனவரி 23) 5.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் நான்கு கிலோமீட்டர் ஆழத்திற்கு மையம் கொண்டிருந்ததாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் சேதம் அல்லது உயிர்சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. Follow us on : click here  Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0  Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL Telegram  : https://t.me/tamilan சிங்கப்பூரில் S …

ஜப்பானின் புக்குஷிமா பகுதியை உலுக்கிய நிலநடுக்கம்!! Read More »

ஜப்பானில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி…!!!!

ஜப்பானில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி…!!!! டோக்கியோ: ஜப்பானில் ஏற்பட்ட 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் தொலைதூரமான இசு தீவுகளுக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மற்றும் உள்ளூர் வானிலை அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கை விடுத்தனர். இதனால் அப்பகுதியில் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். சிலர் வேறு இடங்களுக்கு இடம் …

ஜப்பானில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி…!!!! Read More »

ஜப்பானில் தொடரும் கனமழை…!!! கடுமையான வெள்ள அபாய எச்சரிக்கை …!!!

ஜப்பானில் தொடரும் கனமழை…!!! கடுமையான வெள்ள அபாய எச்சரிக்கை …!!! ஜப்பானின் இஷிகாவா பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்களை வெளியேறுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அங்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இஷிகாவா பகுதியில் உள்ள மூன்று ஆறுகள் பெருக்கெடுத்து அண்டை பகுதிகளில் பாய்ந்து வருவதாக உள்ளூர் அதிகாரி ஒருவர் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். இதனால் வெள்ளம் ஏற்படும் என்ற அச்சத்தில் மக்களை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அங்குள்ள கட்டிடங்கள் …

ஜப்பானில் தொடரும் கனமழை…!!! கடுமையான வெள்ள அபாய எச்சரிக்கை …!!! Read More »

சீனாவில் 10 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழப்பு…!!!

சீனாவில் 10 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழப்பு…!!! சீனாவில் ஷென்சென் நகரில் இயங்கி வரும் ஜப்பானிய பள்ளியில் 10 வயது மாணவர் ஒருவர் வியாழக்கிழமை( செப்டம்பர் 19) அன்று பள்ளிக்கு செல்லும் வழியில் கத்தியால் குத்தப்பட்டு இறந்தார். கொலை செய்தவர் 44 வயது மதிக்கத்தக்க ஆடவர் என்பது தெரியவந்துள்ளது. அவர் பள்ளி வாசலில் இருந்து 200 மீட்டர் தொலைவில் சிறுவனை கத்தியால் குத்தினார் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்தார். …

சீனாவில் 10 வயது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழப்பு…!!! Read More »

ஜப்பானை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி!!

ஜப்பானை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி!! மிக சக்திவாய்ந்த ஷான்ஷன் சூறாவளி ஜப்பானை ஆகஸ்ட் 29-ஆம் தேதி(இன்று) தாக்கியது.பலத்த காற்று வீசியதால் வீடுகளின் ஜன்னல்கள் நொறுங்கியது. மேலும் வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அதே நேரத்தில் பெய்த மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜப்பானின் மிக சக்தி வாய்ந்த சூறாவளி மணிக்கு 252 கிலோமீட்டர்(157 மைல்) வேகத்தில் வீசியது. ஜப்பானின் தெற்கு தீவான கியூசாவில் கரையைக் கடக்கும் என …

ஜப்பானை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி!! Read More »

ஜப்பானில் விடுக்கப்பட்ட புயல் எச்சரிக்கை காரணமாக SIA விமானச் சேவைகள் ரத்து!!

ஜப்பானில் விடுக்கப்பட்ட புயல் எச்சரிக்கை காரணமாக SIA விமானச் சேவைகள் ரத்து!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் மற்றும் ஜப்பானின் ஒசாகா நகருக்கும் இடையேயான சில சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜப்பானில் ஷான்ஷான் சூறாவளியால் ஏற்பட்ட வானிலை காரணமாக நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிறுவனம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு விமானம் ரத்து செய்யப்பட்டது குறித்த தகவல் தெரிவிக்கப்படும் என்று நிறுவனம் கூறியது. பயணிகள் மாற்று விமானச் சேவைகளை பெறலாம் அல்லது விமான டிக்கெட்டுகளுக்கு …

ஜப்பானில் விடுக்கப்பட்ட புயல் எச்சரிக்கை காரணமாக SIA விமானச் சேவைகள் ரத்து!! Read More »

மிக உயரமான சிகரத்தை ஏற புதிய விதிமுறைகள் அறிவிப்பு!!

மிக உயரமான சிகரத்தை ஏற புதிய விதிமுறைகள் அறிவிப்பு!! ஜப்பான் அதிக அளவிலான சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதை விட அங்கு அதிக செலவுகள் செய்பவர்களை ஈர்ப்பதற்கு கவனம் செலுத்த வேண்டும் என யாமானாஷி வட்டாரத்தின் ஆளுநர் கூறியுள்ளார். ஜப்பானின் மிக உயரமான சிகரத்தைக் கொண்ட ஃபுஜி மலையேறும் காலம் தற்போது ஆரம்பமாகி உள்ளது. இந்நிலையில் அங்கு செல்வதற்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மலையேறுவதற்கென இனி கட்டணம் வசூலிக்கப்படும். சிங்கப்பூர் செல்ல ஜூலை மாதத்திற்கு தேவையான டாக்குமெண்ட்கள்!! …

மிக உயரமான சிகரத்தை ஏற புதிய விதிமுறைகள் அறிவிப்பு!! Read More »