#Japan

ஜப்பானை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி!!

ஜப்பானை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி!! மிக சக்திவாய்ந்த ஷான்ஷன் சூறாவளி ஜப்பானை ஆகஸ்ட் 29-ஆம் தேதி(இன்று) தாக்கியது.பலத்த காற்று வீசியதால் வீடுகளின் ஜன்னல்கள் நொறுங்கியது. மேலும் வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. டஜன் கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அதே நேரத்தில் பெய்த மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜப்பானின் மிக சக்தி வாய்ந்த சூறாவளி மணிக்கு 252 கிலோமீட்டர்(157 மைல்) வேகத்தில் வீசியது. ஜப்பானின் தெற்கு தீவான கியூசாவில் கரையைக் கடக்கும் என …

ஜப்பானை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளி!! Read More »

ஜப்பானில் விடுக்கப்பட்ட புயல் எச்சரிக்கை காரணமாக SIA விமானச் சேவைகள் ரத்து!!

ஜப்பானில் விடுக்கப்பட்ட புயல் எச்சரிக்கை காரணமாக SIA விமானச் சேவைகள் ரத்து!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் மற்றும் ஜப்பானின் ஒசாகா நகருக்கும் இடையேயான சில சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜப்பானில் ஷான்ஷான் சூறாவளியால் ஏற்பட்ட வானிலை காரணமாக நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிறுவனம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு விமானம் ரத்து செய்யப்பட்டது குறித்த தகவல் தெரிவிக்கப்படும் என்று நிறுவனம் கூறியது. பயணிகள் மாற்று விமானச் சேவைகளை பெறலாம் அல்லது விமான டிக்கெட்டுகளுக்கு …

ஜப்பானில் விடுக்கப்பட்ட புயல் எச்சரிக்கை காரணமாக SIA விமானச் சேவைகள் ரத்து!! Read More »

ஜப்பானில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கம்..!! சுனாமி எச்சரிக்கை..!!

ஜப்பானில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கம்..!! சுனாமி எச்சரிக்கை..!! ஜப்பானின் கியூஷு மற்றும் ஷிகோகூ பகுதிகளில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மீண்டும் 7.1 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் அப்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கியூஷு மற்றும் ஷிகோகூ பகுதிகளில் 1 மீட்டர் உயரத்திற்கு அலைகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடுப்புக்காக போலி இறப்பு சான்றிதழை கொடுத்த பெண்!! சில பகுதிகளில் 20 சென்டிமீட்டர் வரையிலான …

ஜப்பானில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கம்..!! சுனாமி எச்சரிக்கை..!! Read More »

ஜப்பானில் கொளுத்தும் வெயில்!! மக்களுக்கு அறிவுரை!!

ஜப்பானில் கொளுத்தும் வெயில்!! மக்களுக்கு அறிவுரை!! ஜப்பானில் வெயிலின் தாக்கம் குறைவதற்கான அறிகுறிகள் இல்லை என வானிலை ஆய்வகம் கூறியுள்ளது. சுமார் 40 டிகிரி செல்சியஸை Kyushu தீவில் பதிவாகியுள்ளதாக கூறியது. அதனை Xinhua செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் 35 டிகிரியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெப்ப சலனம் 37 இடங்களில் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தது. இரவு முழுவதும் வெப்பம் நீடிப்பதால் இன்று பகலில் வெப்பத்தின் தாக்கம் …

ஜப்பானில் கொளுத்தும் வெயில்!! மக்களுக்கு அறிவுரை!! Read More »

7 ஆண்டுகளாக ஆண்!! குழப்பமடைந்த பராமரிப்பாளர்கள்!! DNA வில் வெளிவந்த உண்மை!!

7 ஆண்டுகளாக ஆண்!! குழப்பமடைந்த பராமரிப்பாளர்கள்!! DNA வில் வெளிவந்த உண்மை!! ஜப்பான் உயிரியல் பூங்காவில் ஜென்-சான் என்ற 12 வயது நீர்யானை ஏழு ஆண்டுகளாக ஆணாகவே கருதப்பட்டது. நீர்யானை உண்மையில் பெண் என்பதை அறிந்ததும் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். ஜென்-சான் மெக்சிகோவில் உள்ள ஆப்பிரிக்கா சஃபாரி விலங்கு பூங்காவில் இருந்து 2017 இல் ஒசாகா டென்னோஜி உயிரியல் பூங்காவிற்கு வந்தது.அங்கு அதை ஒரு ஆண் என்று கருதி சான்றிதழில் ஆண் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அது ஒரு வழக்கமான …

7 ஆண்டுகளாக ஆண்!! குழப்பமடைந்த பராமரிப்பாளர்கள்!! DNA வில் வெளிவந்த உண்மை!! Read More »

இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதியதால் விபத்தா? காரணம் என்ன? ஒருவர் சடலம் மீட்பு? 7 பேரின் நிலை என்ன?

இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதியதால் விபத்தா? காரணம் என்ன? ஒருவர் சடலம் மீட்பு? 7 பேரின் நிலை என்ன? இரண்டு ஜப்பானிய ராணுவ ஹெலிகாப்டர்கள் ஏப்ரல் 21ம் தேதி(நேற்று) பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கடலில் விழுந்து நொறுங்கியது. இறந்த உடல் ஒன்று கண்டறியப்பட்டது.ஹெலிகாப்டர்களில் இருந்த 8 பேர்களில் ஒருவரின் உடல் என்பது உறுதியானது.மேலும் 7 பேர் இன்னும் காணவில்லை.அவர்களை தேடும் பணி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த விபத்தை பாதுகாப்பு அமைச்சர் உறுதிப்படுத்தினார். …

இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதியதால் விபத்தா? காரணம் என்ன? ஒருவர் சடலம் மீட்பு? 7 பேரின் நிலை என்ன? Read More »

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! நிலைகுலைந்த கட்டிடங்கள்!! அச்சத்தில் மக்கள்!!

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! நிலைகுலைந்த கட்டிடங்கள்!! அச்சத்தில் மக்கள்!! சிங்கப்பூருக்கு வடகிழக்கே தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. இந்த சம்பவம் ஏப்ரல் 3ஆம் தேதி(இன்று) காலை 7.58 மணி அளவில் ஏற்பட்டது. இதனை அடுத்து தைவான், பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.பிலிப்பைன்ஸ் தற்போது சுனாமி எச்சரிக்கையை ரத்து செய்துள்ளது. சிங்கப்பூரில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய மாற்றம்!! நிலநடுக்கத்தால் குறைந்தது …

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! நிலைகுலைந்த கட்டிடங்கள்!! அச்சத்தில் மக்கள்!! Read More »

ஜப்பானில் நிலநடுக்கம்!! சுனாமி எச்சரிக்கை விட பட்டதா?

ஜப்பானில் நிலநடுக்கம்!! சுனாமி எச்சரிக்கை விட பட்டதா? வடக்கு ஜப்பானின் இவாட் மற்றும் அமோரி மாகாணங்களில் ஏப்ரல் 2ஆம் தேதியன்று (இன்று) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது. சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் புதிய தளம் அறிமுகம்!! மேலும் சேதம் குறித்த எந்த தகவலும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். Follow us on : click here  Instagram …

ஜப்பானில் நிலநடுக்கம்!! சுனாமி எச்சரிக்கை விட பட்டதா? Read More »

மோசமான வானிலை காரணமாக கடலில் இரசாயன டேங்கர் கவிழ்ந்து விபத்து!! கடலில் கலந்திருக்குமா? ஊழியர்களின் கதி?

மோசமான வானிலை காரணமாக கடலில் இரசாயன டேங்கர் கவிழ்ந்து விபத்து!! கடலில் கலந்திருக்குமா? ஊழியர்களின் கதி? தென்கொரியாவிற்கு சொந்தமான ரசாயனக் கப்பல் ஒன்று ஜப்பானின் கடற்கரையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது. டேங்கர் கப்பலில் 11 பணியாளர்கள் இருந்தனர். சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் மரணம்!! அவர்களில் ஒன்பது பேர் மீட்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்டவர்களில் 7 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் …

மோசமான வானிலை காரணமாக கடலில் இரசாயன டேங்கர் கவிழ்ந்து விபத்து!! கடலில் கலந்திருக்குமா? ஊழியர்களின் கதி? Read More »

ஜப்பானில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 பேர் பலி!!

ஜப்பானில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 பேர் பலி!! ஜப்பானில் மார்ச் 11ஆம் தேதி அன்று பனிச்சரிவு ஏற்பட்டது. நியூசிலாந்தைச் சேர்ந்த இரண்டு பேர் இந்த பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். மேலும் ஒரு நபருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பனிச்சரிவின்போது ஆறு பனிச்சறுக்கு வீரர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. சிங்கப்பூர் : தன்னை அலட்சியபடுத்தி சென்ற பெண்ணை பழி வாங்கும் நோக்கில் மயக்க மருந்தை கலந்த சுற்றுலா பயணி!!