#Japan

ஜப்பானில் செர்ரி பூக்களின் அழகை கண்டு ரசிக்கும் மக்கள்…!!!

ஜப்பானில் செர்ரி பூக்களின் அழகை கண்டு ரசிக்கும் மக்கள்…!!! ஜப்பானின் தோக்கியோவில் செர்ரி பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன. கடந்த ஆண்டை விட (2024) இந்த வருடம் 5 நாட்கள் முன்னதாகவே செர்ரி பூக்கள் பூத்துள்ளன. ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் முந்தைய ஆண்டுகளை விட இந்த வருடம் முன்னதாகவே பூக்கும் என்று ஏற்கனவே கணித்திருந்தது. இந்நிலையில் மக்கள் மேற்கு ஜப்பானின் பல பகுதிகளில் அடுத்த வாரம் செர்ரி பூக்கள் முழுமையாக பூத்துக் குலுங்கும் அழகை பார்த்து ரசிக்கலாம். …

ஜப்பானில் செர்ரி பூக்களின் அழகை கண்டு ரசிக்கும் மக்கள்…!!! Read More »

ஜப்பானில் பெண்களை குறி வைத்து வீட்டை நோட்டமிடும் சைக்கோ திருடன் கைது..!!!

ஜப்பானில் பெண்களை குறி வைத்து வீட்டை நோட்டமிடும் சைக்கோ திருடன் கைது..!!! ஜப்பானில் ஒரு வீட்டிற்குள் புகுந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டோக்கியோவைச் சேர்ந்த ரியோட்டா மியாஹாரா, பெண் உணவக ஊழியர்களின் வீடுகளைக் கண்காணித்து வந்ததாக நம்பப்படுகிறது. அப்படி கடந்த ஆண்டு மியாஹாரா ஒரு உணவக ஊழியர் வீட்டை கண்காணித்து வந்துள்ளார். அவர் அந்த பெண் ஊழியரின் பையை ரகசியமாக சோதனை செய்ததில் அந்தப் பெண்ணின் ஓட்டுநர் உரிமம் மற்றும் வீட்டு சாவியைக் கண்டுபிடித்ததாக நம்பப்படுகிறது. …

ஜப்பானில் பெண்களை குறி வைத்து வீட்டை நோட்டமிடும் சைக்கோ திருடன் கைது..!!! Read More »

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் பரவிய காட்டுத் தீயில் சிக்கி ஒருவர் பலி…!!!

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் பரவிய காட்டுத் தீயில் சிக்கி ஒருவர் பலி…!!! ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் பரவி வரும் காட்டுத் தீயில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அப்பகுதியில் ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக காட்டுத் தீ பரவியுள்ளது. இவாட்டே பகுதியில் சுமார் 600 ஹெக்டேர் நிலம் அழிக்கப்பட்டது. காட்டுத் தீயினால் 80க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் சேதமடைந்தன. எனவே பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் பரவிய தீயை அணைக்கும் …

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் பரவிய காட்டுத் தீயில் சிக்கி ஒருவர் பலி…!!! Read More »

பேக்கரி கடையில் அடாவடியாக நடந்து கொண்ட பெண் கைது…!!!

பேக்கரி கடையில் அடாவடியாக நடந்து கொண்ட பெண் கைது…!!! ஜப்பானின் ஃப்புகுவோக்கா பகுதியில் உள்ள கடை ஒன்றில் பெண் ஒருவர் ரொட்டியை நசுக்கி விட்டு பின்னர் அதை வாங்க மறுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் திங்கட்கிழமை (பிப்ரவரி 10) அன்று நடந்துள்ளது. 40 வயது மதிக்கத்தக்க அந்த பெண் ரொட்டியின் தரத்தை பரிசோதிப்பதற்காக அவ்வாறு செய்ததாக போலீசாரிடம் கூறியுள்ளார். அவர் 5 ரொட்டிகளை இவ்வாறு சோதித்ததாக கூறப்படுகிறது. இருதரப்பு உறவை வலுப்படுத்திய சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி…!!! அதில் …

பேக்கரி கடையில் அடாவடியாக நடந்து கொண்ட பெண் கைது…!!! Read More »

டோக்கியோவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!! விரிவடைந்து கொண்டே இருப்பதால் அச்சம்!!

டோக்கியோவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!! விரிவடைந்து கொண்டே இருப்பதால் அச்சம்!! ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.அந்த பள்ளம் விரிவடைந்துக்கொண்டே போவதாக அருகே குடியிருக்கும் ஐந்து குடியிருப்பாளர்கள் வீட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அந்த பள்ளத்தில் சிக்கியிருக்கும் 74 வயதுடைய லாரி ஓட்டுநரைக் காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த பள்ளத்தின் அகலம் தற்போது 40 மீட்டர் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இது கிட்டத்தட்ட ஒரு ஒலிம்பிக் நீச்சல் குளத்தின் சமம். உலகில் அதிகமாக போற்றப்படும் …

டோக்கியோவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!! விரிவடைந்து கொண்டே இருப்பதால் அச்சம்!! Read More »

ஜப்பானின் புக்குஷிமா பகுதியை உலுக்கிய நிலநடுக்கம்!!

ஜப்பானின் புக்குஷிமா பகுதியை உலுக்கிய நிலநடுக்கம்!! ஜப்பானின் புக்குஷிமா பகுதியில் இன்று(ஜனவரி 23) 5.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் நான்கு கிலோமீட்டர் ஆழத்திற்கு மையம் கொண்டிருந்ததாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் சேதம் அல்லது உயிர்சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. Follow us on : click here  Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0  Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL Telegram  : https://t.me/tamilan சிங்கப்பூரில் S …

ஜப்பானின் புக்குஷிமா பகுதியை உலுக்கிய நிலநடுக்கம்!! Read More »

சுமோ விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக முன்னணி வீரர் அறிவிப்பு!!

சுமோ விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக முன்னணி வீரர் அறிவிப்பு!! சுமோ விளையாட்டின் முன்னணி வீரரும், ஜப்பானில் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தையும் வென்ற ஓர் வீரரான தெருனோஃபுஜி(Terunofuji) தனது ஓய்வு குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மங்கோலியாவில் பிறந்த அவர் 3 ஆண்டுகளாக சுமோ விளையாட்டின் முதல் நிலை வீரராக இருக்கிறார். சுமோ வரலாற்றிலேயே அந்த பெருமையைப் பெற்ற வீரர்களின் எண்ணிக்கை 73 என்று AFP செய்தி தெரிவித்தது. 14 வருடங்களாக இந்த விளையாட்டு துறையில் …

சுமோ விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக முன்னணி வீரர் அறிவிப்பு!! Read More »

2024 ஆம் ஆண்டில் ஜப்பானுக்கு வருகைப் புரிந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இவ்வளவா?

2024 ஆம் ஆண்டில் ஜப்பானுக்கு வருகைப் புரிந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இவ்வளவா? ஜப்பானுக்கு சென்ற வருடம் 35 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகைப் புரிந்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல 2019 ஆம் ஆண்டும் 32 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் ஜப்பானுக்கு வருகைப் புரிந்துள்ளனர். சென்ற வருடம் ஜனவரி மாதத்தில் இருந்து நவம்பர் மாதம் வரை ஜப்பானுக்கு 33 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் சென்றுள்ளனர். சென்ற 4 வருடங்களை விட இந்த காலகட்டத்தில் …

2024 ஆம் ஆண்டில் ஜப்பானுக்கு வருகைப் புரிந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை இவ்வளவா? Read More »

காதலர் தினமாக மாறிய கிறிஸ்துமஸ்..!!!

காதலர் தினமாக மாறிய கிறிஸ்துமஸ்..!!! கிறிஸ்துமஸ் என்பது குடும்பத்துடன் அன்பையும் பரிசுகளையும் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் பண்டிகையாகும். ஜப்பானில் கிறிஸ்துமஸ் தம்பதிகளுக்கு ஏற்ற நாளாக மாறியுள்ளது. காதலர் தினத்தைப் போன்று ஒரு காதல் கொண்டாட்டமாக உருவெடுத்துள்ளது. 124 மில்லியன் மக்கள் வாழும் ஜப்பானில், கிறிஸ்துமஸ் இரண்டாவது காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் அற்புதமான அலங்காரங்கள் மற்றும் வண்ண விளக்குகளுடன் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. பல தம்பதிகள் கிறிஸ்துமஸ் ஈவ் அன்று ஒரு சிறப்பு தேதியை அனுபவிக்கிறார்கள். …

காதலர் தினமாக மாறிய கிறிஸ்துமஸ்..!!! Read More »

சீஸ் உருண்டையால் ஒரு வயது பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த சோகம்!!

சீஸ் உருண்டையால் ஒரு வயது பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த சோகம்!! ஜப்பானில் பாலாடை உருண்டை தொண்டையில் சிக்கியதால் 1 வயது பிஞ்சு குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ஜப்பான் அதிகாரிகள் நேற்று (டிசம்பர் 20) இந்தச் செய்தியை பகிர்ந்தனர். இதுபோன்று மேலும் 3 சம்பவங்கள் நடந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை சிறுவன் மட்டுமே உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் ஆகஸ்ட் மாதம் நடந்தது. சிறுவன் இரவு உணவின் போது சுமார் 2 சென்டிமீட்டர் அகலமுள்ள உருண்டையை விழுங்கியதாக …

சீஸ் உருண்டையால் ஒரு வயது பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த சோகம்!! Read More »