#ipl2024

காவியா மாறனுக்கு ஆறுதல் கூறிய அமிதாப்பச்சன்!!

காவியா மாறனுக்கு ஆறுதல் கூறிய அமிதாப்பச்சன்!! சென்னை: ஐபிஎல் T20 2024இறுதிப்போட்டியானது மே 26-ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடந்தது. இறுதியில் ஹைதராபாத் அணியை கொல்கத்தா அணி வீழ்த்தியது. ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவியா மாறன் தனது அணி விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் வித்தியாசமான முகபாவனையை வெளிப்படுத்தி தனக்கென ரசிகர்கள் கூட்டத்தையே சேர்த்துள்ளார். வேலையிடங்களில் ஏற்படும் விபத்துகளைக் குறைக்க மனிதவள அமைச்சகத்தின் புதிய விதிமுறை!! …

காவியா மாறனுக்கு ஆறுதல் கூறிய அமிதாப்பச்சன்!! Read More »

IPL 2024 வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகை? இவ்வளவா!!

IPL 2024 வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகை? இவ்வளவா!! சென்னை: ஐபிஎல் 2024 இறுதிப்போட்டியானது மே 26-ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் KKR vs SRH அணிகள் மோதிக்கொண்டன. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இறுதியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணி ரூபாய் 20 கோடி காசோலையும், ஐபிஎல் டிராபியையும் தட்டி சென்றது. ஐபிஎல் 2024 தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன. …

IPL 2024 வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகை? இவ்வளவா!! Read More »

மரண கலாய் கலாய்க்கும் சிஎஸ்கே ரசிகர்கள்…. விரக்தியில் கோலி…

மரண கலாய் கலாய்க்கும் சிஎஸ்கே ரசிகர்கள்…. விரக்தியில் கோலி… சென்னை: ஐபிஎல் தொடரில் RCB அணி தோல்வி அடைந்ததை சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். அகமதாபாத்தில் (மே22)நடைபெற்ற ஐபிஎல் T20 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்,ஆர்சிபி அணியும் மோதிக்கொண்டன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆர்சிபி அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் ஆர்சிபி அணியின் 17 வருட கோப்பையை வெல்லும் கனவு முடிவுக்கு வந்தது. கடந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் தோல்வியை …

மரண கலாய் கலாய்க்கும் சிஎஸ்கே ரசிகர்கள்…. விரக்தியில் கோலி… Read More »

உஷ்… அட மீண்டும்.. மீண்டுமா… யாஷ் தயாளை கண்டபடி திட்டி தீர்த்த விராட் கோலி…

உஷ்… அட மீண்டும்.. மீண்டுமா… யாஷ் தயாளை கண்டபடி திட்டி தீர்த்த விராட் கோலி… அகமதாபாத்: அகமதாபாத்தில் மே 22-ஆம் தேதி நடைபெற்ற ஐபிஎல் டி20 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்,ஆர் சி பி அணியும் பலப்பரீட்சை நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த ஆர் சி பி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 173 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நன்றாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 6 பந்து …

உஷ்… அட மீண்டும்.. மீண்டுமா… யாஷ் தயாளை கண்டபடி திட்டி தீர்த்த விராட் கோலி… Read More »