#interesting facts

ஊரும் அதன் முந்தைய பெயர்களும்!!

ஊரும் அதன் முந்தைய பெயர்களும்!! ஆறுக்காடு – ஆற்காடு ஏரிக்காடு – ஏற்காடு ஈரோடை – ஈரோடு ஒத்தைக்கால் மண்டபம் – உதகமண்டலம் – ஊட்டி கருவூர் – கரூர் குன்றூர் – குன்னூர்குடந்தை – கும்பகோணம் குளிர் தண்டலை – குளித்தலை கோவன்புத்தூர் – கோயம்பத்தூர் கோவை வெற்றிலைக்குன்று – வத்தலக்குண்டுபொழில் ஆச்சி – பொள்ளாச்சிபுளியங்காடு – திண்டிவனம் தன்செய்யூர் – தஞ்சாவூர் – தஞ்சை சேரலம் – சேலம் தகடூர் – தர்மபுரி 2025 […]

ஊரும் அதன் முந்தைய பெயர்களும்!! Read More »

உயிரினங்கள் கூட கடக்க அச்சப்படும் மர்ம கோடு பற்றி தெரியுமா…??

உயிரினங்கள் கூட கடக்க அச்சப்படும் மர்ம கோடு பற்றி தெரியுமா…?? இந்தோனேசிய தீவுகளுக்கு அருகில் கடலுக்கு நடுவில் அமைந்துள்ள மர்மக்கோடு பற்றி உங்களுக்கு தெரியுமா..?? ஆம் கண்ணுக்கு தெரியாத இந்த சுவர் போன்ற அமைப்பு ஒரு தடுப்பு பகுதி போன்று செயலாற்றுகின்றது. இதற்கு Wallace Line என்று பெயர். இந்த Wallace Line இக்கு இடது புறமும் வலது புறமும் வாழும் உயிரினங்கள் இந்த கோட்டை கடப்பதில்லையாம்.மேலும் இந்த சுவரின் குறுகலான பாதையின் அகலம் 30 முதல்

உயிரினங்கள் கூட கடக்க அச்சப்படும் மர்ம கோடு பற்றி தெரியுமா…?? Read More »

வாழை இலையில் ஏன் தண்ணி தெளிக்கிறோம், உள்பக்கமா மடிக்கிறோம் வாழை இலை நாகரிகம் தெரியுமா?

வாழை இலையில் ஏன் தண்ணி தெளிக்கிறோம், உள்பக்கமா மடிக்கிறோம் வாழை இலை நாகரிகம் தெரியுமா? வாழை இலையில் ஏன் தண்ணி தெளிக்கிறோம், உள்பக்கமா மடிக்கிறோம் வாழை இலை நாகரிகம் தெரியுமா? ♥இயற்கையோட சேர்ந்த வாழ்வுதான் நம்ம தமிழர் பண்பாடுன்னு பலர் சொல்லுவாங்க. ♥ஒருவகையில உண்மைதான். நம்மளைச் சுத்தியிருக்கிற பசுமைகள் இன்னும் பசுமையா நிலைச்சிருக்கிற மாதிரிதான் நாம வாழ்ந்தோம். ♥அது நமக்கு நிறைய கத்துக் கொடுத்தது. அதுக்கு நாமும் நன்றியோட இருந்தோம். அந்த நன்றிக்குப் பரிசா கெடச்சதுதான் நம்ம

வாழை இலையில் ஏன் தண்ணி தெளிக்கிறோம், உள்பக்கமா மடிக்கிறோம் வாழை இலை நாகரிகம் தெரியுமா? Read More »

விமானங்கள் எப்போதும் நேர்கோட்டில் பறப்பதில்லை..!!

விமானங்கள் எப்போதும் நேர்கோட்டில் பறப்பதில்லை..!! “இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள மிகக் குறுகிய தூரம் எப்போதும் ஒரு நேர் கோடாக இருக்கும், ஆனால் யூக்ளிடியன் வடிவவியலில் மட்டுமே. இது என்ன? இது பொதுவாக பள்ளியில் கற்பிக்கப்படும் ஒரு வடிவவியலாகும், அங்கு புள்ளிவிவரங்கள் இரு பரிமாணங்களாகவும் மற்றும் தட்டையான தாள் போன்ற தட்டையான மேற்பரப்பில் வழங்கப்படுகின்றன. நிஜ வாழ்க்கையில், பூமியின் மேற்பரப்பில், மிகக் குறுகிய தூரம் பயணிப்பது ஜியோடெசிக் எனப்படும் வளைவு ஆகும். வரைபடத்தில், நியூயார்க் மற்றும் மாஸ்கோ

விமானங்கள் எப்போதும் நேர்கோட்டில் பறப்பதில்லை..!! Read More »

முதலைகள் பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்..!!!

முதலைகள் பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்..!!! இன்றளவும் ஆறு போன்ற பகுதிகளில் குளிக்கச் செல்பவருக்கு சற்று பயத்தை தருவது முதலைகள்.பெரிய அளவிலான முதலைகள் மனிதர்களுக்கு ஆபத்தானது. முதலைகள் பதுங்கி இருந்து சற்று கவனிக்காத நேரம் சுதாரித்து தாக்கும் தன்மை உடையது. முதலைகள் ஊர்வன வகுப்பை சேர்ந்த ஒரு மாமிச உண்ணிகள். முதலைகள் நான்கு கால்களும் ஒரு வலுவான வாலையும் கொண்டுள்ளதால் அது மனிதனை எளிதாக தாக்கிக் கொள்கிறது.இங்கு முதலைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை காண்போம்.. 👉

முதலைகள் பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்..!!! Read More »

விளக்கேற்ற பயன்படுத்திய திரியை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா?

விளக்கேற்ற பயன்படுத்திய திரியை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா? கடவுளை சாதாரணமாக வணங்குவதை விட விளக்கேற்றி வழிபடுவது மிகவும் ஆற்றல் மிக்கதாக கருதப்படுகிறது. தெய்வத்தின் உருவச்சிலை அல்லது சிலை இல்லையென்றால் விளக்கு ஏற்றி வழிபட்டால் நாம் நினைக்கும் கடவுள் அந்த சுடரில் எழுந்தருளி அருள்புரிவதாக நம்பிக்கை உள்ளது. விளக்கேற்றுவது நம் கலாச்சாரத்தில் மிக முக்கியமாக கருதப்படுகிறது.இருப்பினும் விளக்கு ஏற்றுவதில் பல சந்தேகங்கள் பலருக்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது. எத்தனை முகங்கள் விளக்கேற்ற வேண்டும்,எந்த உலோகத்தால் ஆன விளக்கில் விளக்கேற்ற

விளக்கேற்ற பயன்படுத்திய திரியை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா? Read More »