அந்த காலத்திலேயே ஆங்கிலேயர்களை மிரள வைத்த இந்தியன்!!யார் அவர்?

ஒரு நாள் விவேகானந்தர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார் . அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு எதிராக இரண்டு பிரிட்டிஷ் பெண்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.அது பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த காலகட்டம்.பிரிட்டிஷ் மக்களின் மனநிலை என்னவென்றால்,தமிழர்கள் அனைவரும் அறிவற்றவர்கள் என்று நினைத்திருந்தனர். விவேகானந்தர் எப்போதும் கசங்கிய ஆடைகளை அணிந்து இருப்பார் . கையில் உள்ள வாட்ச் மட்டும் அதிக விலை உள்ள தனக்கு பிடித்த ஜெர்மன் வாட்சை அணிந்திருப்பார்.ரயிலில் பயணித்த அந்த இரண்டு பிரிட்டிஷ் பெண்களும் அவர் அணிருந்த …

அந்த காலத்திலேயே ஆங்கிலேயர்களை மிரள வைத்த இந்தியன்!!யார் அவர்? Read More »