ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவரை பதம் பார்த்த முதலை…!!
ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவரை பதம் பார்த்த முதலை…!! இந்தோனேசியாவில் ஆற்றில் குளிக்கச் சென்ற தாத்தா எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். 68 வயதான திரு யூனுஸ் தனது வீட்டின் பின்புறமுள்ள ஆற்றில் குளிக்கப் போவதாக தனது மனைவியிடம் கூறியிருந்தார். ஆனால் பல மணி நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி காவல்துறை மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் அளித்தார். அவர் ஆற்றில் மூழ்கி இறந்ததாக பலர் நினைத்தனர். தன்னார்வலர்கள் ஆற்றில் இறங்கி தேடியும் திரு.யூனுஸைக் …
ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவரை பதம் பார்த்த முதலை…!! Read More »