#indonisia

ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவரை பதம் பார்த்த முதலை…!!

ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவரை பதம் பார்த்த முதலை…!! இந்தோனேசியாவில் ஆற்றில் குளிக்கச் சென்ற தாத்தா எதிர்பாராதவிதமாக உயிரிழந்தார். 68 வயதான திரு யூனுஸ் தனது வீட்டின் பின்புறமுள்ள ஆற்றில் குளிக்கப் போவதாக தனது மனைவியிடம் கூறியிருந்தார். ஆனால் பல மணி நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி காவல்துறை மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் அளித்தார். அவர் ஆற்றில் மூழ்கி இறந்ததாக பலர் நினைத்தனர். தன்னார்வலர்கள் ஆற்றில் இறங்கி தேடியும் திரு.யூனுஸைக் …

ஆற்றில் குளிக்கச் சென்ற முதியவரை பதம் பார்த்த முதலை…!! Read More »

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்ததில் ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது!!

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்ததில் ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது!! இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் பயணிகள் படகு கவிழ்ந்ததில் 48 வயது தைவான் பிரஜையின் சடலம் மார்ச் 15 அன்று கண்டெடுக்கப்பட்டது. 35 நபர்களை ஏற்றிச் சென்ற படகு, கரடுமுரடான அலைகள் காரணமாக மார்ச் 11ஆம் தேதி கெப்புலாவான் செரிபு பகுதிக்கு அருகே கவிழ்ந்தது. சிங்கப்பூர் PCM PERMIT வேலை வாய்ப்பு!! மற்றவர்கள் அனைவரும் மீட்கப்பட்ட நிலையில், ஷி யி என அடையாளம் காணப்பட்ட தைவான் குடிமகன் கணக்கில் …

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்ததில் ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது!! Read More »