indonisia

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! அச்சத்தில் மக்கள்!!

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! அச்சத்தில் மக்கள்!! இந்தோனேசியாவின் ஜாவா தீவுக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. இந்த சம்பவம் மார்ச் 22ஆம் தேதி அன்று மாலை 3.52 மணிக்கு ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சேதம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடி …

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! அச்சத்தில் மக்கள்!! Read More »

தொடர் இயற்க்கை சீற்றதிர்க்கு உள்ளானது இந்தோனேசியா!!

தொடர் இயற்க்கை சீற்றதிர்க்கு உள்ளானது இந்தோனேசியா!! இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் மார்ச் 7ஆம் தேதி அன்று பெய்த கனமழையைத் தொடர்ந்து திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. மிக மிக அவசரமான சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!10 பேர் தேவை!! மேலும் 11 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பேரழிவு காரணமாக அப்பகுதியில் உள்ள 75,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற வேண்டிய …

தொடர் இயற்க்கை சீற்றதிர்க்கு உள்ளானது இந்தோனேசியா!! Read More »