#Indonesia

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு!! பலி எண்ணிக்கை உயர்வு!!

டிசம்பர் 3ஆம் தேதி அன்று இந்தோனேஷியாவில் உள்ள Marapi எரிமலை வெடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எரிமலை வெடித்த போது 75 hikers அங்கு இருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. எரிமலையில் இருந்து சுமார் 3,000 மீட்டர் உயரத்திற்கு சாம்பல் வெளியேறியது. இது எரிமலையின் உயரத்தை விட அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது. தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டனர். எரிமலை வெடிப்பிலிருந்து 52 பேரை மீட்புப் பணியாளர்கள் …

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு!! பலி எண்ணிக்கை உயர்வு!! Read More »

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு!! காணாமல் போன மலையேறிகள்!! அவர்களின் நிலைமை?

டிசம்பர் மூன்றாம் தேதி அன்று இந்தோனேசியாவில் உள்ள Marapi எரிமலை வெடித்தது. இந்த எரிமலை வெடிப்பிற்கு குறைந்தது 11 hikers உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேரைக் காணவில்லை.மூன்று பேர் தீக்காயங்களுடன் பள்ளத்திற்கு அருகே உயிரோடு மீட்கப்பட்டுள்ளனர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. மலையில் இருந்து பாதுகாப்பாக 49 பேர் கீழே இறங்கி விட்டனர். அவர்களில் சிலருக்கு எலும்பு முறிவு மற்றும் தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 120 மீட்புப் பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பதாக …

இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு!! காணாமல் போன மலையேறிகள்!! அவர்களின் நிலைமை? Read More »

உலகின் மிகப்பெரிய எரிமலை ஏரியான டோபா ஏரியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்!! ஒருவர் பலி!! 11 பேரின் நிலைமை?

டிசம்பர் 1ஆம் தேதி அன்று பெய்த கனமழையைத் தொடர்ந்து இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலை ஏரியான Toba ஏரிக்கு அருகில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் ஒருவர் உயிரிழந்தார் என்றும், 11 பேரை காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். டஜன் கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. கனரக கருவிகளை பயன்படுத்தி மீட்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சுமார் 350 பேர் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் …

உலகின் மிகப்பெரிய எரிமலை ஏரியான டோபா ஏரியில் ஏற்பட்ட திடீர் வெள்ளம்!! ஒருவர் பலி!! 11 பேரின் நிலைமை? Read More »

200 க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரை காவு வாங்கிய இருமல் மருந்து!!

இந்தோனேசியாவில் அதிகப்படியான நச்சுத்தன்மை கொண்ட இருமல் மருந்தை உட்கொண்டதால் 200க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தனர்.இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த இருமல் மருந்தை தயாரித்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி(CEO) மற்றும் மூன்று அதிகாரிகளுக்கு, இந்தோனேசிய நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை நவம்பர் 1-ஆம் தேதி (நேற்று) தீர்ப்பளித்துள்ளது. மேலும் அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.