#Indonesia

மூன்று நாட்களில் தனது சொத்தில் பாதியை இழந்த இந்தோனேசிய பெண்…!!!

மூன்று நாட்களில் தனது சொத்தில் பாதியை இழந்த இந்தோனேசிய பெண்…!!! இந்தோனேசியாவில் செல்வவளம் மிக்க பெண்மணி ஒருவர் மூன்று நாட்களில் தனது சொத்தில் கிட்டத்தட்ட பாதியை இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரினா புடிமானின் சொத்து மதிப்பானது 7.5 பில்லியன் டாலரிலிருந்து 4.4 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இந்தோனேசியாவின் பங்குச் சந்தை விலைகள் வரலாறு காணாத வீழ்ச்சியை எட்டியுள்ளதால் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. மார்ச் 18 அன்று மட்டும் இந்தோனேசிய பங்குகள் 7.1 சதவீதம் சரிந்தன. …

மூன்று நாட்களில் தனது சொத்தில் பாதியை இழந்த இந்தோனேசிய பெண்…!!! Read More »

இந்தோனேசியாவில் களவாடப்படும் கலைப்பொருட்கள்!!

இந்தோனேசியாவில் களவாடப்படும் கலைப்பொருட்கள்!! இந்தோனேசியாவில் கோவில்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலங்களின் பாதுகாப்பை வலுப்படுத்துமாறு அந்நாட்டு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. கலைப் பொருள்கள் திருடப்படும் சம்பவங்கள் இந்தோனேஷியாவின் மற்ற பகுதிகளை விட பாலித்தீவில் அதிக அளவு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. பாலித்தீவு இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு தீவு. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோயில் உண்டு. பாலித்தீவில் குறைந்தது பத்தாயிரம் கோயில்கள் உள்ளன. விலைமதிப்பில்லாத புனிதமான பொருள்களின் இல்லமாக இருக்கும் அங்கு முறையான அளவு பாதுகாப்பு இல்லை. சிங்கப்பூர் …

இந்தோனேசியாவில் களவாடப்படும் கலைப்பொருட்கள்!! Read More »

சுமத்ரா ஆற்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட யானை…!!!

சுமத்ரா ஆற்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட யானை…!!! இந்தோனேசியாவின் பாலி தீவு அருகே உள்ள சுமத்ரா ஆற்றில் யானை ஒன்று உயிரிழந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அது அங்குள்ள விலங்கியல் பூங்காவில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நேற்று (டிசம்பர் 16) விளையாடுவதற்காக ஆற்றைக் கடந்தபோது நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. மோலியை தேடும் பணி இரவு முழுவதும் தொடர்ந்தது. பெண்களுக்கான இலவச வேலை வாய்ப்பு!! இந்நிலையில் இன்று …

சுமத்ரா ஆற்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட யானை…!!! Read More »

இந்தோனேஷியாவில் திடீரென வெடித்த எரிமலை!! 6 பேர் பலியான சோகம்!!

இந்தோனேஷியாவில் திடீரென வெடித்த எரிமலை!! 6 பேர் பலியான சோகம்!! இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மவுண்ட் லிவோடோபி லாக்கி லாக்கி எரிமலை பல முறை வெடித்ததாக கூறப்படுகிறது. எரிமலை ஃபுளோரஸ் தீவில் உள்ளது. இந்த எரிமலை வெடிப்பில் கிட்டத்தட்ட 6 பேர் உயிரிழந்தனர். நேற்று இரவு (நவம்பர் 3) நடைபெற்ற திடீர் எரிமலை வெடிப்பால் பல குடியிருப்பாளர்கள் அப்பகுதியில் இருந்து வெளியேறி அருகிலுள்ள கிராமங்களுக்குச் சென்றனர். அப்பகுதியில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு …

இந்தோனேஷியாவில் திடீரென வெடித்த எரிமலை!! 6 பேர் பலியான சோகம்!! Read More »

இந்தோனேசியாவின் பாத்தாம் தீவில் சட்டவிரோதமாக தங்கிய சிங்கப்பூரர்!!

இந்தோனேசியாவின் பாத்தாம் தீவில் சட்டவிரோதமாக தங்கிய சிங்கப்பூரர்!! சிங்கப்பூர்:இந்தோனேசியாவின் பாத்தாம் தீவுக்கு 2021ஆம் ஆண்டு சட்டவிரோதமாகச் சென்று அங்கு தங்கியிருந்த சிங்கப்பூரர் ஒருவருக்கு ஐந்து மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 2021 இல், சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்தைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் இருந்து படகில் புறப்பட்டு, பத்துவம்பார் துறைமுகம் வழியாக ஃபைசல் பாத்தாம் தீவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தார். இதையடுத்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், ஃபைசல் தனது மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வருவதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். …

இந்தோனேசியாவின் பாத்தாம் தீவில் சட்டவிரோதமாக தங்கிய சிங்கப்பூரர்!! Read More »

கணவனின் முந்தைய திருமணத்தில் கலந்து கொண்ட போது மனைவிக்கு 9 வயது…!!!

கணவனின் முந்தைய திருமணத்தில் கலந்து கொண்ட போது மனைவிக்கு 9 வயது…!!! மனைவிக்கு 9 வயது இருக்கும் போது கணவரின் முந்தைய திருமணத்தில் கலந்து கொண்டது தெரியவந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை அவர்தம் டிக்டாக்கில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ஏழு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டுள்ளனர். இந்தோனேசியாவின் பங்கா தீவைச் சேர்ந்த ரெனாட்டா ஃபத்தியா என்ற பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தனது 62 வயதான கணவரின் …

கணவனின் முந்தைய திருமணத்தில் கலந்து கொண்ட போது மனைவிக்கு 9 வயது…!!! Read More »

சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கு ஓர் இன்பச் செய்தி!!

சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கு ஓர் இன்பச் செய்தி!! இனி விசா இல்லாமல் இந்தோனேஷியாவின் பிந்தான், பாத்தாம் மற்றும் கரிமுன் தீவுகளுக்கு சிங்கப்பூர் நிரந்தரவாசிகள் பயணம் செய்யலாம். புதிய விதிமுறைகளின்படி அவர்கள் 4 நாட்கள் வரை தங்கலாம் என்று இந்தோனேஷியாவின் குடிநுழைவு அமைப்பின் இயக்குநர் சில்மி கரிம் தெரிவித்தார். இப்பகுதியின் பொருளாதாரப் பகுதிகளில் சுற்றுலா மற்றும் முதலீட்டை அதிகரிக்க புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. விசா இல்லாமல் இந்தோனேஷியாவில் பயணம் செய்வதற்கான உரிமை BVK என்று அழைக்கப்படுகிறது. புளோரிடாவை நெருங்கும் மில்டன் …

சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கு ஓர் இன்பச் செய்தி!! Read More »

பெற்ற குழந்தையை ஆன்லைனில் விற்ற தந்தை!!

இந்தோனேஷியாவில் தாம் பெற்ற 11 மாதம் குழந்தையை ஆன்லைனில் விற்பனை செய்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 36 வயதுடைய நபர் மேற்கு ஜக்கர்த்தாவில் உள்ள Tangreng பகுதியில் கைது செய்யப்பட்டார்.அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்ட RA பெயர் குறிப்பிடப்படவில்லை. குழந்தையை விற்ற பணத்தை வைத்து தனது சொந்த தேவைகளுக்காகவும், சூதாட்டத்திற்காகவும் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. குழந்தையை பணம் கொடுத்து வாங்கியவர்கள் ஆள்கடத்தல் கும்பலுடன் தொடர்புடையவர்களாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.இதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அக்டோபர் …

பெற்ற குழந்தையை ஆன்லைனில் விற்ற தந்தை!! Read More »

இந்தோனேசியாவின் தேசிய பூங்காவில் வளர்க்கப்பட்ட கஞ்சாச் செடிகள்…!!!

இந்தோனேசியாவின் தேசிய பூங்காவில் வளர்க்கப்பட்ட கஞ்சாச் செடிகள்…!!! இந்தோனேசியாவின் புரோமோ டெங்கர் செமரு தேசிய பூங்காவில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. கிழக்கு ஜாவாவில் கஞ்சா செடிகள் விநியோகம் செய்யப்பட்டதை அடுத்து சோதனை நடத்தப்பட்டது. இந்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் முதல் கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது விசாரணையில் வெளிவந்துள்ளது. கஞ்சா செடிகள் பூங்காவில் சுமார் 1.5 ஹெக்டேர் பரப்பளவில் காணப்பட்டன. இதில் சுமார் 38,000 கஞ்சா செடிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சந்தேகத்தின் …

இந்தோனேசியாவின் தேசிய பூங்காவில் வளர்க்கப்பட்ட கஞ்சாச் செடிகள்…!!! Read More »

சிங்கப்பூர் கப்பல் ஒன்றில் போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு!! பிடிப்பட்டுள்ள இந்தியர்கள்!!

சிங்கப்பூர் கப்பல் ஒன்றில் போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு!! பிடிப்பட்டுள்ள இந்தியர்கள்!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் கப்பலொன்றில் போதைப்பொருள் கடத்த முயன்றவர்களை தடுத்ததாக இந்தோனேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவம் ரியாவ் தீவுகளில் நடந்தது. சிங்கப்பூரின் லெஜண்ட் அகுரிஸ் கப்பலில் சுமார் 106 கிலோகிராம் படிக மெத்தாம்பேட்டமைன் கண்டுபிடிக்கப்பட்டது. கப்பலில் சிங்கப்பூர் பணி அனுமதி பெற்ற மூன்று பேர் இருந்தனர். மூவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்கள் போதைப்பொருள் கடத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இணையச் சேவை …

சிங்கப்பூர் கப்பல் ஒன்றில் போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு!! பிடிப்பட்டுள்ள இந்தியர்கள்!! Read More »