மும்பையை புரட்டி போட்ட கன மழை…!!! பள்ளிகளுக்கு தொடரும் விடுமுறை…!!

மும்பையை புரட்டி போட்ட கன மழை…!!! பள்ளிகளுக்கு தொடரும் விடுமுறை…!! மும்பை: இந்தியாவின் மும்பையில் பெய்து வரும் தொடர் கனமழையால் நேற்று முன்தினம் வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மழையினால் ரயில் சேவையும் தாமதமானது. இதனால் அங்குள்ள பள்ளிகளுக்கு நேற்று( செப்டம்பர் 26) விடுமுறை விடப்பட்டது. மழைநீர் சாலையில் தேங்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சிங்கப்பூர் PCM Permit வேலை வாய்ப்பு!! ஆன்லைனில் […]

மும்பையை புரட்டி போட்ட கன மழை…!!! பள்ளிகளுக்கு தொடரும் விடுமுறை…!! Read More »