#india

வெளிநாடு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்!!

வெளிநாடு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்!! ✈️வெளிநாட்டுக்கு போய் கற்றுக்கொள்ளும் பாடங்கள் ✈இத்தனை வருட வெளிநாட்டு வாழ்க்கையில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று சொல்பவர்களுக்கு, 👉ஒரு கப் நெய் சோறு அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று படித்ததும் இங்கேதான். 👉நாம் சாப்பிட்ட, டீ குடித்த கப் உள்ளிட்ட பாத்திரங்களை நாம் தான் கழுவி வைக்க வேண்டும் என்று படித்ததும் இங்கேதான். 👉 எந்த உணவு சாப்பிட்டாலும் அதில் உப்பில்லை, காரமில்லை, சுவை இல்லை என்று […]

வெளிநாடு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்!! Read More »

சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் விமானியாக வேலை செய்வதாக கூறி குடும்பத்தை ஏமாற்றி வந்த நபர்!!கையும் களவுமாக பிடிப்பட்டது எப்படி?

சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் விமானியாக வேலை செய்வதாக கூறி குடும்பத்தை ஏமாற்றி வந்த நபர்!!கையும் களவுமாக பிடிப்பட்டது எப்படி? சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானி போல் ஆடையணிந்து விமான நிலையம் அருகே சுற்றி திரிந்த சங்கீத் சிங் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவருக்கு வயது 24 என்பதும் தெரிய வந்தது. விமானியைப் போல் உடையணிந்து டெல்லியின் இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் ஏப்ரல் 25-ஆம் தேதி கைது

சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் விமானியாக வேலை செய்வதாக கூறி குடும்பத்தை ஏமாற்றி வந்த நபர்!!கையும் களவுமாக பிடிப்பட்டது எப்படி? Read More »

சிங்கப்பூர் செல்ல உங்களுக்கு RMI Certificate Verification இங்கு எடுத்து தரப்படும்!!RMI Certificate Verification என்றால் என்ன?

சிங்கப்பூர் செல்ல உங்களுக்கு RMI Certificate Verification இங்கு எடுத்து தரப்படும்!!RMI Certificate Verification என்றால் என்ன? இப்பொழுது சிங்கப்பூர் போவதற்கு குறிப்பாக E Pass, NTS Permit போன்ற பாஸ்களில் செல்வதற்கு RMI CERTIFICATE தேவைப்படுகிறது. இதனை ஒரு சில Licensed Agency – கள் எடுத்து கொடுக்கிறார்கள். நமக்கு தெரிந்த Licensed Agency – களும் எடுத்து தருகிறார்கள். உங்களுக்கு அதிகபட்சம் 20 நாட்களுக்குள் RMI CERTIFICATE எடுத்து தருகிறார்கள்.உங்களுக்கு RMI CERTIFICATE எடுக்க

சிங்கப்பூர் செல்ல உங்களுக்கு RMI Certificate Verification இங்கு எடுத்து தரப்படும்!!RMI Certificate Verification என்றால் என்ன? Read More »

சிங்கப்பூர் செல்வதற்கான கொரோனா தடுப்பூசி எங்கு போடப்படுகிறது?

சிங்கப்பூர் செல்வதற்கான கொரோனா தடுப்பூசி எங்கு போடப்படுகிறது? சிங்கப்பூர் வேலைக்கு செல்வதற்கு கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம். நீங்கள் இரண்டு தடுப்பூசிகள் போட்டிருந்தால் மட்டுமே உங்களால் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும். சிங்கப்பூருக்கு செல்ல உங்கள் resume மற்றும் certificate தயார் செய்வது எப்படி?? ஒரு சிலர் ஒரு தடுப்பூசி மட்டுமே போட்டுள்ளதால் அவர்களுக்கான வாய்ப்பு கைவிட்டு போகிறது. கொரோனா தடுப்பூசி எங்கு போடப்படுகிறது?என்பதை நமது சப்ஸ்கிரைபர் ஒருவர் நம்மிடம் பகிர்ந்துள்ளார்.சென்னையில் உள்ள விஜயா மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி

சிங்கப்பூர் செல்வதற்கான கொரோனா தடுப்பூசி எங்கு போடப்படுகிறது? Read More »

புரட்டி போட்ட திடீர் புயல்!! பரிதவிக்கும் மக்கள்!!

இந்தியாவின் கிழக்கு மாநிலமான மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தில் மார்ச் 31ஆம் தேதி அன்று கடுமையான புயல் காற்று வீசியது. இதன் காரணமாக மாநிலத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த புயல் மற்றும் கனமழை காரணமாக நான்கு பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த புயல் காரணமாக வீடுகள் பல சேதம் அடைந்தன மற்றும் மரங்கள் வேரோடு சாய்ந்தன.மேலும் போக்குவரத்து மற்றும் மின்சார

புரட்டி போட்ட திடீர் புயல்!! பரிதவிக்கும் மக்கள்!! Read More »

தற்போது டெஸ்ட் அடிக்கலாமா? வேண்டாமா? சிங்கப்பூர் , இந்தியா சூழ்நிலை என்ன?

தற்போது டெஸ்ட் அடிக்கலாமா? வேண்டாமா? சிங்கப்பூர் , இந்தியா சூழ்நிலை என்ன? சிங்கப்பூரில் ஒவ்வொரு வருடமும் விதிமுறைகள் மாறிக்கொண்டிருக்கிறது. அவ்வப்போது மாறுகிற மாற்றத்தால் அங்கு செயல்படும் கம்பெனிகள் ஒரு சில பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. அதில் முக்கியமாக கோட்டா பிரச்சனை. அதனால் அனைவருக்கும் வேலை கிடைப்பதில் சற்று கால தாமதம் ஆகிறது.இந்தியாவில் கோட்டா கிடைப்பதில்லை.பெரும்பாலான இன்ஸ்டிட்யூட் மூடப்பட்டு விட்டன. சிங்கப்பூர் PSA வேலை வாய்ப்பு!! சிங்கப்பூரில் வேறொரு பர்மிட்டில் டெஸ்ட் அடிக்க வேண்டுமெனில் கம்பெனி லெட்டர் கேட்கப்படுகிறது.அதனால்

தற்போது டெஸ்ட் அடிக்கலாமா? வேண்டாமா? சிங்கப்பூர் , இந்தியா சூழ்நிலை என்ன? Read More »

உங்கள் தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்?

உங்கள் தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்? திருநெல்வேலிகாங்கிரஸ்-ராபர்ட் ப்ரூஸ்பாஜக-நயினார் நாகேந்திரன்அதிமுக-ஜான்சி ராணிநாம் தமிழர்-பா.சத்யா தென்காசிதிமுக-ராணி ஸ்ரீகுமார்தமமுக-ஜான் பாண்டியன்புதிய தமிழகம்-கிருஷ்ணசாமிநாம் தமிழர்-இசை மதிவாணன் தூத்துக்குடிதிமுக-கனிமொழிதமாகா-SDR.விஜயசீலன்அதிமுக-சிவசாமி வேலுமணிநாம் தமிழர்-ரொவினா ருத்ஜேன் கன்னியாகுமரிகாங்கிரஸ்-விஜய் வசந்த்பாஜக-பொன் ராதாகிருஷ்ணன்அதிமுக-பசிலியான் நசரேத்நாம் தமிழர்-மரிய ஜெனிபர் இராமநாதபுரம்ஐயுஎம்எல்-நவாஸ்கனிஓபிஎஸ் அணி-ஓ.பன்னீர்செல்வம்அதிமுக-ஜெயபெருமாள்நாம் தமிழர்-சந்திரபிரபா ஜெயபால் விருதுநகர்காங்கிரஸ்-மாணிக்கம் தாக்கூர்பாஜக-ராதிகா சரத்குமார்தேமுதிக-விஜய பிரபாகர்நாம் தமிழர்-கெளசிக் தேனிதிமுக-தங்க தமிழ்செல்வன்அமமுக-TTV.தினகரன்அதிமுக-நாராயணசாமிநாம் தமிழர்-மதன் ஜெயபால் மதுரைமா.கம்யூனிஸ்ட்-வெங்கடேசன்பாஜக-ராம சீனிவாசன்அதிமுக-சரவணன்நாம் தமிழர்-சத்யா தேவி சிங்கப்பூர் இலவச வேலை வாய்ப்பு!! சிவகங்கைகாங்கிரஸ்-கார்த்தி சிதம்பரம்இ.ம.க.மு.க-தேவநாதன் யாதவ்அதிமுக-சேவியர் தாஸ்நாம் தமிழர்-எழிலரசி தஞ்சாவூர்திமுக-முரசொலிபாஜக-முருகானந்தம்தேமுதிக-சிவநேசன்நாம் தமிழர்-ஹூமாயின் கபீர்

உங்கள் தொகுதியில் யார் யார் வேட்பாளர்கள்? Read More »

பங்குனி உத்திரம் என்றால் என்ன? அதன் நன்மை?

பங்குனி உத்திரம் என்றால் என்ன? அதன் நன்மை? இவ்வாண்டு பங்குனி உத்திரம் மார்ச் 25-ஆம் தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. சைவக் கடவுளாகிய முருகப்பெருமானுக்குரியா சிறப்பு விரத நாளாக கொண்டாடப்படுகிறது.இது மிக முக்கியமான நாளாக பங்குனி உத்திர விழாவாக கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடப்படுகிறது. குறிப்பாக பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இதனை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவர். தமிழ் மாதங்களில் 12-ஆவது மாதமான

பங்குனி உத்திரம் என்றால் என்ன? அதன் நன்மை? Read More »

“அக்கரைச் சீமை அழகினிலே” கதாநாயகி இப்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா?

“அக்கரைச் சீமை அழகினிலே” கதாநாயகி இப்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா? பிரியா படத்தில் ரஜினிக்கு கதாநாயகியாக நடித்த நடிகையை யாரும் அவ்வளவாக மறந்திருக்க மாட்டோம். சிங்கப்பூரைப் பற்றி பலரும் அறிந்திராத அந்த காலத்திலேயே ” அக்கரைச் சீமையிலே மனம் ஆட கண்டேனே…” என்ற பாடல் வரிகள் மூலம் சிங்கப்பூரை நம் கண் முன்னே காட்டி பிரமிக்க வைத்திருப்பார்கள். இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்ததில் ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது!! வெளிநாடு என்றால் எப்படி இருக்கும் என்று பலரும் அறிந்ததே

“அக்கரைச் சீமை அழகினிலே” கதாநாயகி இப்பொழுது என்ன செய்கிறார் தெரியுமா? Read More »

துணிச்சலாக செயல்பட்ட மினிபஸ் டிரைவர்!!மகாராஷ்டிராவில் நெடுஞ்சாலை கொள்ளையர்களிடம் இருந்து பயணிகளை காப்பாற்றியது எப்படி?

துணிச்சலாக செயல்பட்ட மினிபஸ் டிரைவர்!!மகாராஷ்டிராவில் நெடுஞ்சாலை கொள்ளையர்களிடம் இருந்து பயணிகளை காப்பாற்றியது எப்படி? இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில், திரு. கோம்தேவ் கவாடே என்ற மினிபஸ் ஓட்டுநர், வழிப்பறிக் கொள்ளையர்களிடம் இருந்து தனது பயணிகளைக் காப்பாற்றியதற்காக அவரது துணிச்சலுக்காகப் பாராட்டப்படுகிறார். மார்ச் 10 ஆம் தேதி, அமராவதியிலிருந்து நாக்பூருக்கு 35 பயணிகளுடன் மினி பேருந்தில் சென்றபோது, அவர்களைப் பின்தொடர்ந்து வந்த கார் ஒன்றைக் கவனித்தார். அவர்கள் முந்திச் செல்ல வேண்டும் என்று நினைத்தார். அதனால் காருக்கு இரண்டு முறை

துணிச்சலாக செயல்பட்ட மினிபஸ் டிரைவர்!!மகாராஷ்டிராவில் நெடுஞ்சாலை கொள்ளையர்களிடம் இருந்து பயணிகளை காப்பாற்றியது எப்படி? Read More »