#india

பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் வேகமாக மோதி கோர விபத்து!! தடம் புரண்ட பெட்டிகள்!! பலி எண்ணிக்கை உயருமா?

பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் வேகமாக மோதி கோர விபத்து!! தடம் புரண்ட பெட்டிகள்!! பலி எண்ணிக்கை உயருமா? இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தில் பயணிகள் ரயிலும்,சரக்கு ரயிலும் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. நில் ஜல்பாய்குரி பகுதியில் நின்று கொண்டிருந்த Kanchenjunga express பயணிகள் மீது சரக்கு ரயில் வேகமாக மோதி விபத்து நிகழ்ந்தது. பயணிகள் ரயில் சிக்னலுக்காக வழித்தடத்தில் காத்திருந்தது அப்போது சரக்கு ரயில் சிக்னலில் நிற்காமல் வேகமாக மோதியதாக கூறப்படுகிறது. மில்லியன் கணக்கானோர் […]

பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் வேகமாக மோதி கோர விபத்து!! தடம் புரண்ட பெட்டிகள்!! பலி எண்ணிக்கை உயருமா? Read More »

குவைத்தில் தீக்கு பலியான இந்தியர்களின் உடல்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது!!

குவைத்தில் தீக்கு பலியான இந்தியர்களின் உடல்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது!! குவைத்தில் ஜூன் 12-ஆம் தேதி புதன்கிழமை அன்று ஊழியர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் கோர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் குறைந்தது 49 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களில் 45 பேர் இந்தியர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. உயிரிழந்தவர்களில் ஒரு சிலரின் உடல்கள் அடையாளம் காண கடும் சிரமத்துக்கு ஆளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏனென்றால், ஒரு சிலரின் உடல்கள் முழுவதுமாக கருகி போனதால்

குவைத்தில் தீக்கு பலியான இந்தியர்களின் உடல்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகிறது!! Read More »

பேருந்தில் பதுங்கி துப்பாக்கி சூடு!! 10 பேர் கொல்லப்பட்டனர்!!

பேருந்தில் பதுங்கி துப்பாக்கி சூடு!! 10 பேர் கொல்லப்பட்டனர்!! இந்தியாவில் உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பிரசதி பெற்ற இந்து கோவில்களில் ஒன்று மாதா வைஷ்னோ தேவியின் அடிவார முகாமுக்கு செல்லும் போது பேருந்து மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டு நடத்தினர். இச்சம்பவத்தில் இந்து யாத்ரீகர்கள் பத்து பேர் உயிரிழந்தனர். மேலும் 33 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை அதிகாரிகள் கூறினர். இந்த தாக்குதலினால் ஓட்டுநர் பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விட்டார். இந்திய ராணுவம்

பேருந்தில் பதுங்கி துப்பாக்கி சூடு!! 10 பேர் கொல்லப்பட்டனர்!! Read More »

வீட்டில் விசேஷம் செய்பவர்களுக்கான ஐடியா செய்தி!!

வீட்டில் விசேஷம் செய்பவர்களுக்கான ஐடியா செய்தி!! பந்தியில்இடஒதுக்கீடு. திருமண விருந்தில் பார்த்தேன். Senior citizens மட்டும் என்று ஒரு வரிசை தனியாக இருந்தது. அங்கேயே ஒரு நபர் நின்று கொண்டு, வயதானவர்களை மட்டும் அந்த வரிசையில் அனுமதித்து கொண்டிருந்தார். விளக்கம் கேட்டதற்கு, முதியவர்கள் சுகர், மூட்டு வலி போன்றவற்றால் அதிக நேரம் நின்று பந்தியில் இடம் பிடிப்பது சிரமம். Buffetலும் நின்று கொண்டே சாப்பிடுவது சிரமமாக இருக்கும். Buffet அருகே அமர்ந்து சாப்பிட டேபிள், சேர் போட்டிருந்தாலும்,

வீட்டில் விசேஷம் செய்பவர்களுக்கான ஐடியா செய்தி!! Read More »

மூன்றாவது முறையாக இந்தியா பிரதமராக நரேந்திர மோடி தேர்வு!!

மூன்றாவது முறையாக இந்தியா பிரதமராக நரேந்திர மோடி தேர்வு!! தேசிய ஜனநாயக் கூட்டணியின் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை(இன்று) புதுடெல்லி வந்துள்ளனர். தற்போது NDA கூட்டத்தில் ஒரு மனதாக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்க உள்ளார். மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. நீங்கள் சிங்கப்பூரை குறைந்த செலவில் சுற்றி பார்க்க வேண்டுமா? எப்படி? நடந்த முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 240 இடங்களில்

மூன்றாவது முறையாக இந்தியா பிரதமராக நரேந்திர மோடி தேர்வு!! Read More »

நீங்கள் சிங்கப்பூரை குறைந்த செலவில் சுற்றி பார்க்க வேண்டுமா? எப்படி?

நீங்கள் சிங்கப்பூரை குறைந்த செலவில் சுற்றி பார்க்க வேண்டுமா? எப்படி? நீங்கள் சிங்கப்பூரில் குறைந்த செலவில் சுற்றி பார்க்க வேண்டுமா? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு தெரியவில்லையா? அதைப் பற்றி தெளிவாக இப்பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். வெளிநாடுகளுக்கு ஒரு முறையாவது சுற்றுலா சென்று வர வேண்டும் என்பது பலரது கனவு. ஆனால் அதற்கு ஆகும் செலவை கணக்குப் போட்டால் அட போங்கடா என்ற நிலைமைக்கு போய்விடுவோம்.வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல நிறைய நாடுகள் உள்ளன. அதில்

நீங்கள் சிங்கப்பூரை குறைந்த செலவில் சுற்றி பார்க்க வேண்டுமா? எப்படி? Read More »

இந்திய அணியில் தேர்வானதைக் குறித்து பகிர்ந்து கொண்ட கிரிக்கெட் வீரர்!!

இந்திய அணியில் தேர்வானதைக் குறித்து பகிர்ந்து கொண்ட கிரிக்கெட் வீரர்!! நான் இந்திய அணியில் இருப்பது பெருமையளிக்கிறது…. டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் தேர்வாகியுள்ளார்.இந்திய அணியில் தேர்வானது தனக்கு உணர்வு பூர்வமாக இருந்ததாகவும் அதை அவர் எதிர்பார்க்கவில்லை என்று கூறினார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சனுக்கு வயது 29. 2015 இல் கிரிக்கெட் வீரராக இவரது பயணத்தை தொடங்கினார். இதுவரை 16 ஒரு நாள் போட்டியில்

இந்திய அணியில் தேர்வானதைக் குறித்து பகிர்ந்து கொண்ட கிரிக்கெட் வீரர்!! Read More »

குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து!! இறந்து போன பிஞ்சு குழந்தைகள்!!

குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து!! இறந்து போன பிஞ்சு குழந்தைகள்!! இந்தியாவின் டெல்லியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் மே 25 மாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 புதிதாகப் பிறந்த குழந்தைகள் இறந்தன. விவேக் விஹார் பகுதியில் உள்ள நியூ பார்ன் பேபி கேர் மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டரில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதையடுத்து, அருகில் இருந்தவர்கள் தீ பரவுவதைக் கண்டு விரைந்து வந்து மருத்துவமனையில் இருந்த

குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து!! இறந்து போன பிஞ்சு குழந்தைகள்!! Read More »

மிகப் பெரிய விளம்பர பலகை விழுந்து 14 பேர் பலி!! மும்பையில் நடந்த துயர சம்பவம்!!

மிகப் பெரிய விளம்பர பலகை விழுந்து 14 பேர் பலி!! மும்பையில் நடந்த துயர சம்பவம்!! இந்தியாவின் உள்ள மும்பையில் கடந்த மே 13-ஆம் தேதி பெய்த கனமழை மற்றும் காற்றின் போது மிகப்பெரிய விளம்பர பலகை இடிந்து விழுந்ததால் பெரும் சோகம் ஏற்பட்டது. காட்கோபர் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் பெட்ரோல் பங்க் மீது விளம்பர பலகை விழுந்தது.100 க்கும் மேற்பட்டோர் விளம்பர பலகையின் கீழ் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக

மிகப் பெரிய விளம்பர பலகை விழுந்து 14 பேர் பலி!! மும்பையில் நடந்த துயர சம்பவம்!! Read More »

வெளிநாடு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்!!

வெளிநாடு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்!! ✈️வெளிநாட்டுக்கு போய் கற்றுக்கொள்ளும் பாடங்கள் ✈இத்தனை வருட வெளிநாட்டு வாழ்க்கையில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று சொல்பவர்களுக்கு, 👉ஒரு கப் நெய் சோறு அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் ஊற்ற வேண்டும் என்று படித்ததும் இங்கேதான். 👉நாம் சாப்பிட்ட, டீ குடித்த கப் உள்ளிட்ட பாத்திரங்களை நாம் தான் கழுவி வைக்க வேண்டும் என்று படித்ததும் இங்கேதான். 👉 எந்த உணவு சாப்பிட்டாலும் அதில் உப்பில்லை, காரமில்லை, சுவை இல்லை என்று

வெளிநாடு கற்றுக் கொடுக்கும் பாடங்கள்!! Read More »