#india

பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட விவாகரம்!! உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு!!

பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட விவாகரம்!! உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு!! இந்தியாவின் கொல்கத்தாவில் 33 வயதுடைய பயிற்சி மருத்துவப் பெண் பாலியல் வன்கொடுமை உள்ளாகி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட்டுள்ளது. வேலையிடப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு மருத்துவர்களுக்கான தேசிய பணிக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீட்பு பணியில் கூடுதல் ஆதரவு…!! Safer Seas […]

பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட விவாகரம்!! உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு!! Read More »

கொல்கத்தாவில் மருத்துவ கல்லூரி மாணவி கொலை சம்பவத்தின் எதிரொலி!!

இந்தியாவின் கொல்கத்தாவில் 31 வயது இளம் பயிற்சி மருத்துவர் அரசாங்க மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட செய்தி அங்கு பயிலும் மாணவர்களுக்கும் பணிபுரியும் மருத்துவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து இளம் பயிற்சி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. தற்போது ஆர்ப்பாட்டம் வலுபெற்று தீவிரமடைந்துள்ளது.இதையடுத்து இந்திய மருத்துவ சங்கம் ஆகஸ்ட் 17-ஆம் தேதி 24 மணி நேரத்துக்கு அவசரமற்ற சேவைகள் எதுவும் வழங்கப்படாது என அறிவித்துள்ளது. இதன் தொடர்பாக காவல்துறை தொண்டுழீயர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

கொல்கத்தாவில் மருத்துவ கல்லூரி மாணவி கொலை சம்பவத்தின் எதிரொலி!! Read More »

கனமழையால் இடிந்து விழுந்த வீடு!! சிலைகளைச் செய்யும் பணியில் குழந்தைகள் ஈடுபட்டிருந்த போது நேர்ந்த துயரம்!!

கனமழையால் இடிந்து விழுந்த வீடு!! சிலைகளைச் செய்யும் பணியில் குழந்தைகள் ஈடுபட்டிருந்த போது நேர்ந்த துயரம்!! இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் இடைவிடாது பெய்த கன மழையினால் பழைய வீட்டின் சுவர் ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 9 குழந்தைகள் உயிரிழந்ததாக தி இந்து இணையதளம் தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன் அதே மாநிலத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 6 குழந்தைகள் இறந்தனர். அந்த செய்தி வெளியான ஒரு நாள் கழித்து இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது.

கனமழையால் இடிந்து விழுந்த வீடு!! சிலைகளைச் செய்யும் பணியில் குழந்தைகள் ஈடுபட்டிருந்த போது நேர்ந்த துயரம்!! Read More »

மண்ணில் புதைந்த வயநாடு!! உயரும் பலி எண்ணிக்கை!!

மண்ணில் புதைந்த வயநாடு!! உயரும் பலி எண்ணிக்கை!! இந்தியாவின் கேரளா மாநிலத்தில் வயநாடு பகுதியின் மேப்பாடி, முண்டகை, சூரல்மா, அட்டமலா உள்ளிட்ட பகுதியில் தொடர்ந்து பெய்து வந்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வீடுகள், பள்ளிகள் உள்ளிட்ட கட்டிடங்கள் மண்ணில் புதைந்துள்ளன. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது. மீட்பு பணிகள் மேற்கொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொச்சினிலிருந்து கன்னுர் செல்லும் சாலை முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளது. நேற்று பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மீட்பு பணியாளர்கள் முண்டகை பகுதிக்கு

மண்ணில் புதைந்த வயநாடு!! உயரும் பலி எண்ணிக்கை!! Read More »

விமானத்தில் வழங்கப்பட்ட உணவை மறுத்த ஆடவர்!! பின்பு காத்திருந்த அதிர்ச்சி!!

விமானத்தில் வழங்கப்பட்ட உணவை மறுத்த ஆடவர்!! பின்பு காத்திருந்த அதிர்ச்சி!! டெல்லி: புதுடெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கியதும் பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐந்தரை மணி நேர விமானப் பயணத்தில் அவர் உணவை மறுத்ததாக கூறப்படுகிறது.இது சந்தேகத்தை ஏற்படுத்தியதாகஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியதும் அவரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவர்கள் அந்த நபரை பரிசோதித்ததில் விசாரணையில்

விமானத்தில் வழங்கப்பட்ட உணவை மறுத்த ஆடவர்!! பின்பு காத்திருந்த அதிர்ச்சி!! Read More »

இந்தியாவில் பிரார்த்தனை கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் பிரார்த்தனை கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!! இந்தியாவில் பிரார்த்தனை கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!! இந்தியாவில் பிரார்த்தனைக் கூட்டத்தின் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 121 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தெரியவந்துள்ளது. இறந்தவர்கள் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். 150 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிங்கப்பூரில் அறிமுகப்படுத்தப்படும் AI வழிகாட்டி புத்தகம்!! உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்தரஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு

இந்தியாவில் பிரார்த்தனை கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு Read More »

ஒரு பக்கம் வாட்டி வதைக்கும் வெயில்!! மறுபக்கம் வெள்ளம்!! தவிக்கும் மக்கள்!!

ஒரு பக்கம் வாட்டி வதைக்கும் வெயில்!! மறுபக்கம் வெள்ளம்!! தவிக்கும் மக்கள்!! இந்தியாவில் ஒரு பக்கம் வெயில் வாட்டி வதைத்தாலும் மறுபக்கம் கனமழை பெய்கிறது. வட பகுதியிலும், வடகிழக்கு பகுதியிலும் கனமழை காரணமாக வெள்ளம், நிலச்சரிவு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இந்த இரு பகுதிகளிலும் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இரு மாநிலங்களின் அதிகாரிகள் தெரிவித்தனர். கடலில் எண்ணெய் கசிவால் கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டுள்ளதா? கடந்த 24 மணி

ஒரு பக்கம் வாட்டி வதைக்கும் வெயில்!! மறுபக்கம் வெள்ளம்!! தவிக்கும் மக்கள்!! Read More »

நீங்கள் சிங்கப்பூரில் Second Hand பொருட்களை எப்படி வாங்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியவில்லையா?

நீங்கள் சிங்கப்பூரில் Second Hand பொருட்களை எப்படி வாங்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியவில்லையா? நீங்கள் சிங்கப்பூரில் Second Hand பொருட்களை எப்படி வாங்க வேடனும் என்பது உங்களுக்கு தெரியவில்லையா? அதைப் பற்றி இப்பதிவில் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் மொபைலில் play store – இல் carousell என்ற அப்ளிகேஷனை டவுன்லோட் செய்யவும். அதில் நீங்கள் பொருட்களை வாங்கலாம் ,விற்கலாம். நீங்கள் பொருட்களை வாங்குவதற்கு முன்பு நேரில் சென்று வாங்கவுள்ள பொருளின் தரத்தைச் சரிபார்க்க வேண்டும்.

நீங்கள் சிங்கப்பூரில் Second Hand பொருட்களை எப்படி வாங்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியவில்லையா? Read More »

இன்றைய போட்டியில் இந்திய அணியின் மாற்றங்கள்!!

இன்றைய போட்டியில் இந்திய அணியின் மாற்றங்கள்!! சிவம் தூபே வெளியில் இருந்தால் தான் சரியாக இருக்கும்.. இந்திய அணியில் மாற்றங்களை செய்யும் ரோஹித் சர்மா.. ஐசிசி T20 2024 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி குரூப்பை சுற்றுக்கு தகுதி பெற்றதை தொடர்ந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று காலை குரூப் 2 பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் – அமெரிக்கா அணிகள் மோதின. அடுத்து குரூப் 1 பிரிவில் இந்தியா-வங்கதேசம் இடையிலான ஆட்டம் இன்று இரவு

இன்றைய போட்டியில் இந்திய அணியின் மாற்றங்கள்!! Read More »

பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் வேகமாக மோதி கோர விபத்து!! தடம் புரண்ட பெட்டிகள்!! பலி எண்ணிக்கை உயருமா?

பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் வேகமாக மோதி கோர விபத்து!! தடம் புரண்ட பெட்டிகள்!! பலி எண்ணிக்கை உயருமா? இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தில் பயணிகள் ரயிலும்,சரக்கு ரயிலும் மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. நில் ஜல்பாய்குரி பகுதியில் நின்று கொண்டிருந்த Kanchenjunga express பயணிகள் மீது சரக்கு ரயில் வேகமாக மோதி விபத்து நிகழ்ந்தது. பயணிகள் ரயில் சிக்னலுக்காக வழித்தடத்தில் காத்திருந்தது அப்போது சரக்கு ரயில் சிக்னலில் நிற்காமல் வேகமாக மோதியதாக கூறப்படுகிறது. மில்லியன் கணக்கானோர்

பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் வேகமாக மோதி கோர விபத்து!! தடம் புரண்ட பெட்டிகள்!! பலி எண்ணிக்கை உயருமா? Read More »