#india

போலி மருத்துவரால் பரிபோன 15 வயது சிறுவனின் உயிர்…!!!

போலி மருத்துவரால் பரிபோன 15 வயது சிறுவனின் உயிர்…!!! இந்தியாவின் கிழக்கு மாநிலமான பீகாரில் போலி மருத்துவரின் அறுவை சிகிச்சை மூலம் 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 6) அஜித்குமார் பூரி என்ற மருத்துவர் நடத்தும் மருந்தகத்தில் சிறுவன் அனுமதிக்கப்பட்டான். சிறுவன் வாந்தி மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுவனின் குடும்பத்தாருக்கு தெரிவிக்காமல் மருத்துவர் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது. […]

போலி மருத்துவரால் பரிபோன 15 வயது சிறுவனின் உயிர்…!!! Read More »

இரண்டு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது!! 8 பேர் பலி!!

இரண்டு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது!! 8 பேர் பலி!! இந்தியாவில், உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ நகரில் இரண்டு மாடி கட்டிடம் ஒன்று ( செப்டம்பர் 7 ) நேற்று இடிந்து விழுந்தது. இச்சம்பவத்தில் 8 பேரின் உடல்கள் சடலமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இடிந்து விழுந்ததாக கூறப்படும் அந்த கட்டிடமானது ஒரு வர்த்தக கட்டிடமாகும்.இதில் பல்வேறு சிறிய நிறுவனங்கள் செயல்பட்டும் வந்துள்ளது. இந்த விபத்து நடந்ததற்க்கான காரணம் தெரியாத நிலையில்அந்த கட்டிடத்தின் தூணில் விரிசல் இருந்ததாகவும்

இரண்டு மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது!! 8 பேர் பலி!! Read More »

சிங்கப்பூர் பயணத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பிய இந்திய பிரதமர்…!!!

சிங்கப்பூர் பயணத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பிய இந்திய பிரதமர்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் திரு. லாரன்ஸ் வோங்கின் அழைப்பை ஏற்று இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி செப்டம்பர் 4 அன்று இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக சிங்கப்பூர் வந்திருத்தார். திரு.மோடியும் திரு.வோங் அவர்களும் இஸ்தானாவில் இரவு விருந்தில் கலந்து கொண்டனர். சிங்கப்பூர் PCM Permit வேலை வாய்ப்பு!! ஷங்ரி-லா சிங்கப்பூர் ஹோட்டலில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. திரு. மோடிக்கு பாராளுமன்றத்தில் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியா-சிங்கப்பூர் வணிக

சிங்கப்பூர் பயணத்தை முடித்துவிட்டு டெல்லி திரும்பிய இந்திய பிரதமர்…!!! Read More »

இருநாட்டு பிரதமர்கள் சந்திப்பு!!

lementor #26217 இருநாட்டு பிரதமர்கள் சந்திப்பு!! இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐந்தாவது முறையாக சிங்கப்பூர் பயணம் மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் நாடாளுமன்ற வளாகத்தில் இந்திய பிரதமருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய பிரதமர் மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் முன்னிலையில் இன்று நான்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அவை இணைய பாதுகாப்பு, தொழில்நுட்ப திறன்களை பகிர்ந்துக் கொள்ளுதல், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கூட்டு முயற்சி, ஆன்லைன் சேவைகள் போன்றவைகளாகும். மேலும் செமி-கண்டக்டர்கள் எனப்படும் மைக்ரோ

இருநாட்டு பிரதமர்கள் சந்திப்பு!! Read More »

கடலோர காவல் படை அதிகாரிகளை தேடும் பணியில் இந்தியா…!!!

கடலோர காவல் படை அதிகாரிகளை தேடும் பணியில் இந்தியா…!!! அரபிக்கடலில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டரில் பயணம் செய்த 3 கடலோர காவல்படை வீரர்களை தேடும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. காணாமல் போன அதிகாரிகளை 4 கப்பல்கள் மற்றும் 2 விமானங்கள் மூலம் தேடி வருகின்றன. இந்திய கனரக டேங்கரில் காயமடைந்த மாலுமியை மீட்க கடலோர காவல் படை ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது. மேற்கு மாநிலமான குஜராத்தில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் கப்பல் இருந்தது. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அரபிக்கடலில்

கடலோர காவல் படை அதிகாரிகளை தேடும் பணியில் இந்தியா…!!! Read More »

தமிழர்களின் பொக்கிஷமான குமரிக்கண்டத்தின் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்…

தமிழர்களின் பொக்கிஷமான குமரிக்கண்டத்தின் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்… தமிழர்களின் பொக்கிஷமான குமரிக்கண்டத்தின் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்… பூமியின் அதிசயங்களும், மர்மங்களும் நிறைந்த பகுதியாக விளங்குவது இந்தியாதான். உலகின் தொடக்கமே இங்கிருந்துதான் தொடங்கியது என்றும், இந்த பூமியின் பூர்வகுடிகள் இங்குதான் வாழ்ந்தார்கள் என்றும் வரலாற்று ஆய்வாளர்களால் கூறப்படுகிறது. பூமியில் ஏற்பட்ட மாற்றங்களால் பல கண்டங்கள் அழிந்தது. நீரில் மூழ்கிய நகரம் என பலரும் அறிந்த ஒன்று அட்லாண்டிஸ் நகரமாகும். ஆனால் அதேபோல ஆசிய நிலப்பரப்பில் இருந்த குமரிக் கண்டமும்

தமிழர்களின் பொக்கிஷமான குமரிக்கண்டத்தின் மறைக்கப்பட்ட வரலாற்று உண்மைகள்… Read More »

தெலுங்கானாவை புரட்டிப் போடும் மழை…!!! இதுவரை 25 பேர் உயிரிழப்பு…!!

தெலுங்கானாவை புரட்டிப் போடும் மழை…!!! இதுவரை 25 பேர் உயிரிழப்பு…!! தென்னிந்தியாவில் பருவமழை மற்றும் வெள்ளம் காரணமாக சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மாநிலத்தில் 16 பேரும், ஆந்திராவில் 9 பேரும் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானாவில் 24 மணி நேரத்தில் சுமார் 400 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீடுகள் சேதமடைந்ததால் 4000 பேர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டனர். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! வீடு,வாகனம் உள்ளிட்ட அன்றாட உடமைகளை இழந்ததால் மக்கள் பெரும் இன்னலுக்கு

தெலுங்கானாவை புரட்டிப் போடும் மழை…!!! இதுவரை 25 பேர் உயிரிழப்பு…!! Read More »

இந்தியாவிற்கு வருகை புரிந்த மலேசிய பிரதமர்..!!!

இந்தியாவிற்கு வருகை புரிந்த மலேசிய பிரதமர்..!!! மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிம் அதிகாரத்துவ பயணமாக இந்தியா வந்துள்ளார். புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் திரு.அன்வாருக்கு சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. திரு அன்வாரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் வர்த்தக வளர்ச்சிக்கு வழிவகுக்கும் சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளனர். கடந்த ஆண்டு இருதரப்பு வர்த்தகம் 43 பில்லியன் டாலர்களை தாண்டியது. திரு அன்வார் 2022 இல் பதவியேற்ற பிறகு முதல் முறையாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். சிங்கப்பூரிலிருந்து

இந்தியாவிற்கு வருகை புரிந்த மலேசிய பிரதமர்..!!! Read More »

பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட விவாகரம்!! உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு!!

பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட விவாகரம்!! உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு!! இந்தியாவின் கொல்கத்தாவில் 33 வயதுடைய பயிற்சி மருத்துவப் பெண் பாலியல் வன்கொடுமை உள்ளாகி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட்டுள்ளது. வேலையிடப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு மருத்துவர்களுக்கான தேசிய பணிக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீட்பு பணியில் கூடுதல் ஆதரவு…!! Safer Seas

பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்ட விவாகரம்!! உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு!! Read More »

கொல்கத்தாவில் மருத்துவ கல்லூரி மாணவி கொலை சம்பவத்தின் எதிரொலி!!

இந்தியாவின் கொல்கத்தாவில் 31 வயது இளம் பயிற்சி மருத்துவர் அரசாங்க மருத்துவமனையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட செய்தி அங்கு பயிலும் மாணவர்களுக்கும் பணிபுரியும் மருத்துவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை தொடர்ந்து இளம் பயிற்சி மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. தற்போது ஆர்ப்பாட்டம் வலுபெற்று தீவிரமடைந்துள்ளது.இதையடுத்து இந்திய மருத்துவ சங்கம் ஆகஸ்ட் 17-ஆம் தேதி 24 மணி நேரத்துக்கு அவசரமற்ற சேவைகள் எதுவும் வழங்கப்படாது என அறிவித்துள்ளது. இதன் தொடர்பாக காவல்துறை தொண்டுழீயர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

கொல்கத்தாவில் மருத்துவ கல்லூரி மாணவி கொலை சம்பவத்தின் எதிரொலி!! Read More »