#india

ஒடிசாவில் கரையைக் கடந்த தீவிர புயல்!!

ஒடிசாவில் கரையைக் கடந்த தீவிர புயல்!! Dana புயல் இன்று அதிகாலை ஒடிசா கடற்கரை அருகே கரையைக் கடந்தது.மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையைக் கடந்தது.இதனால் பலத்த காற்றுடன் மழை பெய்தது. ஒடிசாவின் அண்டை மாநிலமான மேற்கு வங்காளத்திலும் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிகவும் கடுமையான புயலாக Dana வகைப்படுத்தப்பட்டது. ஒடிசாவில் 5.84 லட்சம் பேர் பாதுக்கப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. வெறும் நாற்பத்தைந்தாயிரத்தில் […]

ஒடிசாவில் கரையைக் கடந்த தீவிர புயல்!! Read More »

புதுதில்லியில் நடைபெற்ற இந்தியா-சிங்கப்பூர் 6வது தற்காப்பு அமைச்சர் நிலை சந்திப்பு…!!!

புதுதில்லியில் நடைபெற்ற இந்தியா-சிங்கப்பூர் 6வது தற்காப்பு அமைச்சர் நிலை சந்திப்பு…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரும் இந்தியாவும் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்துள்ளன. இந்தியா-சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர்களின் 6வது கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சர் இங் எங் ஹென் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கூட்டத்திற்கு தலைமை தாங்கினர். அண்மையில் சிங்கப்பூர் வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டுப் பிரதமர் லாரன்ஸ் வோங்கைச் சந்தித்தார். இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தவும், விரிவான

புதுதில்லியில் நடைபெற்ற இந்தியா-சிங்கப்பூர் 6வது தற்காப்பு அமைச்சர் நிலை சந்திப்பு…!!! Read More »

பெங்களூரில் கனமழை!! தாமதமாக புறப்பட்ட விமானங்கள்!!

பெங்களூரில் கனமழை!! தாமதமாக புறப்பட்ட விமானங்கள்!! இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் தலைநகரமான பெங்களூரில் கனமழை பெய்ததால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பெங்களூரில் இருந்து கர்நாடக விமான நிலையத்துக்கு செல்லவிருந்த 20 விமானங்கள் அக்டோபர் 21 ஆம் தேதி (நேற்று) இரவு பெய்த மழையால் தாமதமாக புறப்பட்டன. மேலும் சில விமானங்கள் திசை திருப்பி விடப்பட்டதாகவும் Hindustan Times நாளேடு வெளியிட்டுள்ளது. ஏர் இந்தியா விமானம் மற்றும் நான்கு இண்டிகோ விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டதாக

பெங்களூரில் கனமழை!! தாமதமாக புறப்பட்ட விமானங்கள்!! Read More »

மருத்துவமனைக்கு கழுத்தில் பாம்புடன் வந்த நபரால் பரபரப்பு..!!!

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆடவர் ஒருவர் தனது கழுத்தில் பாம்பை தொங்கவிட்டு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான காணொளியில் அவரின் வினோத செயல் இணையத்தில் வெளியானது.இச்சம்பவம் பகல்பூர் நகரில் நடந்துள்ளது. அதில் பரபரப்பான மருத்துவமனையில் மிகவும் சாதாரணமாக அந்த ஆடவர் தனது கழுத்தை சுற்றி நச்சுத்தன்மை வாய்ந்த பாம்பை தொங்கவிட்டு வருவதையும், அதைக் கண்டு எதிரில் வருவோர் ஒதுங்கி செல்வதையும் பார்க்க முடிகிறது. வேட்டியும் பணியனும் அணிந்திருந்த அவரின் கையில்

மருத்துவமனைக்கு கழுத்தில் பாம்புடன் வந்த நபரால் பரபரப்பு..!!! Read More »

56 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவரின் உடல் மீட்பு…!!!

56 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவரின் உடல் மீட்பு…!!! 56 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவரின் உடல் தற்போது கண்டெடுக்கப்பட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 1968ல் இந்திய ஆகாயப் படையின் விமானம் இமயமலை பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விமான விபத்தில் தாமஸ் செரியன் உட்பட 102 பயணிகள் இருந்தனர். IAF AN-12 விமானம் 2003ல் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த தாமஸ் செரியன் உடல்

56 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவரின் உடல் மீட்பு…!!! Read More »

திருச்சி : விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு!! திக் திக் நிமிடங்களாக இருந்த தருணம்!!

திருச்சி : விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு!! திக் திக் நிமிடங்களாக இருந்த தருணம்!! திருச்சி விமான நிலையத்திலிருந்து இன்று(அக்டோபர் 11) சுமார் மாலை 5.40 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது. ஷார்ஜா நோக்கி விமானம் சென்று கொண்டிருக்கும் போது செல்லும் வழியிலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.இதனைக் கண்டறிந்து விமானி துரிதமாக செயல்பட்டு மீண்டும் விமானத்தை திருச்சி விமான நிலையத்திற்கு நோக்கி திருப்பினார். விமானத்தின் சக்கரங்கள் விமானம் புறப்பட்டதும் தானாக உள்நோக்கி செல்லாததால் சிக்கல்

திருச்சி : விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு!! திக் திக் நிமிடங்களாக இருந்த தருணம்!! Read More »

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் காலமானார்..!!

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் காலமானார்..!! இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86. டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், இந்தியாவின் இரண்டாவது உயரிய சிவிலியன் விருதான பத்ம விபூஷண் விருது பெற்றவருமான ரத்தன் டாடா மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் புதன்கிழமை காலமானார். இந்தியாவின் டாடா குழுமத்தை உலகளாவிய நிறுவனமாக மாற்றியவர். டாடா குழுமத்தின் தலைவராக 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறார். அவர் 1991 இல்

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பை மருத்துவமனையில் காலமானார்..!! Read More »

இமயமலையில் சிக்கி தவித்த 2 வெளிநாட்டு பெண்கள் மீட்பு..!!

இமயமலையில் மலையேறச் சென்ற இரு வெளிநாட்டவர்கள் காணாமல் போயினர்.இந்நிலையில் மீட்பு குழுவினர் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். இமயமலையில் சிக்கித் தவித்த 2 வெளிநாட்டவர்கள் 3 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டனர்.அவர்கள் இருவரும் பிரிட்டன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சௌகம்பா-3 என்ற மலையில் ஏறும் போது வழி தெரியாமல் அவர்கள் ​​சிக்கிக் கொண்டனர். மலையேறும் போது கற்கள் சரிந்து விழுந்ததால் அவர்கள் கொண்டு சென்ற பைகள், உணவு, கூடாரம் ஆகியவையும் பள்ளத்தில்

இமயமலையில் சிக்கி தவித்த 2 வெளிநாட்டு பெண்கள் மீட்பு..!! Read More »

மரண பீதியில் கிராமவாசிகள்…!!!ஓநாயை அடித்தே கொன்ற ஊர் மக்கள்…!!!

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் மக்களை அச்சுறுத்தி வந்த ஓநாய் ஒன்று அடித்துக் கொல்லப்பட்டுள்ளது. ஓநாய் கூட்டத்தைச் சேர்ந்த ஆறு ஓநாய்கள் கிராமத்து மக்களை அச்சுறுத்தி வந்தது. ஓநாய் கூட்டம் கிராமத்தில் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்டவர்களை தாக்கியுள்ளது. இச்சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.ஓநாய்களை பிடிக்க கடந்த மாதம் வனவிலங்கு அதிகாரிகள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதன் விளைவாக 5 ஓநாய்கள் பிடிபட்டன.அதில் ஒன்று மட்டும் அகப்படாமல் இருந்தது. இந்நிலையில், எஞ்சியிருந்த

மரண பீதியில் கிராமவாசிகள்…!!!ஓநாயை அடித்தே கொன்ற ஊர் மக்கள்…!!! Read More »

மின்கசிவால் ஏற்பட்ட தீ!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியான சோகம்!!

இந்தியாவின் மும்பையில் உள்ள ஒரு மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தால் மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியாகியுள்ளனர்.இந்த தீ விபத்து சித்தார்த் காலனி குடியிருப்பு பகுதியில் இன்று(அக்டோபர் 6) அதிகாலை நேர்ந்தது.இதற்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. கீழ் தளத்தில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கடையில் ஏற்பட்ட தீ மேல் தளத்தில் 7 பேர் வசித்து வந்த வீட்டிற்கும் பரவியது. Follow us on :

மின்கசிவால் ஏற்பட்ட தீ!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலியான சோகம்!! Read More »