#india

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் நிலநடுக்கம்!!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் நிலநடுக்கம்!! இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தில் இன்று(டிசம்பர் 4) 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை Hindustan Times வெளியிட்டிள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 7.27 மணியளவில் முலுகு மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தது. ஹைதரபாத்திலும் அதன் அதிர்வுகள் உணரப்பட்டது.இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் பெரியளவில் சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.மக்கள்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர் . சிறுமையை கொடுமைப்படுத்திய தாயின் மீது […]

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் நிலநடுக்கம்!! Read More »

இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சிந்துவிற்கு திருமணம்..!!! மாப்பிள்ளை யார் தெரியுமா..???

இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சிந்துவிற்கு திருமணம்..!!! மாப்பிள்ளை யார் தெரியுமா..??? இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு இம்மாதம் (டிசம்பர்) 22ஆம் தேதி உதய்பூரில் திருமணம் நடைபெறவுள்ளது. அவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த போசி டெக்ஸ் டெக்னாலஜிஸ் நிர்வாக இயக்குநரான வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர்கள் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்றும், கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் திருமணம் நிச்சயிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு (2025) ஜனவரியில் இருந்து, சிந்து

இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சிந்துவிற்கு திருமணம்..!!! மாப்பிள்ளை யார் தெரியுமா..??? Read More »

பெஞ்சல் புயல் : மின்சாரத்தால் பறிபோன மூன்று உயிர்!!

பெஞ்சல் புயல் : மின்சாரத்தால் பறிபோன மூன்று உயிர்!! தென்னிந்தியாவில் ஏற்பட்ட பெஞ்சல் புயலால் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழந்ததாக தமிழக பேரிடர் மேலாண்மை அமைச்சர் திரு.KKSSR ராமச்சந்திரன் தெரிவித்தார். புயலால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளத்தால் மரங்கள் ஆங்காங்கே விழுந்து கிடந்தாலும் பொதுமக்கள் அச்சமடையும் அளவிற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. புயல் மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர்

பெஞ்சல் புயல் : மின்சாரத்தால் பறிபோன மூன்று உயிர்!! Read More »

பெஞ்சல் புயலின் எதிரொலி : தொடரும் மீட்பு பணிகள்!!

பெஞ்சல் புயலின் எதிரொலி : தொடரும் மீட்பு பணிகள்!! தமிழகம் மற்றும் இலங்கையில் பல இடங்களை பெஞ்சல் புயல் புரட்டி போட்டுள்ளது.இதனால் தமிழகம் மற்றும் இலங்கையில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். பெஞ்சல் புயல் வங்காள விரிகுடாவிலிருந்து தமிழகத்தின் தென்பகுதியில் கரையைக் கடந்தது. 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் மழை கொட்டி தீர்த்துள்ளது. சென்னையில் பல இடங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.மோசமான வானிலை காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.அதன் சேவைகள் மீண்டும்

பெஞ்சல் புயலின் எதிரொலி : தொடரும் மீட்பு பணிகள்!! Read More »

ஏர்போர்ட்டில் விமானத்தின் பிரேக்கை போட மறந்ததால் பின்னோக்கி சென்ற சம்பவம்!!

ஏர்போர்ட்டில் விமானத்தின் பிரேக்கை போட மறந்ததால் பின்னோக்கி சென்ற சம்பவம்!! டெல்லி விமான நிலையத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சரியாக நிறுத்த தவறியதால் பின்னோக்கி சென்றது. இது குறித்து Times Of India நாளேடு வெளியிட்டுள்ளது. விமானத்தின் பிரேக்கை விமானிகள் போட மறந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த விமானம் நவம்பர் 25 ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து புதுடெல்லிக்கு வந்தது. SQ406 விமானம் இரவு சுமார் 8 மணியளவில் டெல்லியின் இந்திரா காந்தி

ஏர்போர்ட்டில் விமானத்தின் பிரேக்கை போட மறந்ததால் பின்னோக்கி சென்ற சம்பவம்!! Read More »

மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய பணக்காரர்!!

மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய பணக்காரர்!! அதானி குழுமத்துடனான வணிக ஒப்பந்தங்களில் இருந்து மேலும் பல நிறுவனங்கள் பின்வாங்கி வருகின்றன. இந்திய பணக்காரர் கௌதம் அதானி பல மில்லியன் டாலர் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்கா சமீபத்தில் குற்றம் சாட்டியது. அதானி கிரீன் எனர்ஜி செய்து கொண்ட ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆணையத்தின் சம்மனுக்கு பதிலளிக்க அதானி குழுமத்திற்கு 21 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. திரு.அதானி மற்றும் 7 பேர் இந்திய அதிகாரிகளுக்கு

மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய பணக்காரர்!! Read More »

பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சோகம்!! விபத்துக்கு காரணம் என்ன?

பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சோகம்!! விபத்துக்கு காரணம் என்ன? இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள  மஹாராணி லக்ஷிமிபாய் மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தீ விபத்தில் மேலும் 44 குழந்தைகள் மீட்கப்பட்டனர். இதில் 16 குழந்தைகள் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததாக கூறப்பட்டது. மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் மொத்தம் 54 குழந்தைகள் இருந்தது. இந்த தீ விபத்து சம்பவத்திற்கு உயிர் வாயு இயந்திரத்தில்

பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சோகம்!! விபத்துக்கு காரணம் என்ன? Read More »

தமிழ் திரையுலக மூத்த நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்…!!!

தமிழ் திரையுலக மூத்த நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்…!!! இந்தியாவின் தமிழ் திரையுலகில் பிரபலமான குணச்சித்திர நடிகரான டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. டெல்லி கணேஷ் சென்னை ராமாபுரம் செந்தமிழ் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு (நவம்பர் 9) 11 மணியளவில் காலமானதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் சிறிது நாட்கள் ஆகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், வயது தொடர்பான பிரச்சனைகளுடன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை அவரது மகன் மகாதேவன்

தமிழ் திரையுலக மூத்த நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்…!!! Read More »

இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த விண்ணப்பம்..!!!

இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த விண்ணப்பம்..!!! புதுடெல்லி: இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த அனுமதி கோரி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வு ஆகும். இது 4 வருடங்களுக்கு ஒருமுறை சிறப்பாக நடத்தப்படுகிறது. தற்போது, ​​2024-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்சின் பாரிஸில் சிறப்பாக நடந்து முடிந்தது. இதையடுத்து, 2028ல், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. சிங்கப்பூரில்

இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த விண்ணப்பம்..!!! Read More »

தனது செல்லப் பிராணியின் மீது அதீத அக்கறை கொண்ட ரத்தன் டாடா..!!

தனது செல்லப் பிராணியின் மீது அதீத அக்கறை கொண்ட ரத்தன் டாடா..!! இந்தியாவின் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா தனது சொத்தின் பெரும்பகுதியை தனது செல்ல பிராணியை பராமரிப்பதற்காக ஒதுக்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 86 வயதான திரு.டாடா கடந்த மாதம் 9ஆம் தேதி காலமானார். அவர் 100 பில்லியன் ரூபாய் (சுமார் 1.6 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) மதிப்புள்ள சொத்தை விட்டுச் சென்றார். ‘டிட்டோ’ என்ற நாய்க்கு வரம்பற்ற பணம் செலவழிக்கலாம் என தனது

தனது செல்லப் பிராணியின் மீது அதீத அக்கறை கொண்ட ரத்தன் டாடா..!! Read More »