Customize Consent Preferences

We use cookies to help you navigate efficiently and perform certain functions. You will find detailed information about all cookies under each consent category below.

The cookies that are categorized as "Necessary" are stored on your browser as they are essential for enabling the basic functionalities of the site. ... 

Always Active

Necessary cookies are required to enable the basic features of this site, such as providing secure log-in or adjusting your consent preferences. These cookies do not store any personally identifiable data.

No cookies to display.

Functional cookies help perform certain functionalities like sharing the content of the website on social media platforms, collecting feedback, and other third-party features.

No cookies to display.

Analytical cookies are used to understand how visitors interact with the website. These cookies help provide information on metrics such as the number of visitors, bounce rate, traffic source, etc.

No cookies to display.

Performance cookies are used to understand and analyze the key performance indexes of the website which helps in delivering a better user experience for the visitors.

No cookies to display.

Advertisement cookies are used to provide visitors with customized advertisements based on the pages you visited previously and to analyze the effectiveness of the ad campaigns.

No cookies to display.

#india

பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சோகம்!! விபத்துக்கு காரணம் என்ன?

பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சோகம்!! விபத்துக்கு காரணம் என்ன? இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள  மஹாராணி லக்ஷிமிபாய் மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தீ விபத்தில் மேலும் 44 குழந்தைகள் மீட்கப்பட்டனர். இதில் 16 குழந்தைகள் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததாக கூறப்பட்டது. மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் மொத்தம் 54 குழந்தைகள் இருந்தது. இந்த தீ விபத்து சம்பவத்திற்கு உயிர் வாயு இயந்திரத்தில் […]

பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சோகம்!! விபத்துக்கு காரணம் என்ன? Read More »

தமிழ் திரையுலக மூத்த நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்…!!!

தமிழ் திரையுலக மூத்த நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்…!!! இந்தியாவின் தமிழ் திரையுலகில் பிரபலமான குணச்சித்திர நடிகரான டெல்லி கணேஷ் காலமானார். அவருக்கு வயது 80. டெல்லி கணேஷ் சென்னை ராமாபுரம் செந்தமிழ் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று இரவு (நவம்பர் 9) 11 மணியளவில் காலமானதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் சிறிது நாட்கள் ஆகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், வயது தொடர்பான பிரச்சனைகளுடன் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த தகவலை அவரது மகன் மகாதேவன்

தமிழ் திரையுலக மூத்த நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்…!!! Read More »

இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த விண்ணப்பம்..!!!

இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த விண்ணப்பம்..!!! புதுடெல்லி: இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்த அனுமதி கோரி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் இந்திய ஒலிம்பிக் சங்கம் விண்ணப்பித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகள் உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வு ஆகும். இது 4 வருடங்களுக்கு ஒருமுறை சிறப்பாக நடத்தப்படுகிறது. தற்போது, ​​2024-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்சின் பாரிஸில் சிறப்பாக நடந்து முடிந்தது. இதையடுத்து, 2028ல், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. சிங்கப்பூரில்

இந்தியாவில் 2036 ஒலிம்பிக் போட்டியை நடத்த விண்ணப்பம்..!!! Read More »

தனது செல்லப் பிராணியின் மீது அதீத அக்கறை கொண்ட ரத்தன் டாடா..!!

தனது செல்லப் பிராணியின் மீது அதீத அக்கறை கொண்ட ரத்தன் டாடா..!! இந்தியாவின் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா தனது சொத்தின் பெரும்பகுதியை தனது செல்ல பிராணியை பராமரிப்பதற்காக ஒதுக்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 86 வயதான திரு.டாடா கடந்த மாதம் 9ஆம் தேதி காலமானார். அவர் 100 பில்லியன் ரூபாய் (சுமார் 1.6 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) மதிப்புள்ள சொத்தை விட்டுச் சென்றார். ‘டிட்டோ’ என்ற நாய்க்கு வரம்பற்ற பணம் செலவழிக்கலாம் என தனது

தனது செல்லப் பிராணியின் மீது அதீத அக்கறை கொண்ட ரத்தன் டாடா..!! Read More »

ஒடிசாவில் கரையைக் கடந்த தீவிர புயல்!!

ஒடிசாவில் கரையைக் கடந்த தீவிர புயல்!! Dana புயல் இன்று அதிகாலை ஒடிசா கடற்கரை அருகே கரையைக் கடந்தது.மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையைக் கடந்தது.இதனால் பலத்த காற்றுடன் மழை பெய்தது. ஒடிசாவின் அண்டை மாநிலமான மேற்கு வங்காளத்திலும் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மிகவும் கடுமையான புயலாக Dana வகைப்படுத்தப்பட்டது. ஒடிசாவில் 5.84 லட்சம் பேர் பாதுக்கப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. வெறும் நாற்பத்தைந்தாயிரத்தில்

ஒடிசாவில் கரையைக் கடந்த தீவிர புயல்!! Read More »

புதுதில்லியில் நடைபெற்ற இந்தியா-சிங்கப்பூர் 6வது தற்காப்பு அமைச்சர் நிலை சந்திப்பு…!!!

புதுதில்லியில் நடைபெற்ற இந்தியா-சிங்கப்பூர் 6வது தற்காப்பு அமைச்சர் நிலை சந்திப்பு…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரும் இந்தியாவும் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்துள்ளன. இந்தியா-சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர்களின் 6வது கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சர் இங் எங் ஹென் மற்றும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் கூட்டத்திற்கு தலைமை தாங்கினர். அண்மையில் சிங்கப்பூர் வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டுப் பிரதமர் லாரன்ஸ் வோங்கைச் சந்தித்தார். இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தவும், விரிவான

புதுதில்லியில் நடைபெற்ற இந்தியா-சிங்கப்பூர் 6வது தற்காப்பு அமைச்சர் நிலை சந்திப்பு…!!! Read More »

பெங்களூரில் கனமழை!! தாமதமாக புறப்பட்ட விமானங்கள்!!

பெங்களூரில் கனமழை!! தாமதமாக புறப்பட்ட விமானங்கள்!! இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் தலைநகரமான பெங்களூரில் கனமழை பெய்ததால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பெங்களூரில் இருந்து கர்நாடக விமான நிலையத்துக்கு செல்லவிருந்த 20 விமானங்கள் அக்டோபர் 21 ஆம் தேதி (நேற்று) இரவு பெய்த மழையால் தாமதமாக புறப்பட்டன. மேலும் சில விமானங்கள் திசை திருப்பி விடப்பட்டதாகவும் Hindustan Times நாளேடு வெளியிட்டுள்ளது. ஏர் இந்தியா விமானம் மற்றும் நான்கு இண்டிகோ விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப்பட்டதாக

பெங்களூரில் கனமழை!! தாமதமாக புறப்பட்ட விமானங்கள்!! Read More »

மருத்துவமனைக்கு கழுத்தில் பாம்புடன் வந்த நபரால் பரபரப்பு..!!!

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆடவர் ஒருவர் தனது கழுத்தில் பாம்பை தொங்கவிட்டு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான காணொளியில் அவரின் வினோத செயல் இணையத்தில் வெளியானது.இச்சம்பவம் பகல்பூர் நகரில் நடந்துள்ளது. அதில் பரபரப்பான மருத்துவமனையில் மிகவும் சாதாரணமாக அந்த ஆடவர் தனது கழுத்தை சுற்றி நச்சுத்தன்மை வாய்ந்த பாம்பை தொங்கவிட்டு வருவதையும், அதைக் கண்டு எதிரில் வருவோர் ஒதுங்கி செல்வதையும் பார்க்க முடிகிறது. வேட்டியும் பணியனும் அணிந்திருந்த அவரின் கையில்

மருத்துவமனைக்கு கழுத்தில் பாம்புடன் வந்த நபரால் பரபரப்பு..!!! Read More »

56 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவரின் உடல் மீட்பு…!!!

56 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவரின் உடல் மீட்பு…!!! 56 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவரின் உடல் தற்போது கண்டெடுக்கப்பட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 1968ல் இந்திய ஆகாயப் படையின் விமானம் இமயமலை பகுதியில் விழுந்து நொறுங்கியது. இந்த விமான விபத்தில் தாமஸ் செரியன் உட்பட 102 பயணிகள் இருந்தனர். IAF AN-12 விமானம் 2003ல் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த தாமஸ் செரியன் உடல்

56 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவரின் உடல் மீட்பு…!!! Read More »

திருச்சி : விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு!! திக் திக் நிமிடங்களாக இருந்த தருணம்!!

திருச்சி : விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு!! திக் திக் நிமிடங்களாக இருந்த தருணம்!! திருச்சி விமான நிலையத்திலிருந்து இன்று(அக்டோபர் 11) சுமார் மாலை 5.40 மணியளவில் புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டது. ஷார்ஜா நோக்கி விமானம் சென்று கொண்டிருக்கும் போது செல்லும் வழியிலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.இதனைக் கண்டறிந்து விமானி துரிதமாக செயல்பட்டு மீண்டும் விமானத்தை திருச்சி விமான நிலையத்திற்கு நோக்கி திருப்பினார். விமானத்தின் சக்கரங்கள் விமானம் புறப்பட்டதும் தானாக உள்நோக்கி செல்லாததால் சிக்கல்

திருச்சி : விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு!! திக் திக் நிமிடங்களாக இருந்த தருணம்!! Read More »