#india

மும்பையில் மோசமடைந்த காற்றின் தரம்..!! புதிய கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்…!!!

மும்பையில் மோசமடைந்த காற்றின் தரம்..!! புதிய கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்…!!! இந்திய நகரமான மும்பை காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. மும்பையை கடந்த ஒரு வாரமாக புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில் புது டெல்லி மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளில் காற்றின் தரம் பொதுவாக மோசமாக உள்ளது. மும்பையில் காற்று மாசுக் குறியீடு 200ஐத் தாண்டியதால் அந்தப் பகுதியில் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. கட்டுமான பணி நடைபெறும் இடங்களில் …

மும்பையில் மோசமடைந்த காற்றின் தரம்..!! புதிய கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்…!!! Read More »

மும்பையில் பயணிகள் படகு மீது மோதிய கடற்படை கப்பல்!! உயரும் பலி எண்ணிக்கை!!

மும்பையில் பயணிகள் படகு மீது மோதிய கடற்படை கப்பல்!! உயரும் பலி எண்ணிக்கை!! மும்பையில் கடற்படை கப்பல் ஒன்று பயணிகள் படகுடன் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. 43 வயதுடைய நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக Times of India செய்தி இணையதளம் வெளியிட்டுள்ளது. காணாமல் போன 7 வயது குழந்தையைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது. ASEAN கோப்பைக் காற்பந்து போட்டி!! இன்று மலேசியாவை எதிர்கொள்ளும் சிங்கப்பூர்!! இந்த …

மும்பையில் பயணிகள் படகு மீது மோதிய கடற்படை கப்பல்!! உயரும் பலி எண்ணிக்கை!! Read More »

வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ள இந்திய ரூபாய் மதிப்பு!!

வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ள இந்திய ரூபாய் மதிப்பு!! அமெரிக்க டாலருக்கு நிகரான இந்தியா ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு ஒரே நாளில் 12 காசு குறைந்துள்ளது. சிங்கப்பூர் நேரப்படி இன்று மாலை 6 மணியளவில் ஒரு அமெரிக்க டாலர் 85 ரூபாய் 6 காசாக பதிவாகியிருந்தது. ஏலம் விடப்பட்ட டைட்டானிக் கடிகாரம்!! எவ்வளவுக்கு போனது என்பது உங்களுக்கு தெரியுமா? ஒரு சிங்கப்பூர் வெள்ளியின் மதிப்பு 62 ரூபாய் 59 காசாக பதிவானது. இந்தியாவின் அந்நியச் …

வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ள இந்திய ரூபாய் மதிப்பு!! Read More »

உலகச் சதுரங்க விளையாட்டு போட்டியில் வெற்றி!!! இளம் வயதில் வென்றவர் என்ற பெருமை!! பெருமையைச் சேர்த்துள்ள இந்தியர்!!

உலகச் சதுரங்க விளையாட்டு போட்டியில் வெற்றி!!! இளம் வயதில் வென்றவர் என்ற பெருமை!! பெருமையைச் சேர்த்துள்ள இந்தியர்!! உலகச் சதுரங்க விளையாட்டு போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த Gukesh Dommaraju வெற்றிப் பெற்றுள்ளார்.அவருக்கு வயது 18. பரிசுத்தொகையாக அவருக்கு 2.5 மில்லியன் டாலர் வழங்கப்பட்டது. சீனாவைச் சேர்ந்த 32 வயதுடைய டிங் லிரனை எதிர்கொண்டார்.நடந்த இப்போட்டியில் வெற்றிப் பெற்றார். Resort World Sentosa வில் உலகச் சதுரங்கப் போட்டியின் இறுதிச்சுற்று நடைபெற்றது. சிங்கப்பூரின் பொருளாதாரம் கடந்த காலாண்டில் வளர்ச்சி …

உலகச் சதுரங்க விளையாட்டு போட்டியில் வெற்றி!!! இளம் வயதில் வென்றவர் என்ற பெருமை!! பெருமையைச் சேர்த்துள்ள இந்தியர்!! Read More »

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் நிலநடுக்கம்!!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் நிலநடுக்கம்!! இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தில் இன்று(டிசம்பர் 4) 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை Hindustan Times வெளியிட்டிள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 7.27 மணியளவில் முலுகு மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தது. ஹைதரபாத்திலும் அதன் அதிர்வுகள் உணரப்பட்டது.இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் பெரியளவில் சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.மக்கள்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர் . சிறுமையை கொடுமைப்படுத்திய தாயின் மீது …

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் நிலநடுக்கம்!! Read More »

இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சிந்துவிற்கு திருமணம்..!!! மாப்பிள்ளை யார் தெரியுமா..???

இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சிந்துவிற்கு திருமணம்..!!! மாப்பிள்ளை யார் தெரியுமா..??? இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவுக்கு இம்மாதம் (டிசம்பர்) 22ஆம் தேதி உதய்பூரில் திருமணம் நடைபெறவுள்ளது. அவர் ஹைதராபாத்தைச் சேர்ந்த போசி டெக்ஸ் டெக்னாலஜிஸ் நிர்வாக இயக்குநரான வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர்கள் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்றும், கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் திருமணம் நிச்சயிக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு (2025) ஜனவரியில் இருந்து, சிந்து …

இந்திய பேட்மிட்டன் வீராங்கனை சிந்துவிற்கு திருமணம்..!!! மாப்பிள்ளை யார் தெரியுமா..??? Read More »

பெஞ்சல் புயல் : மின்சாரத்தால் பறிபோன மூன்று உயிர்!!

பெஞ்சல் புயல் : மின்சாரத்தால் பறிபோன மூன்று உயிர்!! தென்னிந்தியாவில் ஏற்பட்ட பெஞ்சல் புயலால் மூவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் மின்சாரம் தாக்கி மூவர் உயிரிழந்ததாக தமிழக பேரிடர் மேலாண்மை அமைச்சர் திரு.KKSSR ராமச்சந்திரன் தெரிவித்தார். புயலால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளத்தால் மரங்கள் ஆங்காங்கே விழுந்து கிடந்தாலும் பொதுமக்கள் அச்சமடையும் அளவிற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. புயல் மணிக்கு 70 முதல் 80 கிலோமீட்டர் …

பெஞ்சல் புயல் : மின்சாரத்தால் பறிபோன மூன்று உயிர்!! Read More »

பெஞ்சல் புயலின் எதிரொலி : தொடரும் மீட்பு பணிகள்!!

பெஞ்சல் புயலின் எதிரொலி : தொடரும் மீட்பு பணிகள்!! தமிழகம் மற்றும் இலங்கையில் பல இடங்களை பெஞ்சல் புயல் புரட்டி போட்டுள்ளது.இதனால் தமிழகம் மற்றும் இலங்கையில் இதுவரை 19 பேர் உயிரிழந்துள்ளனர். பெஞ்சல் புயல் வங்காள விரிகுடாவிலிருந்து தமிழகத்தின் தென்பகுதியில் கரையைக் கடந்தது. 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் மழை கொட்டி தீர்த்துள்ளது. சென்னையில் பல இடங்கள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.மோசமான வானிலை காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.அதன் சேவைகள் மீண்டும் …

பெஞ்சல் புயலின் எதிரொலி : தொடரும் மீட்பு பணிகள்!! Read More »

ஏர்போர்ட்டில் விமானத்தின் பிரேக்கை போட மறந்ததால் பின்னோக்கி சென்ற சம்பவம்!!

ஏர்போர்ட்டில் விமானத்தின் பிரேக்கை போட மறந்ததால் பின்னோக்கி சென்ற சம்பவம்!! டெல்லி விமான நிலையத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சரியாக நிறுத்த தவறியதால் பின்னோக்கி சென்றது. இது குறித்து Times Of India நாளேடு வெளியிட்டுள்ளது. விமானத்தின் பிரேக்கை விமானிகள் போட மறந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த விமானம் நவம்பர் 25 ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து புதுடெல்லிக்கு வந்தது. SQ406 விமானம் இரவு சுமார் 8 மணியளவில் டெல்லியின் இந்திரா காந்தி …

ஏர்போர்ட்டில் விமானத்தின் பிரேக்கை போட மறந்ததால் பின்னோக்கி சென்ற சம்பவம்!! Read More »

மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய பணக்காரர்!!

மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய பணக்காரர்!! அதானி குழுமத்துடனான வணிக ஒப்பந்தங்களில் இருந்து மேலும் பல நிறுவனங்கள் பின்வாங்கி வருகின்றன. இந்திய பணக்காரர் கௌதம் அதானி பல மில்லியன் டாலர் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்கா சமீபத்தில் குற்றம் சாட்டியது. அதானி கிரீன் எனர்ஜி செய்து கொண்ட ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆணையத்தின் சம்மனுக்கு பதிலளிக்க அதானி குழுமத்திற்கு 21 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது. திரு.அதானி மற்றும் 7 பேர் இந்திய அதிகாரிகளுக்கு …

மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இந்திய பணக்காரர்!! Read More »