#india

Tamil Sports News Online

`96´ படம் பாணியில் சந்தித்த முன்னாள் மாணவர்கள்! சந்திப்பின்போது பழைய காதலர்கள் ஓட்டம்!வயதைக் கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்!

கேரளாவில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி 35 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் பழைய காதல் நினைவுகள் துளிர்விட்டதால் காதல் ஜோடி தலைமறைவாகி விட்டனர். இதனால் அவர்களுடைய குடும்பம் அதிர்ச்சி அடைந்தனர். எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் படித்த முன்னாள் மாணவ- மாணவிகள் ரீயூனியன் என்ற பெயரில் சந்தித்தனர். இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த முன்னாள் மாணவரும், இடுக்கியைச் சேர்ந்த […]

`96´ படம் பாணியில் சந்தித்த முன்னாள் மாணவர்கள்! சந்திப்பின்போது பழைய காதலர்கள் ஓட்டம்!வயதைக் கேட்டால் அதிர்ந்து விடுவீர்கள்! Read More »

சிங்கப்பூரிலிருந்து சாமி தரிசனத்திற்காக இந்தியா வந்த தம்பதியருக்கு நேர்ந்த விபரீதம்!

மார்ச் 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை சித்தூர் மாவட்டம் நகரியில் கார் மீது எண்ணெய் டேங்க்ர் லாரி கவிழ்ந்து விழுந்து வீட்டுக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் உட்பட தம்பதியர் உயிரிழந்தனர்.இவர்கள் சிங்கப்பூரில் இருந்து ஸ்ரீவாரி தரிசனம் செய்ய வந்தனர். சனிக்கிழமை சிங்கப்பூரிலிருந்து திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியைத் தரிசிக்க இளவரசர் (40), அவருடைய மனைவி நாகஜோதி (30) சென்னை வந்தனர். ஞாயிற்றுக்கிழமை அன்று காலை வாடகை காரை மூலம் சென்னையிலிருந்து திருமலைக்கு புறப்பட்டனர். நகரி உள்ள தர்மபுரம்

சிங்கப்பூரிலிருந்து சாமி தரிசனத்திற்காக இந்தியா வந்த தம்பதியருக்கு நேர்ந்த விபரீதம்! Read More »

டெஸ்ட் அடிப்பது என்றால் என்ன?

சிங்கப்பூர் வருவதற்கு S-Pass, E Pass, Dependent Pass, Tourist Visa, Work permit PCM permit போன்றவற்றின் மூலம் வரலாம். அதேபோல் சிங்கப்பூர் வருவதற்கு மற்றொரு வழியும் இருக்கிறது. அதுதான் Skillet Test. நம்மில் சிலருக்கு டெஸ்ட் அடிப்பது என்றால் என்ன? டெஸ்ட் எங்கே அடிக்க வேண்டும்? என்பதே தெரியாமல் இருக்கிறது. அதனைப் பற்றி விரிவாக காண்போம். டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் வரலாம். E-Pass, S-Pass போன்ற பாஸ்கள் மூலம் வருவது சிறந்த முறை தான்.

டெஸ்ட் அடிப்பது என்றால் என்ன? Read More »

Singapore News in Tamil

ரிலீஸ்க்கு முன்பே லாபம் பார்த்த படம்!ரசிகர்களின் எதிர்பார்ப்பு!

மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ், விஜய் கூட்டணி உருவாகி வரும் லியோ படம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் நட்சத்திர கூட்டமே சங்கமித்து நடித்து வருகின்றனர். இது மட்டுமல்லாமல் இப்படத்தில் 6,7 வில்லன்கள் இருப்பார்கள் என்றும் லோகேஷ் கூறி ரசிகர்களிடையே லியோ படத்தின் ஆர்வத்தைக் கூட்டினார். பயமுறுத்தியும் உள்ளார். ரசிகர்கள் லோகேஷின் மீது மிகுந்த எதிர்பார்ப்புகளை அதிகமாக வைத்துள்ளனர். ஏனென்றால்,கைதி, மாஸ்டர் போன்ற வெற்றிப் படங்களைத் தந்துள்ளார்.அதன்பின் விக்ரம் படத்தில் அதனைப்

ரிலீஸ்க்கு முன்பே லாபம் பார்த்த படம்!ரசிகர்களின் எதிர்பார்ப்பு! Read More »

Latest Sports News Online

சிங்கப்பூர், இந்தியா மக்களுக்கு கிடைத்த ஓர் நற்செய்தி!

பிப்ரவரி 21-ஆம் தேதி இந்தியா – சிங்கப்பூர் இடையேயான யு.பி.ஐ பண பரி வர்த்தனை முறையை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக கலந்துக் கொண்டார். இதில் சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong பங்கேற்றார். இந்தியாவில் யு.பி.ஐ பண பரிவர்த்தனை இருப்பது போல், சிங்கப்பூரில் Paynow பண பரிவர்த்தனைச் செயலி இருக்கிறது. தற்போது இருநாட்டு உறவுகளையும் மேலும் வலுப்படுத்துவதற்கு யு.பி.ஐ- Paynow இணைப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சிங்கப்பூர் – இந்தியா பிரதமர்கள்

சிங்கப்பூர், இந்தியா மக்களுக்கு கிடைத்த ஓர் நற்செய்தி! Read More »

Latest Sports News Online

களத்தில் மீண்டும் களம் இறங்குவேன்!

கடந்த 2022-ஆம் ஆண்டு தீபக் சாஹரைச் சென்னை அணியால் 14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஆவார். கடந்த ஆண்டு காயம் காரணமாக இவர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை. காயம் காரணமாக கடந்த 2022-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பைப் போட்டியில் இடம்பெறவில்லை. தற்போது சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளார்.அவர் முழு உடல் தகுதி பெற்றுள்ளார். இரண்டு பெரிய காயத்தில் இருந்து மீண்டு வந்து உடல்தகுதி பெற்றுள்ளதால் வரும் ஐபிஎல் தொடரில்

களத்தில் மீண்டும் களம் இறங்குவேன்! Read More »

Latest Singapore News in Tamil

நவம்பர் மாத டெஸ்ட் ரிசல்ட் UPDATE!

சிங்கப்பூர் வருவதற்கு பல வழிகள் இருந்தாலும் மிகவும் நம்பிக்கையான எளிமையான வழி டெஸ்ட் அடித்து வருவது தான். ஆனால் கடந்த சில மாதங்களில் சூழ்நிலை மாறி , டெஸ்ட் அடித்துவிட்டு ரிசல்ட்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு மேல் காத்திருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் செல்வதில் பல சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதில் முக்கியமான ஒன்று,டெஸ்ட் அடித்த பிறகு பல லட்சப் பணத்தைக் கட்டிவிட்டு அதன் ரிசல்ட் வருவதற்கான காலதாமதம்

நவம்பர் மாத டெஸ்ட் ரிசல்ட் UPDATE! Read More »

Latest Sports News Online

Kopitiam 80-க்கும் அதிகமான ஊழியர்களைப் பணி அமர்த்த திட்டம்!

சிங்கப்பூரில் Kopitiam அதன் 15 கிளைகளில் 80 க்கும் அதிகமான ஊழியர்களை வேலையில் சேர்க்கப் போவதாக அறிவித்தது.இதனை FairPrice Group(FPG) தெரிவித்தது. FairPrice Group(FPG) Kopitiam யை நிர்வகித்து வருகிறது.FairPrice செயலி Kopitiam அட்டையிலிருந்து சுலபமாக மாற புதிதாக பணி அமர்த்தப்படும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு உதவுவர். இந்த சேவை மார்ச் மாதம் முதல் தேதியிலிருந்து ஜூன் மாதம் வரை வழங்கப்படும். FairPrice செயலிக்கு Kopitiam அட்டைகளில் உள்ள பண மதிப்பை Linkpoints வழி மாற்றிக் கொள்ளலாம். இதைச்

Kopitiam 80-க்கும் அதிகமான ஊழியர்களைப் பணி அமர்த்த திட்டம்! Read More »

Singapore Breaking News in Tamil

இன்று இந்தியா-சிங்கப்பூர் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த புதிய திட்டம் அறிமுகம்!

இன்று இந்தியா-சிங்கப்பூர் இடையேயான யு.பி.ஐ பண பரிவர்த்தனை முறையை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக துவங்கி வைப்பார். நாட்டில் யு.பி.ஐ பண பரிவர்த்தனை முறை வெற்றிகரமாக அதன் சேவையைச் செய்து வருகிறது. எளிதான முறையில் பணம் செலுத்துவதற்கும், பெறுவதற்கும் மத்திய அரசு இந்த யு.பி.ஐ முறையை அறிமுகப்படுத்தியது. தற்போது வெற்றிகரமான சேவை அமைப்பாக உருவெடுத்துள்ளது. இந்த சேவை அமைப்பை என்.பி.சி.ஐ எனப்படும் தேசிய பேமண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்ற ஒழுங்குபடுத்தும் அமைப்பால் கண்காணிக்கப்படுகிறது.

இன்று இந்தியா-சிங்கப்பூர் இடையேயான உறவை மேலும் வலுப்படுத்த புதிய திட்டம் அறிமுகம்! Read More »

Singapore News in Tamil

நாளை சிங்கப்பூர் வரவிருந்த வாலிபர் மாடு குத்தி பலி!

மகா சிவராத்திரியை முன்னிட்டு பொன்னமராவதி வார்பட்டு கிராமத்தில் முன் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.இப்போட்டிக்கு காவல்துறையிடம் முறையான அனுமதி பெறவில்லை. மஞ்சுவிரட்டு போட்டிக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரத்துக்கும் அதிகமான காளைகள் களம் இறங்க வந்தன. போட்டி நடந்துக் கொண்டு இருந்த போது 25 வயதுடைய இளைஞர் மாடு குத்தி உயிரிழந்தார். இவர் திருமயம் அருகே உள்ள கண்ணனூர் புதுவயல் கிராமத்தைச் சேர்ந்த சிவா. இவர் நாளை சிங்கப்பூர் செல்லவிருந்த நிலையில் இப்படி ஒரு சோகம்

நாளை சிங்கப்பூர் வரவிருந்த வாலிபர் மாடு குத்தி பலி! Read More »