#india

Latest Sports News Online

1 ஆண்டுக்குப் பிறகு சிங்கப்பூரிலிருந்து திருச்சி தனது குடும்பத்தை பார்க்க வந்த ஊழியர் நடு வானில் உயிரிழந்தார்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய் ,சார்ஜா ,கத்தார் சவுதி அரேபியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் மரங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக ஸ்கூட், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ ஏர்லைன்ஸ், மலிண்டோ ஏர்லைன்ஸ், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், உள்ளிட்ட விமான நிறுவனங்கள் திருச்சியில் இருந்து விமான சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி அன்று நள்ளிரவு 12 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் திருச்சி […]

1 ஆண்டுக்குப் பிறகு சிங்கப்பூரிலிருந்து திருச்சி தனது குடும்பத்தை பார்க்க வந்த ஊழியர் நடு வானில் உயிரிழந்தார்! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரின் செயற்கைக்கோளை இந்தியா ஏவுகிறது!

வரும் 22-ஆம் தேதியன்று சிங்கப்பூருக்குச் சொந்தமான டெலியோஸ்-2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது. விண்ணில் ஏவப்படும் செயற்கைக்கோள் புவிக் கண்காணிப்புக்காகவும், பேரிடர் கண்காணிப்பு போன்ற பல்வேறு பணிகளுக்காக பயன்படுத்தப்படும். இந்த செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-55 என்று ராக்கெட் மூலம் ஏவப்படுகிறது. இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் அதற்கு சம்பந்தப்பட்ட தரப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் முதல் ஏவுத்தளத்தில் இருந்து சிங்கப்பூர் செயற்கைக்கோள் ஏவப்படும்.

சிங்கப்பூரின் செயற்கைக்கோளை இந்தியா ஏவுகிறது! Read More »

Singapore news

மீண்டும் கோவிட்-19 கட்டுப்பாடுகளா?

Covid-19 விழிப்பு நிலையில் மருத்துவமனைகள்.இந்தியாவில் கோவிட்-19 சம்பவங்கள் தற்பொழுது சற்று அதிகமாகியுள்ளது. இந்திய சுகாதார அமைச்சு நெருக்கடி காலத்தில் எப்படி தயாராக இருக்க வேண்டும் என்பதற்கான சோதனைப் பயிற்சிகளைச் செய்ய தொடங்கியுள்ளது. கோவிட்-19 நோய் பரவாலை குறைக்கும் நோக்கில் மேலும் சில கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பாக கோவிட்-19 வந்த பொழுது பல உயிர்களை பலி வாங்கியது அந்த நிலை திரும்பி வரக்கூடாது என்று இந்திய அரசாங்கம் முழு

மீண்டும் கோவிட்-19 கட்டுப்பாடுகளா? Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூரில் கோலாகலமாக நடைபெற்று வரும் பங்குனி உத்திரத் திருவிழா!

சிங்கப்பூரில் இன்று பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில வாரங்களாக Yishun இல் உள்ள புனித மரம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலயத்தில் அதற்கான பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வந்ததாக ஏற்பாட்டளர்கள் கூறினர். இன்று அதிகாலை 2 மணியிலிருந்து பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக கோயிலிலுக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இந்த பங்குனி உத்திர திருவிழாவில் கிட்டத்தட்ட 7000 பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம். நேற்று செம்பவாங்கிலும்,Yishun – லும் ரத ஊர்வலங்கள் நடைபெற்றது. இந்த

சிங்கப்பூரில் கோலாகலமாக நடைபெற்று வரும் பங்குனி உத்திரத் திருவிழா! Read More »

Latest Sports News Online

சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்தவருக்கு அரிவாள் வெட்டு!

வெள்ளைச்சாமி என்பவர் அவருக்கு வயது 48. அவர் புதுக்கோட்டை மாவட்டம் கடியாப்பட்டி ஊரைச் சேர்ந்தவர். வெள்ளைச்சாமி சிங்கப்பூருக்கு வேலைக்காக சென்றிருந்தார்.சிங்கப்பூரில் 3 ஆண்டுகள் வேலைச் செய்து விட்டு சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு வந்தார். அவருடைய மனைவி சுபஸ்ரீ,5 வயது மகன் சஞ்சய் ஆகியோர் வாடகை கார் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு அவரை அழைத்துச் செல்ல வந்திருந்தனர். வெள்ளைச்சாமியை ஏர்போர்ட்டிலிருந்து கார் மூலம் அவர்கள் சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். கீரனுர் பகுதியில் அவர்கள் சாப்பிட்டனர். சாப்பிட்டப்பின்,

சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்தவருக்கு அரிவாள் வெட்டு! Read More »

Latest Singapore News

இனி, விஜய்க்கும் சிம்புவுக்கும் தான் போட்டி-நெட்டிசன்கள்!

கோலிவுட் டாப் ஹீரோக்களில் ஒருவர் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். விஜய் சமூக வலைத்தளங்களில் எப்போதாவது தான் தலை காட்டுவார். இதுவரை டிவிட்டரில் மட்டுமே அக்கவுண்ட் வைத்துள்ளார். அதில்,தனது படம் குறித்த ஒருசில அப்டேட்களை மட்டும் அடிக்கடி ஷேர் செய்து வருவார். இந்நிலையில், யாரும் எதிர்பார்த்திராத விதமாக திடீரென இன்ஸ்டாவிலும் என்ட்ரி கொடுத்து எல்லோருக்கும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் செம்ம உற்சாகத்தில் உள்ளனர். அதைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள்

இனி, விஜய்க்கும் சிம்புவுக்கும் தான் போட்டி-நெட்டிசன்கள்! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசா மூலம் வேலை தேடலாமா?

சிங்கப்பூரில் இப்பொழுது டூரிஸ்ட் விசா மூலம் வந்து வேலைத் தேடும் போக்கு அதிகமாகிவிட்டது. பலரும் சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசா மூலம் வந்து சிங்கப்பூரில் வேலைத் தேடிக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் வருகின்றனர். ஆனால், சிங்கப்பூரின் விதிப்படி, நீங்கள் சிங்கப்பூருக்கு எதற்காக வருகிறீர்களோ? அதை மட்டும் செய்ய வேண்டும். டூரிஸ்ட் விசா என்பது சிங்கப்பூரைச் சுற்றிப் பார்ப்பதற்கு மட்டுமே.ஆனால், பலரும் டூரிஸ்ட் விசா மூலம் வந்து வேலைத் தேடுகின்றனர். சிங்கப்பூருக்கு நீங்கள் டூரிஸ்ட் விசா மூலம் வந்து வேலைத்

சிங்கப்பூருக்கு டூரிஸ்ட் விசா மூலம் வேலை தேடலாமா? Read More »

Singapore News in Tamil

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்விக்கு காரணம்!

ஐபிஎல் தொடரின் 16வது சீசனில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை எதிர்கொண்ட நான்கு முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ருத்ராஜ் கெய்க்வாட் 92 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து களம் இறங்கிய குஜராத் அணி 19.2 ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 182 ரன்கள் எடுத்து வெற்றியை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்விக்கு காரணம்! Read More »

Latest Singapore News in Tamil

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவருக்கு கிடைத்த கமெண்ட்!

விஜய் டிவி ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சி அனைவரிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. வித் கோமாளி நிகழ்ச்சி முதல் சீசனுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து அதுக்கடுத்து வந்த இரண்டு சீசன்களும் அமோக வரவேற்பைப் பெற்றது.இந்நிகழ்ச்சி சோகத்தில் இருப்பவர்களையும் சிரிக்க வைக்கிறது. அவர்களுடைய கவலைகளை மறந்து அவர்களை மீறி சிரிப்பை கொண்டு வருகிறது. இவ்வாறு பலரால் பாராட்டப் பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி. தற்போது அதன் நான்காம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவருக்கு கிடைத்த கமெண்ட்! Read More »

Singapore News in Tamil

வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தவருக்கு நேர்ந்த சோகம்!

கேரள மாநிலத்தில் பாலக்காடு மாவட்டத்தில் ஒற்றப்பாலம் அருகில் பழைய லெகிடி இருக்கிறது.ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினங்களில் அந்த ஊரில் உள்ள இளைஞர்கள் சமூகப் பணிகளில் ஈடுபடுவார்கள். அதில் குழி தோண்டும் பணியும் ஒன்று. அந்த ஊரில் யாராவது உயிரிழந்தால் அவர்களை அடக்கம் செய்ய ஏதுவாக குழி தோண்டி தயாராக வைப்பது வழக்கம். நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளி வளாகத்தில் குழி தோண்டும் பணியில் ஊரைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வந்தனர். அவர்களுடன் இணைந்து சமூக ஆர்வலர் எம் எம் நிசாத்

வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தவருக்கு நேர்ந்த சோகம்! Read More »