#india

Singapore News in Tamil

பண்பாட்டுப் பெருமகன் கரைபடாத கல்வியாளர் கருமுத்து காலமானார்!

பண்பாட்டுப் பெருமகன்கரைபடாத கல்வியாளர்கருமுத்து தி. கண்ணன் அவர்கள். கலைத் தந்தையின் பெயர் சொல்லும் பிள்ளை, தென்தமிழகத்தின் தொழில் துறை முன்னோடி, பேச்சிலும் நிர்வாகத்திலும் தனிப் பெரும் பேராற்றல் மிக்க, கண்ணியமும் நேர்மையும் மிக்க கல்வியாளர், மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர், தென்னகத்தில் முறையாகப் பொருள் ஈட்டி அதிக அளவில் வருமான வரி செலுத்தும் அப்பழுக்கற்ற தொழில் அதிபர், அண்ணன் கருமுத்து தி. கண்ணன். அவர்கள் இன்று காலை 4-50 மணியளவில் இறைவன் […]

பண்பாட்டுப் பெருமகன் கரைபடாத கல்வியாளர் கருமுத்து காலமானார்! Read More »

Singapore news

ரஜினி உடன் நடித்த நடிகர் காலமானார்!

தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான சரத்பாபு சிகிச்சை பலனின்றி காலமானார். மறைந்த இயக்குனர் பாலசந்திரன் இயக்கத்தில் 1971-ஆம் ஆண்டு வெளியான “நிழல் நிஜமாகிறது´´ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானாவர். ரஜினிகாந்த் உடன் முத்து, அண்ணாமலை உள்ளிட்ட படங்களின் நடித்துள்ளார். சரத்பாபு 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். அவருக்கு வயது 71. இந்நிலையில் அவரின் உடல்நிலை சரியில்லாமல் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சில

ரஜினி உடன் நடித்த நடிகர் காலமானார்! Read More »

Latest Singapore News

மறுபடியும் முதல்ல இருந்தா!

2,000 ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை இந்தியா திரும்பப் பெறுவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இருப்பினும், 2,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. செப்டம்பர் 30, 2023 வரை 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் அல்லது மாற்றும் வசதிகளை வழங்குமாறு வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. 2,000 ரூபாய் பெறுமதியான பணத்தாள் 2016 நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது, முதன்மையாக பொருளாதாரத்தின் நாணயத் தேவையை துரிதமான முறையில் பூர்த்தி செய்வதற்காக. இந்த முடிவு 2016ல் ஒரே இரவில் பொருளாதாரத்தின் 86

மறுபடியும் முதல்ல இருந்தா! Read More »

Singapore News in Tamil

“வாழ்க்கையில நிம்மதி வேணுமா? செத்துப் போ´´ என்று வித்தியாசமான சொற்பொழிவை ஆற்றிய சுவாமிகள் இறைவனடி சேர்ந்தார்!

ஸ்ரீ நித்யானந்தம் சுவாமிகள் இந்த உலகை விட்டு இறைவனடி சேர்ந்துள்ளார். இக்காலத்துக்குரிய சொற்பொழிவை ஆற்றி வந்தவர்.“ வாழ்க்கையில நிம்மதி வேணுமா? செத்துப் போ ´´ என பல்வேறு வித்தியாசமான சொற்பொழிவை பேசியுள்ளார். தனது சொற்பொழிவை சமூக சீர்திருத்தங்களுக்கு ஏற்றது போல் பேசியும் உள்ளார். ஆன்மீக வாழ்க்கையில் இல்லற வாழ்க்கையும் வாழ முடியும் என்ற கருத்தையும் கூறியுள்ளார். அந்த கருத்திற்கேற்ப வாழ்ந்தும் காட்டியுள்ளார். பிரம்ம ஸ்ரீ நித்யானந்தம் சுவாமிகள் சென்னையில் 1953-ஆம் ஆண்டு பெருமாள், ஜெயலட்சுமி தம்பதியினருக்கு மகனாக

“வாழ்க்கையில நிம்மதி வேணுமா? செத்துப் போ´´ என்று வித்தியாசமான சொற்பொழிவை ஆற்றிய சுவாமிகள் இறைவனடி சேர்ந்தார்! Read More »

Latest Sports News Online

ஐபிஎல் அப்டேட்!

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 16-வது ஐபிஎல் தொடரின் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பஞ்சாப் கிங்ஸ்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது. இப்போாட்டி வரும் 10-ஆம் தேதி நடைபெறும். அதற்கான டிக்கெட்டுகள் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யப்படும் என்று சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு இந்த ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தொடங்கும். சேப்பாக்கம் கிரிக்கெட்

ஐபிஎல் அப்டேட்! Read More »

Singapore News in Tamil

மே 9 வரை அனைத்து விமானங்களும் ரத்து…

மே 2-ஆம் தேதி தேசிய நிறுவன தீர்ப்பாயத்தில் தனியார் விமான நிறுவனமான Go First நிறுவனம் தானாக முன்வந்து திவால் நடைமுறைக்கு மனு அளித்திருந்தது. அந்நிறுவனம் தற்போது திவால் நிலைக்கு செல்லும் அபாய நிலையில் உள்ளது. விமான இன்ஜீன்களை அமெரிக்காவில் செயல்படும் பிடபிள்யூ என்றழைக்கப்படும் பிரட் அண்ட் விட்னி நிறுவனத்திடமிருந்து முறையாக விநியோகிக்கப்படாததால் இந்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தது. இதனால் விமான நிலையங்களுக்கான கட்டணம், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியது. அதோடு,கடும் இழப்பையும் சந்தித்துள்ளதாக

மே 9 வரை அனைத்து விமானங்களும் ரத்து… Read More »

Tamil Sports News Online

மைதானத்தில் சண்டைப் போட்டுக் கொண்ட வீரர்கள்!IPL நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை!

ஐ.பி.எல்-43 வது தொடர் லீக் போட்டி நடைபெற்று வருகிறது.நேற்று பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் மோதியது. லக்னோ அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. இப்போட்டி நடந்து கொண்டிருக்கும்போதே , லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக்கிற்கும், விராட் கோலிக்கும் அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. அதோடு, ஒவ்வொரு விக்கெட் எடுக்கும் போதும் விராட் கோலி அதனை ஆக்ரோஷமாக கொண்டாடினார். போட்டி முடிந்த பிறகு, பெங்களூரு அணி வீரர் விராட் கோலிக்கும் ,

மைதானத்தில் சண்டைப் போட்டுக் கொண்ட வீரர்கள்!IPL நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை! Read More »

Singapore News in Tamil

சிங்கப்பூர் டெஸ்ட் அடிக்க போகலாமா? வேண்டாமா?எங்கு சென்று டெஸ்ட் அடிக்கலாம்? எவ்வளவு பணம் கட்டலாம்?

சிங்கப்பூருக்கு S Pass, E Pass, Work Permit, TEP Pass ஆகியவற்றின் மூலம் செல்லலாம்.ஆனால், சிங்கப்பூருக்கு செல்ல மற்றொரு சிறந்த வழியும் உண்டு. டெஸ்ட் அடித்து சிங்கப்பூருக்கு செல்லலாம். முதலில், இங்கு பலருக்கு டெஸ்ட் அடிப்பது என்றால் என்ன? என்பது பற்றி தெரியும். ஆனால், ஒரு சிலருக்கு அதைப் பற்றிய விவரம் தெரியாமல் இருப்பர். இதற்குமுன் எங்களின் இணைய பக்கத்தில் டெஸ்ட் அடிப்பது என்றால் என்ன? என்பதைப் பற்றி பதிவிட்டுள்ளோம். அதனுடைய லிங் கொடுத்துள்ளோம். டெஸ்ட்

சிங்கப்பூர் டெஸ்ட் அடிக்க போகலாமா? வேண்டாமா?எங்கு சென்று டெஸ்ட் அடிக்கலாம்? எவ்வளவு பணம் கட்டலாம்? Read More »

Latest Singapore News

உழைப்பாளர் தினம்!

உலகமெங்கும் ஆண்டு தோறும் இன்று உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகிறது.உழைப்பாளர்களைக் கௌரவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. உழைப்பாளர் தின வரலாறு: சிகாகோ நகரில் மே 1-ஆம் தேதி 1886-ஆம் ஆண்டு தொழிலாளர்கள் எட்டு மணி நேர வேலை நேரத்தைக் கோரி வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். இதற்கு தலைமை வகித்தவர்கள் ஆல்பர்ட் பார் சன்ஸ்,ஆகஸ்டு ஸ்பைஸ், ஜார்ஜ் ஏங் கல்,அடால்ப் பிட்சர். அவர்களுடைய இன்னுயிரை அளித்தனர்.அவர்கள் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டது. அதனால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இப்போராட்டத்தைக்

உழைப்பாளர் தினம்! Read More »

Singapore News in Tamil

இந்தியாவில் வெற்றிகரமாக ஏவப்பட்ட சிங்கப்பூரின் செயற்கைகோள்!

இன்று இந்தியாவில் சிங்கப்பூரின் TeLEOS-2செயற்கைகோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்தியாவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மைய 1-வது தளத்தில் இருந்து PSLV C-55 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இதனை இன்று மதியம் சரியாக 2.19 மணிக்கு விண்ணில் ஏவ திட்டமிட்டிருந்தது. அதன்படி, நேற்று கவுண்டன் தொடங்கியது.சரியாக 2.19 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. சிங்கப்பூருடன் செய்துக் கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சிங்கப்பூரின் டெலியோஸ்-2 எனும் கண்காணிப்பு செயற்கைக்கோள் PSLV C-55 ராக்கெட் உடன் ஏவப்பட்டுள்ளது.

இந்தியாவில் வெற்றிகரமாக ஏவப்பட்ட சிங்கப்பூரின் செயற்கைகோள்! Read More »