#india

Singapore News in Tamil

ஒரே நாளில் கொட்டி தீர்க்கும் மழை! தத்தளிக்கும் இந்தியா!

வட இந்தியா முழுவதும் பெய்து வரும் தொடர் மழைக்கு 29 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அப்பகுதியில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளம் பாலங்களை உடைத்து சாலைகளில் கரைப்புரண்டு ஓடிவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வட மாநிலமான ஹிமாச்சலப் பிரதேசத்தில், வார இறுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக பாலம் ஒன்று கீழே விழுந்து பல வாகனங்கள் அடித்துச் சென்றது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு காரணமாக சுமார் 700 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை அதிகாரி ஓம்கார் […]

ஒரே நாளில் கொட்டி தீர்க்கும் மழை! தத்தளிக்கும் இந்தியா! Read More »

Singapore Job News Online

சிங்கப்பூர் வருவதற்கான வயது வரம்பு பற்றி உங்களுக்கு தெரியுமா?

நீங்கள் சிங்கப்பூர் வருவதற்கான வயது வரம்பு பற்றியும்,இதற்கு முன் நீங்கள் சிங்கப்பூர் வந்து வேலை செய்துவிட்டு இந்தியா திரும்பி வந்ததற்கு பிறகு எந்த வயதில் மீண்டும் சிங்கப்பூர் வரலாம் என்பதைப் பற்றியும் முழு விவரத்துடன் காண்போம். சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான விதிமுறைகளை Ministry of Manpower (MOM) தான் முடிவு செய்கிறது. அவர்கள்தான் வயது வரம்பையும் தீர்மானிப்பார்கள். கம்பெனிகள் வேலைக்கு ஆட்கள் எடுக்க வேண்டுமென்றால், முதலில் MOM – இல் அப்ளை செய்வார்கள். வெளிநாட்டு ஊழியருக்கு சராசரி

சிங்கப்பூர் வருவதற்கான வயது வரம்பு பற்றி உங்களுக்கு தெரியுமா? Read More »

Latest Singapore News

இதுவரை இல்லாத அளவு சுட்டெரிக்கும் வெயில்!அதற்கு பலியாகும் உயிர்கள்!

முன்எப்போதும் இல்லாத அளவுக்கு ஆசியாவின் சில பகுதிகளில் வெயில் வாட்டி வதைக்கிறது. அதன் வெப்பத்தின் அளவு இதுவரை இல்லாத அளவை எட்டியுள்ளது. சில நாட்களாக இந்தியாவில் வழக்கத்துக்கு மாறான கடுமையான வெப்பத்தால் இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் உத்தரபிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். சுமார் 60 வயதுக்கும் மேற்பட்ட பெரும்பாலோனோருக்கு ஏற்கனவே சுகாதார பிரச்சனைகள் இருந்தன என்பது குறிப்பிடதக்கது.

இதுவரை இல்லாத அளவு சுட்டெரிக்கும் வெயில்!அதற்கு பலியாகும் உயிர்கள்! Read More »

Singapore Breaking News in Tamil

உஷார்….புரட்டிபோட வரும் பைபர்ஜாய் புயல்….தமிழகத்தை பாதிக்குமா?

மேற்கு இந்திய நிதி மையமான மும்பையில் இருந்து கடலில் மூழ்கி நான்கு சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவும், பாகிஸ்தானும் கடலோரப் பகுதிகளில் இருந்து 40,000 க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றத் தொடங்கின, இரண்டு நாட்களுக்கு முன்பு சூறாவளி கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மிகக் கடுமையான சூறாவளி புயல் என வகைப்படுத்தப்பட்ட பிபர்ஜாய் புயல், இந்தியாவின் குஜராத் பிராந்தியத்தில் உள்ள மாண்ட்வி மற்றும் தெற்கு பாகிஸ்தானில் உள்ள கராச்சி இடையே வியாழக்கிழமை நிலத்தைத் தாக்கும்

உஷார்….புரட்டிபோட வரும் பைபர்ஜாய் புயல்….தமிழகத்தை பாதிக்குமா? Read More »

Singapore News in Tamil

Color Blindness குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் சிங்கப்பூருக்கு வரலாமா?

இங்கு ஒரு சிலருக்கு ஏதேனும் ஒரு குறைபாடு இருக்கும். குறைபாடு இருப்பவர்கள் சிங்கப்பூருக்கு வேலைக்காக செல்ல முடியுமா? என்ற கேள்வி இருக்கும். அதில் ஓர் கேள்விக்கான பதிலை இன்று பார்ப்போம். பார்வை குறைபாட்டில் நிறைய வகைகள் உள்ளது. அதில் Color Blind ஒன்று. Color Blind குறைபாடு என்றால் என்ன? இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு சில கலர்கள் கண்களுக்கு தெரியாது. Color Blind குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் சிங்கப்பூர் வரலாமா? என்பதற்கான பதில். அவர்கள் சிங்கப்பூர் வேலைகளுக்கு

Color Blindness குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் சிங்கப்பூருக்கு வரலாமா? Read More »

Latest Singapore News in Tamil

சிங்கப்பூர் வருவதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயமா?

சிங்கப்பூருக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்களில் பலருக்கு இருக்கும் கேள்வி. மூன்று தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டால்தான் சிங்கப்பூருக்குள் நுழைய முடியுமா? என்ற கேள்வி பலரிடம் இருக்கிறது. அதில் முக்கியமாக பூஸ்டர் தடுப்பூசி கண்டிப்பாக போட்டிருக்க வேண்டுமா? என்ற கேள்வி தான் பலரிடம் அதிகமாக இருக்கும். அவர்களுக்கான பதில் தான் இது. ஊழியர்கள் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று ஒரு சில கம்பெனிகள் கூறுகின்றன. ஆனால், சிங்கப்பூர் ரூல்ஸ் படி பூஸ்டர் தடுப்பூசி போடத் தேவையில்லை.

சிங்கப்பூர் வருவதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயமா? Read More »

Singapore News in Tamil

இனி,உலகின் மிக உயரமான மலை ஏற விதிகளை வலுப்படுத்திய அரசு!

உலகின் மிக உயரமான மலையான எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்படும் இறப்புகளைக் குறைக்க , ஏறும் விதிகளை நேபாளம் வலுப்படுத்தியுள்ளது. சுமார் 8,849 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தில் ஏறக்குறைய 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 5 பேர் காணாமல் போயுள்ளனர். இது குறித்து, நியூசிலாந்தைச் சேர்ந்த 69 வயதான Goy Cotter பிரபலமான வழிகாட்டி ஆவார். அவர் ஐந்து முறை எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனைப் படைத்துள்ளார். வாடிக்கையாளர்கள் அனுமதி பெறுவதற்கு முன்பு 21,325 அடி (6,500

இனி,உலகின் மிக உயரமான மலை ஏற விதிகளை வலுப்படுத்திய அரசு! Read More »

Singapore news

இந்தியாவில் 1,710 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் இரண்டாவது முறையாக இடிந்து விபத்து!

சுமார் ரூ. 1,710 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பாலம் இரண்டாவது முறையாக சரிந்தது. இந்தியாவின் கிழக்கு மாநிலமான பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் கங்கை ஆற்றின் மீது கட்டப்பட்டு வந்த பாலம் கடந்த 14 மாதங்களில் இரண்டாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை இடிந்து விழுந்தது. முன்னதாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இதே பாலத்தின் ஒரு பகுதி வயரிங் பழுது காரணமாக இடிந்து விழுந்தது. ஆனால், மோசமான கட்டுமானம் காரணமாக அது சரிந்ததாக ஒரு தரப்பினர் குற்றம் சாட்டினர். ஞாயிற்றுக்கிழமை

இந்தியாவில் 1,710 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் இரண்டாவது முறையாக இடிந்து விபத்து! Read More »

Singapore Breaking News in Tamil

ஒடிசாவில் கோர விபத்து! சுமார் 280 க்கும் மேற்பட்டோர் பலி!

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் கோர ரயில் விபத்து.இந்த விபத்தில் சுமார் 280 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. பலர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (ஜூன் 2) இரவு ஏழு மணியளவில் Balashore பஹானாகா ரயில் நிலையத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. கொல்கத்தாவிலிருந்து சென்னை நோக்கி கோரமண்டல விரைவு ரயில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. அப்போது அதன் பெட்டிகள் தடம் புரண்டன.எதிரே இருந்த தண்டவாளத்து பெட்டிகள் சரிந்தன. அப்போது

ஒடிசாவில் கோர விபத்து! சுமார் 280 க்கும் மேற்பட்டோர் பலி! Read More »

Singapore news

ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு, தல தோனி பேசியது என்ன?

16-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று(மே-29) நடைபெற்றது. இப்போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இந்த இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்றது. பந்து வீட்சை சென்னை அணி தேர்ந்தெடுத்தது. குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது. ஐபிஎல் தொடரில்

ஐபிஎல் கோப்பையை வென்ற பிறகு, தல தோனி பேசியது என்ன? Read More »