#india

நிலவில் இறங்கிய சந்திரயான்-3…….. இதற்கு பிறகு என்ன நடக்கும்?

2023,ஜூலை 14-ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து எல்விஎம்-3 ராக்கெட்டில் சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.இதற்குமுன் ஏவப்பட்ட சந்திரயான்-2 தோல்வியை தழுவியது.இதன்மூலம் கற்றுக்கொண்ட பாடத்தைக் கொண்டு சந்திரயான்-3 உருவாக்கப்பட்டு,3 ஆண்டுகள் கழித்து சந்திரயான்-3 விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவில் இதுவரை யாரும் தடம் பதிக்காத தென்துருவப்பகுதியில் கால் பாதிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு, இந்தியாவின் கனவுகளையும் சுமந்து தனது பயணத்தை 2023, ஜூலை 14-ஆம் தேதி சந்திரயான்-3 ஆரம்பித்தது. இதுவரை நிலவில் அமெரிக்கா,பழைய […]

நிலவில் இறங்கிய சந்திரயான்-3…….. இதற்கு பிறகு என்ன நடக்கும்? Read More »

தக்காளியால் தலைகீழாக மாறிய விவசாய குடும்பம்… விவசாயியின் தன்மானத்தை தலை நிமிர வைத்த தக்காளி!!

இந்தியாவில் தக்காளி என்ற பெயரை கேட்டாலே, இல்லத்தரசிகளின் வயிற்றில் புளியை கரைக்கும் அளவிற்கு தக்காளியின் விலை ஆனது வரலாறு காணாத உயர்வினை கண்டுள்ளது. நான் அன்றாடம் வீட்டில் அனைத்து வகை சமையலுக்கும் பயன்படுத்தும் பொருள் தக்காளி என்பதால், தக்காளியின் விலை உயர்வு சற்று அதிகமாகவே வாட்டி வதைக்கின்றது. எனவே இன்றைய இளம் தலைமுறைஇனர் தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி என்று யூடியூப் சேனலில் வீடியோக்களை தொடர்ந்து பார்த்த வண்ணம் உள்ளனர். ஆனால் தக்காளியின் விலை உயர்வானது, பொது

தக்காளியால் தலைகீழாக மாறிய விவசாய குடும்பம்… விவசாயியின் தன்மானத்தை தலை நிமிர வைத்த தக்காளி!! Read More »

ஆர்வத்துடன் பிரதமர் மோடி மற்றும் நடிகர் மாதவனுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட பிரான்ஸ் அதிபர்… வைரலாகும் புகைப்படம்!

இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், மரியாதை நிமித்தமாக பிரான்ஸ் நாட்டிற்கு கடந்த 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனை அடுத்து தலைநகரான பாரிஸில் நடைபெற்ற தேசிய தின விழாவில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும், நம் நாட்டு பிரதமருக்கு அதிபர் இம்மானுவேல் சிறப்பு பட்டத்தினையும் அளித்தார். அதனைத் தொடர்ந்து அன்றிரவு பிரதமர் மோடி அவர்களுக்கு லூவர் அருங்காட்சியகத்தில் சிறப்பு விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி மட்டுமல்லாமல்,

ஆர்வத்துடன் பிரதமர் மோடி மற்றும் நடிகர் மாதவனுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட பிரான்ஸ் அதிபர்… வைரலாகும் புகைப்படம்! Read More »

பிரான்ஸ் நாட்டின் ‘உயரிய விருதினை’ பிரதமர் மோடிக்கு வழங்கிய பிரான்ஸ் அதிபர்… இந்தியாவின் பெருமையை பாரிஸில் அரங்கேற்றிய பிரதமர்!!

இந்திய நாட்டு பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் அதிபரின் அன்பான அழைப்பை ஏற்று, அந்நாட்டின் தேசிய தின சிறப்பு கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக விருந்தினராக பாரிஸ் சென்றார். பிரான்ஸ் நாட்டின் பிரதமரான எலிசபெத், பிரதமர் மோடியை விமான நிலையத்திற்கு நேரில் வந்து வரவேற்றார். அதனை அடுத்து அதிபரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனை எடுத்து, மரியாதை நிமித்தமாக பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆப் தி லிஜியன் ஆப் ஹானர்’ பிரதமர் மோடி அவர்களுக்கு, அந்நாட்டின்

பிரான்ஸ் நாட்டின் ‘உயரிய விருதினை’ பிரதமர் மோடிக்கு வழங்கிய பிரான்ஸ் அதிபர்… இந்தியாவின் பெருமையை பாரிஸில் அரங்கேற்றிய பிரதமர்!! Read More »

ஆசியா நாடுகளை புரட்டி போடும் மழை…..

இந்த மாதத்தில் கனமழை காரணமாக ஆசிய நாடுகள் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. பாதிப்பை மட்டும் அல்லாமல் உயிர் இழப்புகளும் ஏற்படுகிறது. இந்த பேரிடர் பாதிப்பால் பலி எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது. இயற்கை பேரிடர்களான வெள்ளம், நிலச்சரிவு போன்றவைகளால் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. சீனாவில் உள்ள கொங்சிங் மாநிலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.ஜூலை 13-ஆம் தேதி முதல் பலத்த கனமழை பெய்து வருகிறது.அதற்கு 15 பேர் பலியாகி உள்ளனர்.

ஆசியா நாடுகளை புரட்டி போடும் மழை….. Read More »

சுவாரஸ்ய தகவல்கள்….. மிஸ்பண்ணிடாதீங்க……

மனிதனின் உடல் அமைப்பு பல்வேறு வகையான உயிரணுக்களால் ஆனது. அவைகள் ஒன்றாக இணைந்து திசுக்களை உருவாக்குகின்றன. இதயம், Arteries மற்றும் நரம்புகள் வழியாக உடலைச் சுற்றி இரத்தங்கள் சுழற்றுகிறது. ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துகளை உறுப்புகள் மற்றும் செல்களுக்கு வழங்குகிறது.வைட்டமின், கால்சியம், ரத்த சிவப்பணுக்கள், வெள்ளை ரத்த அணுக்கள் உட்பட பலவற்றைக்கு எவ்வளவு சராசரியான அளவு இருக்க வேண்டும் என்பதைப் பற்றி நம்மில் பலருக்கு தெரியாது. தெரியாததை தெரிந்து கொள்வோம். சராசரியான அளவுகள் : ▪️இரத்த அழுத்தம் :

சுவாரஸ்ய தகவல்கள்….. மிஸ்பண்ணிடாதீங்க…… Read More »

Latest Tamil News Online

‘விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா’ பற்றி ட்விட்டரில் பகிர்ந்த ஷாருக்கான்… ட்ரெண்டாக்கி வரும் ரசிகர்கள்!!

பிகில் படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்குனர் அட்லி ‘ஜவான்’ என்ற படத்தினை இயக்கி வருகின்றார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் நடிகர் சஞ்சய் தத் மற்றும் நடிகை தீபிகா படுகோன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். செப்டம்பர் 7ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

‘விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா’ பற்றி ட்விட்டரில் பகிர்ந்த ஷாருக்கான்… ட்ரெண்டாக்கி வரும் ரசிகர்கள்!! Read More »

Tamil Sports News Online

ஆசிய தடகள போட்டியில் இந்திய வீரர்கள் அமர்க்களம்… ஒரே நாளில் 3 தங்கப் பதக்கத்தை தட்டி தூக்கினர்!!

தாய்லாந்து தலைநகர் பாங்காக் நகரில் 25வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று நடந்த போட்டிகளில் இந்தியா மூன்று தங்க பதக்கங்களை வென்று குவித்துள்ளது. போட்டிகளின் இரண்டாவது நாளான நேற்று மகளிர் பிரிவுக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் ஜோதி யார்ராஜி, பந்தய தூரத்தை 13.09 வினாடிகளில் கடந்து முதலிடத்தை பிடித்தார். இவருக்கு அடுத்தபடியாக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் டெராட அசுகா மற்றும் அயோமி ஆகியோர்

ஆசிய தடகள போட்டியில் இந்திய வீரர்கள் அமர்க்களம்… ஒரே நாளில் 3 தங்கப் பதக்கத்தை தட்டி தூக்கினர்!! Read More »

Singapore News in Tamil

ஒரே நாளில் கொட்டி தீர்க்கும் மழை! தத்தளிக்கும் இந்தியா!

வட இந்தியா முழுவதும் பெய்து வரும் தொடர் மழைக்கு 29 பேர் பலியாகியுள்ளனர். இதனால் அப்பகுதியில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளம் பாலங்களை உடைத்து சாலைகளில் கரைப்புரண்டு ஓடிவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வட மாநிலமான ஹிமாச்சலப் பிரதேசத்தில், வார இறுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக பாலம் ஒன்று கீழே விழுந்து பல வாகனங்கள் அடித்துச் சென்றது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு காரணமாக சுமார் 700 சாலைகள் மூடப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை அதிகாரி ஓம்கார்

ஒரே நாளில் கொட்டி தீர்க்கும் மழை! தத்தளிக்கும் இந்தியா! Read More »

Singapore Job News Online

சிங்கப்பூர் வருவதற்கான வயது வரம்பு பற்றி உங்களுக்கு தெரியுமா?

நீங்கள் சிங்கப்பூர் வருவதற்கான வயது வரம்பு பற்றியும்,இதற்கு முன் நீங்கள் சிங்கப்பூர் வந்து வேலை செய்துவிட்டு இந்தியா திரும்பி வந்ததற்கு பிறகு எந்த வயதில் மீண்டும் சிங்கப்பூர் வரலாம் என்பதைப் பற்றியும் முழு விவரத்துடன் காண்போம். சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான விதிமுறைகளை Ministry of Manpower (MOM) தான் முடிவு செய்கிறது. அவர்கள்தான் வயது வரம்பையும் தீர்மானிப்பார்கள். கம்பெனிகள் வேலைக்கு ஆட்கள் எடுக்க வேண்டுமென்றால், முதலில் MOM – இல் அப்ளை செய்வார்கள். வெளிநாட்டு ஊழியருக்கு சராசரி

சிங்கப்பூர் வருவதற்கான வயது வரம்பு பற்றி உங்களுக்கு தெரியுமா? Read More »