உலகிலேயே மிகவும் மோசமாக காற்று மாசுபட்ட நகரமாக மாறியுள்ள தலைநகரம்…….
அக்டோபர் 30ஆம் தேதி அன்று இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் காற்றின் தரம் மோசம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. புதுடெல்லியில் காற்றுத் தரக் குறியீடு 500க்கு 346 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்தது. நகரின் சில பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 400 ஐத் தாண்டியுள்ளது. இது கடுமையான காற்று மாசுபாட்டை குறிக்கிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் காற்றின் தரக் குறியீடு 60 க்கு மேல் இருந்தால் ஆரோக்கியமற்றதாக கருதப்படுவதாக தெரிவித்தது. 20 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரமான […]
உலகிலேயே மிகவும் மோசமாக காற்று மாசுபட்ட நகரமாக மாறியுள்ள தலைநகரம்……. Read More »