#india

உலகிலேயே மிகவும் மோசமாக காற்று மாசுபட்ட நகரமாக மாறியுள்ள தலைநகரம்…….

அக்டோபர் 30ஆம் தேதி அன்று இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் காற்றின் தரம் மோசம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. புதுடெல்லியில் காற்றுத் தரக் குறியீடு 500க்கு 346 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்தது. நகரின் சில பகுதிகளில் காற்றின் தரக் குறியீடு 400 ஐத் தாண்டியுள்ளது. இது கடுமையான காற்று மாசுபாட்டை குறிக்கிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் காற்றின் தரக் குறியீடு 60 க்கு மேல் இருந்தால் ஆரோக்கியமற்றதாக கருதப்படுவதாக தெரிவித்தது. 20 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரமான […]

உலகிலேயே மிகவும் மோசமாக காற்று மாசுபட்ட நகரமாக மாறியுள்ள தலைநகரம்……. Read More »

கோர விபத்தை சந்தித்து சில மாதங்களிலே மற்றுமொரு பதைபதைக்கும் சம்பவம்…..

அக்டோபர் 29ஆம் தேதி அன்று இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாகவும், சுமார் 25 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரயில் கோளாறு காரணமாக நின்று கொண்டிருந்தது. அப்பொழுது அங்கு வந்த விசாகப்பட்டினம்-பாலசா விரைவு ரயில், அதன் மீது மோதியதில் நின்று கொண்டிருந்த ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டது என்று ரயில்வே அதிகாரி கூறினார். இந்த விபத்து குறித்து அறிந்த ஆந்திர

கோர விபத்தை சந்தித்து சில மாதங்களிலே மற்றுமொரு பதைபதைக்கும் சம்பவம்….. Read More »

இங்கிலாந்தை அலறவிட்ட இலங்கை!! அபார வெற்றியின் ஆர்ப்பாட்டத்தில் இலங்கை அணி!!

இங்கிலாந்து VS இலங்கை : உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 25 – ஆவது லீக் ஆட்டத்தில் நேற்று இங்கிலாந்து VS இலங்கை அணி மோதியது . பெங்களூரு M . சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தின் தொடக்கத்தில் , என்னதான் டாஸ் – ஐ இங்கிலாந்து அணி வென்றாலும் ஆட்டநாயகர்கள் என்னவோ இலங்கை அணி தான். மேலும் பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்து அணிக்கு , இலங்கையின் பந்துவீச்சு சற்று பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

இங்கிலாந்தை அலறவிட்ட இலங்கை!! அபார வெற்றியின் ஆர்ப்பாட்டத்தில் இலங்கை அணி!! Read More »

69 – ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா!!

டெல்லி ராஷ்டிரபதி பவனில் 69-ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது..இதில் தேர்வு செய்யப்பட்ட திரைப்பட நடிகர்கள் , நடிகைகள, இயக்குனர்கள் மற்றும் பாடகர்கள் போன்றோர் தங்கள் விருதுகளை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களிடம் பெற்றுக் கொண்டனர். அதில் சிறந்த தமிழ் படத்திற்கான விருதை , இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ” கடைசி விவசாயி” திரைப்படம் தட்டிச்சென்றது. மேலும் சிறந்த நடிகருக்கான விருதை ” புஷ்பா ” திரைப்படத்திற்காக நடிகர்

69 – ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா!! Read More »

நீங்கள் சிங்கப்பூருக்கு வேலைக்கு வருபவர்களாக இருந்தால் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்……

சிங்கப்பூருக்கு வேலைக்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் அதிகம். சிங்கப்பூரில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி தெரியாதவர்கள் பலர் இருப்பர். இது அவர்களுக்கானது. ▪️ உங்களை எந்த வேலைக்காக சிங்கப்பூருக்குள் வர அனுமதித்தார்களோ அந்த வேலை மற்றும் கம்பெனியில் மட்டுமே பணிபுரிய வேண்டும். அதை தவிர்த்து வேறு எந்த வேலையும் பார்க்க கூடாது. பகுதி நேர வேலைகள் (Part Time jobs) பார்க்க கூடாது. ▪️உங்களின் வேலை அனுமதி அட்டை காலாவதி ஆனதும் கண்டிப்பாக தாய் நாட்டுக்கு

நீங்கள் சிங்கப்பூருக்கு வேலைக்கு வருபவர்களாக இருந்தால் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்…… Read More »

இந்தியாவில் இமயமலை பனிப்பாறை ஏரி ஒன்று உடைப்பு…..100 பேர் காணவில்லை….

கனமழை காரணமாக இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள இமயமலை பனிப்பாறை ஏரி உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளப் பெருக்கத்தால் 18 பேர் உயிரிழந்ததாகவும், கிட்டத்தட்ட 100 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியில் ஏற்பட்ட மோசமான பேரழிவு இதுவே ஆகும். சிக்கிம் மாநிலத்தில் உள்ள லோனாக் ஏரி உடைந்து பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. இதனால் கிட்டத்தட்ட 22,000 பேரின் வாழ்க்கை பாதித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வெள்ளப்பெருக்கில் 14 பாலங்கள்

இந்தியாவில் இமயமலை பனிப்பாறை ஏரி ஒன்று உடைப்பு…..100 பேர் காணவில்லை…. Read More »

புதுடெல்லியின் சுற்றுப்புற அமைச்சரின் ஓர் புதிய அறிவிப்பு….. தடையை மீறினால் சிறை வாசத்தை அனுப்பவிக்க கூடும்…..

இந்தியா தலைநகர் புதுடெல்லியில் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி வரப்போவதை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக புதுடெல்லியின் சுற்றுப்புற அமைச்சர் கூறினார். இந்த முடிவால் குளிர்காலத்தில் காற்று மாசு அடைவதை கட்டுப்படுத்த முடியும் என்றார். அதோடு புதுடெல்லியில் காவல்துறை நிலையங்கள் வானவேடிக்கை நடத்துவதற்கான அனுமதி அளிப்பதை நிறுத்தும்படி உத்தரவிடப்பட்டது. பட்டாசுகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வது, உற்பத்தி செய்வது, அவைகளை வைத்திருப்பது,அவைகளை வெடிப்பது முதலிய அனைத்தும் புதுடெல்லியில் தடை செய்யப்படுவதாக அமைச்சர் கூறினார். தீபாவளிக்கு முன்னதாக புதுடெல்லியில்

புதுடெல்லியின் சுற்றுப்புற அமைச்சரின் ஓர் புதிய அறிவிப்பு….. தடையை மீறினால் சிறை வாசத்தை அனுப்பவிக்க கூடும்….. Read More »

பிரேசிலை புரட்டி போட்ட சூறாவளி….. பலியானோர் எண்ணிக்கை?…..

தெற்கு பிரேசிலை சூறாவளி தாக்கி வருகிறது. வீடுகளை வெள்ளத்தில் மூழ்கடித்து, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து, கிட்டத்தட்ட 24 பேர் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். நூற்றுக்கணக்கான பிரேசிலியர்கள் உயரும் நீரில் இருந்து தப்பிக்கும் முயற்சியில் தங்கள் உடமைகளை எடுத்து வைத்துள்ளனர். தென் மாநிலமான, Rio Grande Sul-ல் உள்ள Passo Fundo நகரில் 21 பேர் இறந்ததை மாநில அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அண்டை மாநிலமான, Santa Catarina-வில் கூடுதலாக ஒருவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால்,

பிரேசிலை புரட்டி போட்ட சூறாவளி….. பலியானோர் எண்ணிக்கை?….. Read More »

படப்பிடிப்பின் போது நடிகருக்கு எலும்பு முறிவு……

மலையாள நடிகர் டொவினோ தாமஸ் ஓர் புதிய படத்தில் நடித்து வருகிறார்.அவர் நடிப்பில் வெளிவந்த 2018 என்ற படம் அவருக்கு மிகுந்த வரவேற்பை கொடுத்தது.அந்த படம் மிக பெரிய வெற்றியை பெற்று தந்தது.தற்போது அவர் நடிகர் திலகம் என்ற படத்தில் நடத்து வருகிறார். இப்படத்திற்கான படபிடிப்பு மும்முறமாக நடைபெற்று வந்தது.படிப்பின்போது அவர் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மருத்துவர் அவரை இரண்டு வாரங்கள் ஓய்வு எடுக்குமாறு அறிவுரை கூறப்பட்டது.நடிகர் திலகம் படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.இவர்

படப்பிடிப்பின் போது நடிகருக்கு எலும்பு முறிவு…… Read More »

சூரியனை நோக்கி செல்லும் ஆதித்யா-L1…..

நிலாவில் வெற்றிகரமாக ஆளில்லா விண்கலம் தரை இறங்கி ஒரு சில நாட்களே ஆன நிலையில், அடுத்து சூரியனை நோக்கி பாய்ந்தது ஆதித்யா L1. ஞாயிற்றுக்கிழமை காலை 11:50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட விண்கலம், 4 மாத பயணங்களுக்கு பிறகு L1 புள்ளியை அடைந்து ஆய்வு செய்யும் என இஸ்ரோ கூறியது. இது இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு திட்டம் ஆகும். சூரிய புயல், ஈர்ப்பு விசை

சூரியனை நோக்கி செல்லும் ஆதித்யா-L1….. Read More »