#india

ஒரு வார நாட்களாக சுரங்கப்பாதை விபத்தில் சிக்கி தவிக்கும் அந்த 41 தொழிலாளர்களின் நிலைமை என்ன?? மேலும் மீட்பு பணி நிறுத்தப்பட காரணமும் அதன் பின்னணியும்!!

இந்தியா உள்ள உத்தரகாண்டில் Silkyara மற்றும் Barkot இடையே கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் கடந்த நவம்பர் 12 அன்று விபத்து ஏற்பட்டது. மேலும் இந்த கட்டுமானப்பணியில் ஈடுபட்டு வந்த 41 தொழிலாளர்கள் விபத்து நடந்த சுரங்கபாதையிலேயே சிக்கியும் அவர்களை இன்றளவிலும் மீட்க இயலவில்லை என்பது மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது. தீபாவளி திருநாளில் நாடே ஒளிமயமாக இருந்த அந்த நேரத்தில் இந்த தொழிலாளர்கள் சுரங்கப்பாதையின் இருளில் சிக்கி தவித்தது கவலைக்குறியதாக உள்ளது. மேலும் அவர்களை மீட்கும் பணி நடைபெற்று […]

ஒரு வார நாட்களாக சுரங்கப்பாதை விபத்தில் சிக்கி தவிக்கும் அந்த 41 தொழிலாளர்களின் நிலைமை என்ன?? மேலும் மீட்பு பணி நிறுத்தப்பட காரணமும் அதன் பின்னணியும்!! Read More »

உத்தரவை மீறிய விவசாயிகள்!! விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

நவம்பர் 16ஆம் தேதி அன்று இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் காற்றுத் தரக் குறியீடு 509 ஆக பதிவானது. இது மிகவும் ஆபத்தானதாக வகைப்படுத்தப்பட்டது. புதன்கிழமை அன்று ஏற்பட்ட பண்ணைத் தீயால் நிலைமை மிகவும் மோசமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. புதுடெல்லியில் காற்று மிகவும் மாசுடைந்துஇருப்பதால்பயிர் எச்சங்களை எரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. ஆனால் இந்த தடையை மீறி பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் செயல்பட்டுள்ளனர். சுமார் 2500க்கும் மேற்பட்ட பண்ணையில் பயிர் எச்சங்களை எரித்துள்ளனர். இதனால் நச்சுப் புகையானது காற்றில்

உத்தரவை மீறிய விவசாயிகள்!! விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? Read More »

கந்த சஷ்டி விரதத்தில் செய்யக்கூடாத தவறுகள்!!

”கந்த சஷ்டி விரதம் 2023′‘ சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்பது பழமொழி இதன் உண்மையான பொருள்:சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும்.குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகச் சிறந்த விரதம் ஆகும். கந்த சஷ்டி என்பது:முருகக்கடவுள் சூரனை அளித்த ஒரு விழாவாகம் சஷ்டி என்பது ஆறு ஆகும். விரதம் துவங்கும் நாள்:நவம்பர் 13-ஆம் தேதி ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் ஆறு நாட்கள் ஆகும். விரதம் தரும்

கந்த சஷ்டி விரதத்தில் செய்யக்கூடாத தவறுகள்!! Read More »

எப்போது நாம் மீட்கப்படுவோம் என்று காத்திருக்கும் 40 உயிர்கள்!! நான்கு நாட்களுக்கு மேலாக சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் பரிதாபம்!!

இந்தியாவின் வட மாநிலமான உத்தரகாண்டில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கட்டுமானத்தில் இருந்த சுரங்கப்பாதை இடிந்து விழுந்தது விபத்துக்குள்ளானது. இதில் 40 கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். நான்கு நாட்களுக்கும் மேலாக இடிந்து விழுந்த சுரங்கப்பாதையில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளை அகற்றுவதில் பல சிக்கல்கள் இருப்பதால் மீட்புப் பணி தாமதமாகிறது என்று தெரிவிக்கப்பட்டது. சுரங்கப்பாதையில் சிக்கி உள்ள தொழிலாளர்களை தொடர்பு கொண்டதில் அவர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அவர்களுக்கு உணவு, தண்ணீர்

எப்போது நாம் மீட்கப்படுவோம் என்று காத்திருக்கும் 40 உயிர்கள்!! நான்கு நாட்களுக்கு மேலாக சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் பரிதாபம்!! Read More »

2023 கிரிக்கெட் உலக கோப்பையின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி எது ??

இந்தியா VS நியூசிலாந்து : நேற்று நவம்பர் 15 , இந்தியா VS நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2023 கிரிக்கெட் உலக கோப்பையின் முதல் அரையிறுதி போட்டியானது மும்பையில் உள்ள வான்கடோ மைதானத்தில் நடைபெற்றது. ஆட்டத்தின் டாஸை ரோஹித் ஷர்மா வின் தலைமையிலான இந்திய அணி வென்றது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியானது , கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் ஹீப்மான் பார்ட்னர்ஷிப் முறையில் தனது ஆட்டத்தை தொடங்கியது. ஆரம்ப ஆட்டமானது அமர்க்கலமாக தொடங்கப்பட்டாலும்

2023 கிரிக்கெட் உலக கோப்பையின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி எது ?? Read More »

தமிழ்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்திய “ஒரு மகத்தான போராளியின் மரணம்”!!

இன்று நவம்பர் 15 , சுதந்திர போராட்டத் தியாகி தகைசால் தமிழர் சங்கரய்யா (102) காலமானார். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சங்கரய்யா , உடல் நலக் குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் இயற்கை எய்தினார். இது தமிழக மக்களுக்கும் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் பெரும் இழப்பாக கருத்தப்படுகிறது. ஜூலை 15 ,1921 – கோவில்பட்டியில் நரசிம்மலு மற்றும் ராமானுஜம் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார் N. சங்கரய்யா

தமிழ்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்திய “ஒரு மகத்தான போராளியின் மரணம்”!! Read More »

உலகின் மிகவும் மோசமாக மாசுப்பட்ட நகரங்கள் பட்டியல்!! முதல் பத்து இடங்களில் இடம்பிடித்துள்ள இந்திய நகரங்கள்!!

தீபாவளிக்குப் பிறகு உலகின் மிகவும் மாசுபட்ட 10 நகரங்களில் புதுடெல்லியுடன், கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய நகரங்கள் இணைந்துள்ளன. கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் 196 மற்றும் 163 AQI அளவாக பதிவாகி உள்ளது. மேலும், இந்த மாசுபட்ட நகரங்கள் பட்டியலில் கொல்கத்தா நான்காவது இடத்தையும், மும்பை எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவிற்கு பிறகு, புதுடெல்லியில் காற்றின் தர குறியீடு 680ஆக இருந்தது. இது மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் தலைநகரில்

உலகின் மிகவும் மோசமாக மாசுப்பட்ட நகரங்கள் பட்டியல்!! முதல் பத்து இடங்களில் இடம்பிடித்துள்ள இந்திய நகரங்கள்!! Read More »

சுரங்கப்பாதையில் சிக்கிய கொண்ட 40 கட்டுமான தொழிலாளர்கள்!! இடிபாடுகள் வழியாக ஆக்சிஜன் சப்ளை!!

நவம்பர் 12ஆம் தேதி அன்று இந்தியாவின் வட மாநிலமான உத்தரகாண்டில் கட்டுமானத்தில் இருந்த 4.5 கிலோமீட்டர் தொலைவிலான சாலை சுரங்கப்பாதையில் சுமார் 200 மீட்டர் இடிந்து விழுந்தது விபத்து ஏற்பட்டது. இதில் குறைந்தது 40 கட்டுமானத் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளதாக மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர். சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளை அகற்றும்போது மேலும் இடிபாடுகள் ஏற்படுவதால் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு

சுரங்கப்பாதையில் சிக்கிய கொண்ட 40 கட்டுமான தொழிலாளர்கள்!! இடிபாடுகள் வழியாக ஆக்சிஜன் சப்ளை!! Read More »

இந்தியாவின் தலைநகரத்தில் அதிகரித்த காற்று மாசுபாடு!புதிய நடவடிக்கை அறிமுகம்!!

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்தார். நவம்பர் மாதம் 13ஆம் தேதியிலிருந்து 20ஆம் தேதி வரை வாகனங்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்த, அரசாங்கம் ஒற்றைப்படை- இரட்டைப்படை வாகனத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இத்திட்டத்தின்படி, ஒற்றைப்படை எண் பலகைகள் கொண்ட வாகனங்கள் ஒற்றைப்படை தேதிகளில் அனுமதிக்கப்படும். இரட்டைப்படை எண் பலகைகள் கொண்ட வாகனங்கள் இரட்டைப்படை தேதிகளில் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் தீபாவளிக்குப் பிறகு காற்று மாசுபாடு

இந்தியாவின் தலைநகரத்தில் அதிகரித்த காற்று மாசுபாடு!புதிய நடவடிக்கை அறிமுகம்!! Read More »

நடிகர் ஜூனியர் பாலையா உடல்நல குறைவால் காலமானார்……

நடிகர் டி.எஸ். பாலையாவின் மூன்றாவது மகன் ரகு பாலையா (70) உடல்நலக் குறைவால் காலமானார். ஜூனியர் பாலையா என்று பலரால் அழைக்கப்பட்டார். இன்று , நவம்பர் 2 அதிகாலையில் மூச்சுதிணறல் காரணமாக சென்னையில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார். 1975 ல் வெளிவந்த ” மேல்நாட்டு மருமகள் ” திரைப்படத்தில் அறிமுகமாகி , நாற்பது வருடங்களாக நூற்றிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளனர். அதுமட்டும் இன்றி கரகாட்டக்காரன் , அமராவதி, வின்னர் மற்றும் கும்கி , சாட்டை என

நடிகர் ஜூனியர் பாலையா உடல்நல குறைவால் காலமானார்…… Read More »