#india

நீண்ட நாட்களுக்கு பிறகு தனது சொந்தங்களை பார்த்த 41 தொழிலாளர்கள்!! மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த உறவினர்கள்!!

இந்தியாவின் வட மாநிலமான உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் நவம்பர் 12-ஆம் தேதி அன்று சுரங்கத்தில் சிக்கி கொண்டனர். அவர்கள் பல நாட்களுக்கு பிறகு நேற்று(28.11.23) பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் சுரங்கப் பாதைக்கு வெளியில் காத்திருந்த மக்கள், தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கினர். சுரங்கப்பாதைக்கு வெளியில் காத்திருந்த முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி மற்றும் மத்திய மந்திரி வி.கே.சிங் ஆகியோர் தொழிலாளர்களை வரவேற்று நலம் […]

நீண்ட நாட்களுக்கு பிறகு தனது சொந்தங்களை பார்த்த 41 தொழிலாளர்கள்!! மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த உறவினர்கள்!! Read More »

வாடிக்கையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!!அடுத்த வருடம் அறிமுகமாக உள்ள புதிய மொபைல்!!

வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி 2024 ஆம் ஆண்டின் முதல் தொடக்கத்தில் OnePlus 12 புதிய போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த OnePlus 12 போனில் புதிய பல்வேறு விதமான சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.அந்த தகவலை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இவ்வளவு சிறப்பு அம்சங்களை கொண்ட இந்த OnePlus 12 போன் வாடிக்கையாளர்களுக்கு சீனாவில் டிசம்பர் 4ஆம் தேதி முதல் வியாபாரத்திற்கு வருகிறது. மேலும் இது இந்தியாவிற்கு விரைவில் வியாபாரத்திற்கு வர உள்ளதை

வாடிக்கையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!!அடுத்த வருடம் அறிமுகமாக உள்ள புதிய மொபைல்!! Read More »

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை!!

வங்கக் கடலில் மிக்ஜாம்புயல் ஏற்படுகிறது. தெற்கு பகுதி அந்தமான் அருகே ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு, தாழ்வு மண்டலமாக வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 29ஆம் தேதி வலுப்பெறலாம் என்று வானிலை தகவல் மையம் அறிவித்துள்ளது . தாழ்வு மண்டலமானது அன்றே புயலாக வலுப்பெற வாய்ப்பு வங்கக்கடலின் தென்கிழக்கு திசையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புயலுக்கு மியான்மர் அளித்துள்ள பெயர் மிக்ஜாம் புயல் ஆகும். மேலும் இந்த புயலானது தென்பகுதி வங்கக் கடலில் டிசம்பர் 1ஆம் தேதி

மிக்ஜாம் புயல் எச்சரிக்கை!! Read More »

நடிகை வனிதா விஜயகுமார் மர்ம நபரால் தாக்கப்பட்ட சம்பவம்!!

நடிகை வனிதா விஜயகுமார் ,”வழக்கம்போல் பிக் பாஸ் review முடித்துவிட்டு இரவு சாப்பாடு முடித்துவிட்டு என்னுடைய sister வீட்டில் இருந்து கார் பார்க்கிங்க்கு சென்றேன். மணி 1 இருக்கும் அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் என் மீது பயங்கரமாக தாக்கினார்”. வனிதா பிக் பாஸ் ரிவ்யூ போது பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்தது சரி என்றும் சிறு வயதில் நடந்த கோர சம்பவத்தினால் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் சொல்லியிருந்தார். கடவுளுக்கு தெரியும் தாக்கியது யார்

நடிகை வனிதா விஜயகுமார் மர்ம நபரால் தாக்கப்பட்ட சம்பவம்!! Read More »

என்னது!! இந்த நாட்டுக்கு இந்தியா பயணிகள் போக விசா தேவையில்லையா!!

மலேசியாவில் வரும் டிசம்பர் மாதம் முதல் தேதியிலிருந்து புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. அந்த தகவலை மலேசியா பிரதமர் Anwar Ibrahim அறிவித்தார். மலேசியாவுக்குள் நுழைய சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு இனி விசா தேவையில்லை. விசா இல்லாமல் நுழையலாம் என்று கூறினார். விசா இல்லாமல் இந்த இரண்டு நாட்டைச் சேர்ந்தவர்கள் மலேசியாவில் 30 நாட்கள் தங்கலாம். மலேசியாவுக்குள் அவர்கள் நுழைய விசா தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டாலும்,இந்த இருநாட்டிலிருந்து வரும் பயணிகளிடம் பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்படும்.அவர்கள் இதற்குமுன்

என்னது!! இந்த நாட்டுக்கு இந்தியா பயணிகள் போக விசா தேவையில்லையா!! Read More »

குஷ்பு ‘சேரி மொழி’ என விமர்சித்த விவகாரம்!!

நடிகை குஷ்பு வீட்டில் போலீஸ் பாதுகாப்பு: நடிகை மற்றும் பாஜக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு தனது twitter பக்கத்தில் சேரி மொழி என விமர்சித்தார்.இதைக் குறித்து கண்டனம் தெரிவித்த நிலையில்’சேரி’ என்பதற்கு பிரெஞ்சு ஆகிய மொழிகளில் ‘அன்பு ‘என்பது பொருள் என அவர் விளக்கமும் அளித்துள்ளார். இந்த நிலையில் குஷ்பு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவர் வீட்டை முற்றுகையிடுவோம் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதை அடுத்து நடிகை குஷ்பு வீட்டில் பலத்த பாதுகாப்பு போலீஸ்

குஷ்பு ‘சேரி மொழி’ என விமர்சித்த விவகாரம்!! Read More »

ஆன்லைனில் டிக்கெட்டுகள் அறிவிப்பு திருவண்ணாமலையில்

திருவண்ணாமலையில் வரும் நவம்பர் 26 ஆம் தேதி கார்த்திகை தீபத்திருநாள் நடைபெற உள்ள நிலையில் ஆன்லைனில் டிக்கெட் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்த நிலையில் வரும் நவம்பர் 24ஆம் தேதி முதல் ஆன்லைனில் டிக்கெட் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருநாள் காண 500 ரூபாய்க்கு 500 டிக்கெட்டுகள் நவம்பர் 26 ஆம் தேதி காலை பரணி தீபம் காண கொடுக்கப்படும். அடுத்தது 600 ரூபாய்க்கு 1000 டிக்கெட்டுகள் மாலை மகா தீபம்

ஆன்லைனில் டிக்கெட்டுகள் அறிவிப்பு திருவண்ணாமலையில் Read More »

ரெட் அலர்ட் சபரிமலை

சபரிமலை பகுதிகளில் அதிக கனமழை பெய்து வருவதால் சபரிமலைக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது இந்த நிலையில் சபரிமலைக்கு செல்லும் பாதையில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. பக்தர்கள் அந்தப் பாதையில் செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்படுகிறது முக்கியமாக நிலக்கல்லில் இருந்து பம்பை வழியில் நிலச்சரிவுக்கு அதிக வாய்ப்புள்ளது. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை கொண்டு பேரிடர் மீட்பு பணியில் தயார் நிலையில் சபரிமலை உள்ளது.

ரெட் அலர்ட் சபரிமலை Read More »

பல நாட்களுக்கு பிறகு சுரங்கத்தில் சிக்கி உள்ள தொழிலாளர்களின் முகத்தை காண முடிந்த நெகிழ்ச்சி தருணம்!!

இந்தியாவின் வட மாநிலமான உத்தரகாண்டில் இடிந்து விழுந்த சுரங்கப்பாதைக்குள் பத்து நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களை முதல் முறையாக கேமரா மூலம் காண முடிந்தது. அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர். மேலும் கேமரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோ வெளியிடப்பட்டதை அடுத்து தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் உறுப்பினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் உயிருடன் மற்றும் பாதுகாப்பாக இருப்பது உறுதியான பிறகு மீட்புப் பணி தீவிரமடைந்துள்ளது. அவர்களை பத்திரமாக மீட்க அனைத்து வகையான நடவடிக்கைகளும்

பல நாட்களுக்கு பிறகு சுரங்கத்தில் சிக்கி உள்ள தொழிலாளர்களின் முகத்தை காண முடிந்த நெகிழ்ச்சி தருணம்!! Read More »

ஒரு வாரத்திற்கு மேலாக சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 41 தொழிலாளர்கள்!! மீட்கும் முயற்சியில் தீவிரம்!!

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கப்பாதை இடிந்து விழுந்து ஒரு வாரத்திற்கும் மேலான நிலையில் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக அங்கு சிக்கி உள்ள தொழிலாளர்களை மீட்க முடியவில்லை என்று மீட்பு படையினர் கூறினர். சுரங்கப் பாதையில் சிக்கி உள்ள தொழிலாளர்களுக்கு சிறிய குழாய் மூலம் ஏற்கனவே தண்ணீர், உலர் உணவுப் பொருட்கள், ஆக்ஸிஜன், மருந்து பொருட்கள் போன்றவற்றை அனுப்பி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது அவர்களுக்கு பெரிய குழாய் மூலம் சமைத்த உணவை வழங்கவும் முயற்சி செய்து

ஒரு வாரத்திற்கு மேலாக சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் 41 தொழிலாளர்கள்!! மீட்கும் முயற்சியில் தீவிரம்!! Read More »