#india

வரலாறு காணாத மழை!! வெள்ளத்தில் மிதக்கும் தென் தமிழகம்!!

இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கனமழை பெய்தது. இதனால் மாநிலத்தின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறிப்பாக தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.பல கிராமங்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. இந்த நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கனமழை காரணமாக குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றனர். வெள்ளத்தில் சிக்கி இருக்கும் மக்களை மீட்கவும், அவர்களுக்கு […]

வரலாறு காணாத மழை!! வெள்ளத்தில் மிதக்கும் தென் தமிழகம்!! Read More »

நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்கள்!!

இந்திய தலைநகர் புதுடெல்லியில் டிசம்பர் 13ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர்கள் புகைக் குண்டுகளை வீசினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை அடுத்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.இச்சம்பவம் தொடர்பாக நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர். 2001 ஆம் ஆண்டு இதே நாளில் இந்த வளாகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 22 ஆம்

நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து பரபரப்பை ஏற்படுத்திய நபர்கள்!! Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு……

சிங்கப்பூரில் வரும் நவம்பர் 18 ஆம் தேதி , அனைத்துலக வெளிநாட்டு ஊழியர் தினத்தை விமர்சையாக கொண்டாடும் வகையில் பல்வேறு அசத்தலான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதன் முதல் வெளிப்பாடாக , இத்தினத்தின் முக்கிய கதாநாயர்களான ” வெளிநாட்டு ஊழியர்களை ” உற்சாகப்படுத்தும் விதமாக அவரவர் தாய் நாட்டின் மிகச்சிறந்த சமையல் குறிப்புகள் அடங்கிய நூல்தொகுப்பு ஒன்று ,” Our Migrants’ Kitchen ” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலானது மனிதவள அமைச்சகம் (MOM) இன்

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு…… Read More »

சிங்கப்பூர் S Pass/E Pass வேலை வாய்ப்பு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்பது பலரது கனவு. சிங்கப்பூர் வேலைக்கு செல்வதற்கு ஏஜென்ட்டிடம் நமக்கு தகுதியான வேலையைத் தேர்ந்தெடுத்து அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவோம். நாம் எந்த வேலைக்காக செல்ல உள்ளீர்களோ அந்த வேலைக்கு அப்ளை செய்தார்களா? இல்லையா?என்பதை எப்படி சரிப்பார்ப்பது? எதில் பார்க்க வேண்டும்? என்பதைப் பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம். ஒரு சிலர் அப்ளை செய்துவிட்டோம், முன்பணம் கட்டுங்கள் என்று கூறுவார்கள்.ஆனால், அவர்கள் அப்ளை செய்தார்களா? இல்லையா?என்பது நமக்கு தெரியாது. அவர்கள் கூறியது உண்மை என்று

சிங்கப்பூர் S Pass/E Pass வேலை வாய்ப்பு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!! Read More »

சிங்கப்பூரில் நீங்கள் தெரியாமல் செய்யும் தவறுக்கு கூட நாட்டுக்குள் வர அனுமதி மறுக்கப்படுமா? அப்படி என்ன குற்றம் அது?

சிங்கப்பூருக்கு வேலைக்கு வருபவர்களில் சிலர் அங்கு நடைமுறையில் இருக்கும் சட்ட திட்டங்கள், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி அறியாமல் வந்து தவறுகளை செய்வதுண்டு. இந்த பதிவு அவர்களுக்கானது. நீங்கள் சிங்கப்பூரில் அறியாமல் செய்யும் தவறுக்கு சில பின்விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும். சிங்கப்பூரில் சட்ட திட்டங்கள் கடுமையாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். நீங்கள் அறியாமல் செய்த சிறிய தவறுக்கு கூட பெரிய தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. ஒரு சிலர் சிங்கப்பூரில் சட்டதிட்டங்கள் பற்றி தெரியாமல்

சிங்கப்பூரில் நீங்கள் தெரியாமல் செய்யும் தவறுக்கு கூட நாட்டுக்குள் வர அனுமதி மறுக்கப்படுமா? அப்படி என்ன குற்றம் அது? Read More »

கடலாக மாறிய சென்னை!!

இந்தியாவின் தென் மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக தொடர் கனமழை பெய்தது. இந்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.கனமழை காரணமாக சிங்கார சென்னை வெள்ளத்தில் தத்தளிக்கிறது. இந்த புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னையின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் சென்னையில் உள்ள சாலைகள் ஆறு போல் காட்சியளிக்கிறது.மேலும் இந்த வெள்ளத்தில் வாகனங்கள் பல அடித்துச் செல்லப்பட்டன. தாழ்வான பகுதிகள் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. புயல்

கடலாக மாறிய சென்னை!! Read More »

அந்த காலத்திலேயே ஆங்கிலேயர்களை மிரள வைத்த இந்தியன்!!யார் அவர்?

ஒரு நாள் விவேகானந்தர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார் . அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு எதிராக இரண்டு பிரிட்டிஷ் பெண்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.அது பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த காலகட்டம்.பிரிட்டிஷ் மக்களின் மனநிலை என்னவென்றால்,தமிழர்கள் அனைவரும் அறிவற்றவர்கள் என்று நினைத்திருந்தனர். விவேகானந்தர் எப்போதும் கசங்கிய ஆடைகளை அணிந்து இருப்பார் . கையில் உள்ள வாட்ச் மட்டும் அதிக விலை உள்ள தனக்கு பிடித்த ஜெர்மன் வாட்சை அணிந்திருப்பார்.ரயிலில் பயணித்த அந்த இரண்டு பிரிட்டிஷ் பெண்களும் அவர் அணிருந்த

அந்த காலத்திலேயே ஆங்கிலேயர்களை மிரள வைத்த இந்தியன்!!யார் அவர்? Read More »

சென்னையை வெள்ளத்தில் மிதக்க வைத்த மிக்ஜாம்!

மிக்ஜாம் புயலானது மணிக்கு 10 கிலோமீட்டர் வேகத்தில் அதி தீவிர புயலாக மாறி வருகிறது. 110 கிலோமீட்டர் தொலைவில் சென்னையிலிருந்து மையம் கொண்டுள்ள மிக்ஜாம் புயல். புயலானது நம்மை நோக்கி வர வர தாக்கமானது மிகவும் அதி பயங்கரமாக மாறி வருகிறது. மிக்ஜாம் புயலின் காரணமாக சென்னை மற்றும் சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களில் அதிக கன மழை வெளுத்து வாங்கி வருகிறது . இந்த சூழ்நிலையில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னையை வெள்ளத்தில் மிதக்க வைத்த மிக்ஜாம்! Read More »

சிங்கப்பூருக்கு வருபவர்கள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சட்ட திட்டங்கள்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

சிங்கப்பூருக்கு வேலைக்கு வருபவர்களில் சிலர் அங்கு நடைமுறையில் இருக்கும் சட்ட திட்டங்கள், கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி அறியாமல் வந்து தவறுகளை செய்வதுண்டு. இந்த பதிவு அவர்களுக்கானது. நீங்கள் சிங்கப்பூரில் அறியாமல் செய்யும் தவறுக்கு சில பின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும். சிங்கப்பூரில் சட்ட திட்டங்கள் கடுமையாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். நீங்கள் அறியாமல் செய்த சிறிய தவறுக்கு கூட பெரிய தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. ஒரு சிலர் சிங்கப்பூரில் சட்டதிட்டங்கள் பற்றி

சிங்கப்பூருக்கு வருபவர்கள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான சட்ட திட்டங்கள்!! மிஸ் பண்ணிடாதீங்க!! Read More »

கனமழையால் மிதக்கும் தமிழ்நாட்டின் தலைநகரம்!!

கடந்த 24 மணி நேரமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டு தீர்த்து வருகிறது. இதனால் பொதுமக்கள் யாரும் தேவை இல்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. கனமழை இன்னும் அதிகரிக்க உள்ள நிலையில் வெளியே யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கைப்பட்டுள்ளது.மேலும் இந்த நிலையில் சென்னை மழை நீரால் மிதந்து கொண்டிருக்கிறது.

கனமழையால் மிதக்கும் தமிழ்நாட்டின் தலைநகரம்!! Read More »