#india

பும்ரா குறித்த கபில்தேவ் விமர்சனம்..!!!அணியில் இல்லாத ஒருத்தரை பற்றி ஏன் பேசணும்..???

இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரை வெற்றிகரமாக முடித்த இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவிடம் காயம் காரணமாக அணியிலிருந்து விலகிய பும்ரா குறித்து கேள்வி கேட்கப்பட்டதற்கு அவர் கூறிய விதம் சற்றும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள் கடந்த ஆண்டு 10 மாதங்கள் கிரிக்கெட் விளையாடியது குறிப்பிடத்தக்கது. அதுவும் மார்ச் மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடரில் …

பும்ரா குறித்த கபில்தேவ் விமர்சனம்..!!!அணியில் இல்லாத ஒருத்தரை பற்றி ஏன் பேசணும்..??? Read More »

புதுடெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலி..!!!

புதுடெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலி..!!! இந்திய தலைநகர் புதுடெல்லியில் உள்ள ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் மூன்று குழந்தைகள் உட்பட 10 பெண்கள் அடங்குவர். மேலும் இச்சம்பவத்தில் 11 பேர் காயமடைந்தனர். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற கும்பமேளாவிற்கு செல்வதற்காக மக்கள் ரயில்களில் ஏற முயன்றபோது நேற்று மாலை (பிப்ரவரி 15) இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. 2026 முதல் …

புதுடெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலி..!!! Read More »

இந்தச் செயலிகளை அரசாங்க சேவைக்கு பயன்படுத்த வேண்டாம்..!!! ஊழியர்களிடம் கேட்டுக் கொண்ட இந்தியா…!!

இந்தச் செயலிகளை அரசாங்க சேவைக்கு பயன்படுத்த வேண்டாம்..!!! ஊழியர்களிடம் கேட்டுக் கொண்ட இந்தியா…!! ChatGPT மற்றும் Deepseek போன்ற செயற்கை நுண்ணறிவு செயலிகளை அரசு சேவைகளுக்கு பயன்படுத்துவதை தவிர்க்குமாறு இந்திய நிதி அமைச்சகம் தனது ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளது. DeepSeek என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு செயலி ஆகும்.இது சீனாவின் ஹாங்சோவில் உருவாக்கப்பட்டுள்ளது. அதே பெயரில் உள்ள நிறுவனம் பயன்பாட்டை உருவாக்கியது. DeepSeek ஆனது தரவு பாதுகாப்பின்மை மற்றும் நச்சு மென்பொருள் போன்ற அபாயங்களைக் கொண்டிருக்கும் என …

இந்தச் செயலிகளை அரசாங்க சேவைக்கு பயன்படுத்த வேண்டாம்..!!! ஊழியர்களிடம் கேட்டுக் கொண்ட இந்தியா…!! Read More »

அமெரிக்காவிற்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளவிற்கும் மோடி…!!!

அமெரிக்காவிற்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளவிற்கும் மோடி…!!! இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பை வாஷிங்டனில் சந்திக்கவுள்ளார். டிரம்ப் பதவியேற்ற சில வாரங்களில் அமெரிக்கா செல்லும் வெளிநாட்டு தலைவர்களில் இந்தியப் பிரதமர் மோடியும் ஒருவர். மோடியின் இரண்டு நாள் பயணத்தின் போது வர்த்தகம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து தலைவர்கள் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய நிர்வாகத்துடன் உறவுகளை வலுப்படுத்த மோடி அங்கு செல்கிறார். சிங்கப்பூரின் புகழ்பெற்ற ஓவியர் காலமானார்…!!! …

அமெரிக்காவிற்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளவிற்கும் மோடி…!!! Read More »

100-வது ஏவுகணையை விண்ணில் வெற்றிகரமாக ஏவிய இந்தியா!!

100-வது ஏவுகணையை விண்ணில் வெற்றிகரமாக ஏவிய இந்தியா!! இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அதன் நூறாவது ராக்கெட்டை வெற்றிகனமாக விண்ணில் செலுத்தியுள்ளது. ஜனவரி 29-ஆம் தேதி (நேற்று) காலை 6.23 மணியளவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திலிருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. தென் சூடானில் விமான விபத்து!! 20 பேர் பலி!! அது மற்ற செயற்கைக்கோள்களுடன் இணைந்து தரை, கடல்,ஆகாய போக்குவரத்து …

100-வது ஏவுகணையை விண்ணில் வெற்றிகரமாக ஏவிய இந்தியா!! Read More »

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலி…!!!

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் கூட்டத்தில் சிக்கி காயமடைந்தனர்.இதனால் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவர்கள் மீட்புப் பணியாளர்களின் உதவியுடன் மீட்கப்பட்டனர். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த போடப்பட்டிருந்த தடுப்புகள் உடைந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய மத விழாக்களில் ஒன்றான கும்பமேளா 6 வாரங்கள் நடைபெறும். கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் …

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலி…!!! Read More »

இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!!

இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!! இந்தியாவில் உள்ள கிழக்கு மாநிலங்கள் சிறப்பாக வளர்ந்து வருகின்றன.அதனால் தான் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் ஒடிசா செல்ல முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதிகாரத்துவ பயணமாக இந்தியா வந்துள்ள திரு.தர்மன், செய்தியாளர்களிடம் பேசும்போது விவரங்களைப் பகிர்ந்துகொண்டார். “ஒடிசாவின் கலாச்சாரம் அற்புதமானது. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறது.ஒடிசாவில் தனிநபர் வருமானம் இந்தியாவின் சராசரி வருமானத்தை விட குறைவாக இருந்தாலும், கல்வியில் சமமான முன்னேற்றத்தைக் கொண்டுள்ளது. சில பகுதிகளில், நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,” …

இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!! Read More »

விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைத்து சாதனை படைத்த இஸ்ரோ…!!!

விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைத்து சாதனை படைத்த இஸ்ரோ…!!! இந்தியா இரண்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக இணைத்துள்ளது. இதை வெற்றிகரமாகச் செய்த 4 வது நாடு இந்தியாவாகும். கடந்த மாதம் 30ம் தேதி இந்திய தயாரிப்பான உந்துகணை மூலம் செயற்கைகோள்கள் ஒன்றாக விண்ணில் ஏவப்பட்டன. சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! பின்னர் ஆராய்ச்சியாளர்கள் விண்வெளியில் பிரிக்கப்பட்ட அவற்றை மீண்டும் இணைக்க முயன்றனர். முயற்சி இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டாலும், இறுதியில் அது வெற்றி அடைந்தது. விண்வெளி நிலையத்தை உருவாக்குதல், செயற்கைக்கோள்களை …

விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைத்து சாதனை படைத்த இஸ்ரோ…!!! Read More »

கிராமவாசிகள் மூன்று பேரை தாக்கிய புலி..!!!

கிராமவாசிகள் மூன்று பேரை தாக்கிய புலி..!!! இந்தியாவின் மோஹன்கேடாவில் உள்ள கிராமத்தில் நேற்று (ஜனவரி 1) மூவரை புலி தாக்கியுள்ளது. புலி அருகில் உள்ள சரணாலயத்தில் இருந்து கிராமத்திற்குள் வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கிராமத்தில் உலாவிக்கொண்டிருந்த புலியின் உறுமலைக் கேட்ட பின் வீடுகளிலிருந்து வெளியே வந்து பார்த்தவர்களைப் புலி தாக்கியது. சீனப் புத்தாண்டின் போது வெளிநாடு செல்லும் மோகம் அதிகரித்துள்ளது!! ஏன்? எதனால்? காயமடைந்ததாக கருதப்படும் மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதிகாரிகள் புலியை பத்திரமாக பிடித்து சரணாலயத்திற்குள் …

கிராமவாசிகள் மூன்று பேரை தாக்கிய புலி..!!! Read More »

மும்பையில் மோசமடைந்த காற்றின் தரம்..!! புதிய கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்…!!!

மும்பையில் மோசமடைந்த காற்றின் தரம்..!! புதிய கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்…!!! இந்திய நகரமான மும்பை காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. மும்பையை கடந்த ஒரு வாரமாக புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. இந்த காலகட்டத்தில் புது டெல்லி மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளில் காற்றின் தரம் பொதுவாக மோசமாக உள்ளது. மும்பையில் காற்று மாசுக் குறியீடு 200ஐத் தாண்டியதால் அந்தப் பகுதியில் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. கட்டுமான பணி நடைபெறும் இடங்களில் …

மும்பையில் மோசமடைந்த காற்றின் தரம்..!! புதிய கட்டுமான பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்…!!! Read More »