பொன்னமராவதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்!! அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்த கலெக்டர்!!
பொன்னமராவதியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்!! அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்த கலெக்டர்!! பொன்னமராவதி, ஜன.11- பொன்னமராவதி அருகே மேலத்தானியத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 502 பயனாளிகளுக்கு ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மேலத்தானியம் ஊராட்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. […]