#india

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு புதிய பேருந்து வழித்தடம் தொடக்கம்!!

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு புதிய பேருந்து வழித்தடம் தொடக்கம்!! பொன்னமராவதி தெற்கு ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி, வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து, நகர கழக செயலாளர் அழகப்பன், திருமயம் தெற்கு ஒன்றிய செயலாளர் அழகு சிதம்பரம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராமன்,தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி ஆலவயல் முரளி சுப்பையா மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வேந்தன்பட்டி இளையராஜா தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர் முத்தையா நெசவாளர் அணி துணை அமைப்பாளர் சுந்தரி ராமையா, திமுக […]

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு புதிய பேருந்து வழித்தடம் தொடக்கம்!! Read More »

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சமபந்தி விருந்து!!

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சமபந்தி விருந்து!! புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் அறிஞர் அண்ணாவின் நினைவு நாளை ஒட்டி சமபந்தி விருந்து நடைபெற்றது .இதில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவு உண்டார். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! இந்நிகழ்ச்சியில் பொன்னமராவதி தெற்கு ஒன்றிய செயலாளர் அடைக்கலமணி, வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து, நகர கழக செயலாளர் அழகப்பன், திருமயம் தெற்கு ஒன்றிய செயலாளர் அழகு சிதம்பரம்,

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு சமபந்தி விருந்து!! Read More »

பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம்!!

பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம்!! பொன்னமராவதி,பிப். 2- பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். இதில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள், மற்றும் மாணவரணி நிர்வாகி அனீஸ் பாத்திமா ஆகியோர் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின்

பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம்!! Read More »

மேலத்தானியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு!!

மேலத்தானியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு!! பொன்னமராவதி ஒன்றியத்திலுள்ள அரசுப்பள்ளியில் ரோஸ் தொண்டு நிறுவனம்,டி.டி.எச் தொண்டு நிறுவனம் இணைந்து பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடத்தினர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் மேலத்தானியம், முள்ளிப்பட்டி பகுதியில் ரோஸ் தொண்டு நிறுவனம், டி.டி.எச் தொண்டு நிறுவனம் இணைந்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. மேலத்தானியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கு ரோஸ் நிறுவன இயக்குநர் ஆதப்பன், ஊராட்சி மன்றத்தலைவர் முருகேசன்

மேலத்தானியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு!! Read More »

பொன்னமராவதி வட்டத்தில் தமிழக முதல்வரின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டமுகாம்!!

பொன்னமராவதி வட்டத்தில் தமிழக முதல்வரின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டமுகாம்!! பொன்னமராவதி,ஜன.31- பொன்னமராவதி வட்டத்தில் தமிழக முதல்வரின் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டமுகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமை வகித்தார். முகாமின் தொடக்கமாக ஆலவயல் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கல்வித்தரம், குழந்தைகளுக்கான உணவின் தரம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். சிங்கப்பூரில் 5 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டு ஏற்பட்ட கோர விபத்து!! அதனைத் தொடர்ந்து

பொன்னமராவதி வட்டத்தில் தமிழக முதல்வரின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டமுகாம்!! Read More »

தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையின் மத்திய மண்டலத்தை சார்ந்த மாவட்டங்களுக்கு நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகள்!!

தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையின் மத்திய மண்டலத்தை சார்ந்த மாவட்டங்களுக்கு நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகள்!! புதுக்கோட்டையில்:தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையின் மத்திய மண்டலத்தை சார்ந்த அனைத்து மாவட்டங்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கே.கே.சி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையின் மத்திய மண்டலத்தை சார்ந்த அனைத்து மாவட்டங்களுக்கான இறுதி நாளான விளையாட்டுப்போட்டிக்கு மத்திய மண்டல துணை இயக்குனர் குமார் தலைமை தாங்கினார்.புதுக்கோட்டை மாவட்ட அலுவலர் பானுப்பிரியா முன்னிலை வகித்தார். சிங்கப்பூர்

தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையின் மத்திய மண்டலத்தை சார்ந்த மாவட்டங்களுக்கு நடைபெற்ற விளையாட்டுப்போட்டிகள்!! Read More »

பொன்னமராவதி அருகே தீ விபத்து!! விவசாயின் உழைப்பை நாசமாக்கிய தீ!!

பொன்னமராவதி அருகே தீ விபத்து!! விவசாயின் உழைப்பை நாசமாக்கிய தீ!! பொன்னமராவதி,ஜன.30- பொன்னமராவதி அருகே தீ விபத்தில் மூன்று லட்சத்திற்கும் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்- உரிய இழப்பீடு வழங்கி விவசாயின் வாழ்வாதாரத்தை காக்க கோரிக்கை புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் என்பவர் விவசாயம் செய்து வருகிறார். இந்த வருடம் நான்கு ஏக்கருக்கு அதிகமாக நெல் சாகுபடி செய்த நிலையில் அறுவடை செய்த நெல் மற்றும் வைக்கோலை விற்பனைக்கு

பொன்னமராவதி அருகே தீ விபத்து!! விவசாயின் உழைப்பை நாசமாக்கிய தீ!! Read More »

பொன்னமராவதி வட்டார வள மையத்திற்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் கல்லூரி களப்பயணம்!!

Action raid conducted by the Narcotics Crime Investigation Department!! Lots of valuable items trapped!! travel Higher Education Guidance College Field Trip for Class 12 students studying in Government Higher Secondary Schools under Ponnamaravati District Resource Centre!! Action raid conducted by the Narcotics Crime Investigation Department!! Lots of valuable items trapped!! travel Higher Education Guidance College

பொன்னமராவதி வட்டார வள மையத்திற்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் கல்லூரி களப்பயணம்!! Read More »

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுப்பிரமணி சுவாமி!! வெகுசிறப்பாக நடந்த தைப்பூசத் தேரோட்டம்!!

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுப்பிரமணி சுவாமி!! வெகுசிறப்பாக நடந்த தைப்பூசத் தேரோட்டம்!! காரையூர், ஜன.26 – புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே உள்ள வையாபுரி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.இக்கோவிலில் ஆண்டுதோறும் தை பூசதேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த 17-ந்தேதி கொடி ஏற்றத்துடன்திருவிழா தொடங்கியது.இதைத்தொடர்ந்து விழா நாட்களில் தினமும் சுப்பிரமணிய சுவாமிக்கு காலையிலும்,மாலையிலும் வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடந்தது. சீனாவில் சில நாட்களுக்கு முன் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 மாணவர்கள்

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுப்பிரமணி சுவாமி!! வெகுசிறப்பாக நடந்த தைப்பூசத் தேரோட்டம்!! Read More »

NTS permit பற்றி உங்களுக்கு தெரியுமா

NTS permit பற்றி உங்களுக்கு தெரியுமா? NTS permit என்பது Non Traditional Source. இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. பிரிவுகள்: 1) Manufacturing2) Service sector இந்த இரண்டு பிரிவுகளின் அடிப்படையில் சிங்கப்பூருக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். NTS பெர்மிட்டில் மூலம் 1) இந்தியா 2) பங்களாதேஷ்3) பிலிப்பைன்ஸ்4) மியான்மர்             போன்ற நாடுகளில் இருந்து ஆட்களை தேர்ந்தெடுக்கின்றனர். டெஸ்ட் அடிப்பது என்றால் என்ன? NTS பெர்மிட்க்கு $2000 வரை

NTS permit பற்றி உங்களுக்கு தெரியுமா Read More »