#india

பொன்னமராவதியில் அரசுப்பள்ளிகளில் கலைகட்டிய ஆண்டுவிழா, விளையாட்டுப் போட்டி, இலக்கிய விழா!!

பொன்னமராவதியில் அரசுப்பள்ளிகளில் கலைகட்டிய ஆண்டுவிழா, விளையாட்டுப் போட்டி, இலக்கிய விழா!! பொன்னமராவதி, பிப்.10- பொன்னமராவதியில் அரசுப்பள்ளிகளில் கலைகட்டிய ஆண்டுவிழா, விளையாட்டுப் போட்டி, இலக்கிய விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம்பொன்னமராவதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் முப்பெரும் விழா நடைபெற்றது.பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடைபெற்ற இலக்கிய விழா,விளையாட்டுப் போட்டி,ஆண்டு விழாவிற்கு அப்பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா தலைமை வகித்தார்.கொடை வள்ளல் பழனியப்பன், சிவகாமி,திருநாவுக்கரசு புரவலர் மாணிக்கவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டார வள மேற்பார்வையாளர் (பொ) சிவக்குமார் வாழ்த்துரை வழங்கினார். சிங்கப்பூர் […]

பொன்னமராவதியில் அரசுப்பள்ளிகளில் கலைகட்டிய ஆண்டுவிழா, விளையாட்டுப் போட்டி, இலக்கிய விழா!! Read More »

போலியான கையெழுத்திட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் சிவகங்கை எஸ்பி யிடம் புகார் மனு!!

போலியான கையெழுத்திட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் சிவகங்கை எஸ்பி யிடம் புகார் மனு!! தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அனுப்பிய சமுக ஆர்வலருக்கு, தகவல் கிடைத்ததாக போலியான கையெழுத்திட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் சிவகங்கை எஸ்பி யிடம் புகார் மனு. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன். இவர் பேரூராட்சிக்கு உட்பட்ட கண்மாய், ஊரணி, குளம்,

போலியான கையெழுத்திட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர் சிவகங்கை எஸ்பி யிடம் புகார் மனு!! Read More »

நீலகிரியில் சுவர் இடிந்து விழுந்து 6 பேர் பலி!!

நீலகிரியில் சுவர் இடிந்து விழுந்து 6 பேர் பலி!! நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள லவ்டேல் காந்திநகர் பகுதியில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் மண்ணில் சுமார் 8க்கும் மேற்பட்டவர்கள் புதைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில் முதல் கட்ட தகவலாக ஆறு பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல்!! கைதான 21 , 24 வயது இளைஞர்கள்!!

நீலகிரியில் சுவர் இடிந்து விழுந்து 6 பேர் பலி!! Read More »

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து!! தொழிலாளர்களுக்கு நேர்ந்த கதி!!

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து!! தொழிலாளர்களுக்கு நேர்ந்த கதி!! இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் பிப்ரவரி 6ஆம் தேதியன்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் மற்றும் டஜன் கணக்கானோர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சிங்கப்பூரில் வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் பறிமுதல்!! கைதான 21 , 24 வயது இளைஞர்கள்!! தொழிற்சாலையில்

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து!! தொழிலாளர்களுக்கு நேர்ந்த கதி!! Read More »

தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும் திருச்சி மண்டல அளவிலான மாநாடு!!

தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும் திருச்சி மண்டல அளவிலான மாநாடு!! ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி புதுக்கோட்டை மாவட்டம், முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலுக்கு இணங்க தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும் திருச்சி மண்டல அளவிலான மாநாட்டிற்கு பொன்னமராவதி ஒன்றியத்தில் இருந்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பேருந்துகள் மூலம் இன்று அழைத்துச் செல்லப்பட்டனர். சிங்கப்பூர் S PASS வேலை வாய்ப்பு!! இந்த நிகழ்வை பொன்னமராவதி ஒன்றிய பேரூராட்சி தலைவர் சுந்தரி அழகப்பன் கொடி

தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் நடத்தும் திருச்சி மண்டல அளவிலான மாநாடு!! Read More »

செவலூர் ஊராட்சி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக ஆடுகள் வழங்கப்பட்டது!!

செவலூர் ஊராட்சி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக ஆடுகள் வழங்கப்பட்டது!! செவலூர் ஊராட்சி செவலூரில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செவலூர் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பின் மூலம் வாழ்வாதாரம் உயர்வதற்கு இரண்டு நபர்களுக்கு ஆடுகள் வழங்கப்பட்டது. சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக புதிய திட்டம்!!

செவலூர் ஊராட்சி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக ஆடுகள் வழங்கப்பட்டது!! Read More »

திருமயம் அருகே குழிபிறையில் இரண்டு புதிய மின்மாற்றிகள்!!

திருமயம் அருகே குழிபிறையில் இரண்டு புதிய மின்மாற்றிகள்!! திருமயம் அருகே குழிபிறையில் 9.50 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய மின்மாற்றிகளை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே குழிபிறையில் குறைவான மின்னழுத்தம் நிலவுவதாகவும் அதனை சரிசெய்ய இரண்டு மின்மாற்றிகளை அமைக்க வேண்டும் என குழிபிறை ஊராட்சி மன்ற தலைவர் அழகப்பன் அவர்களிடம் குழிபிறை ஊர் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். மிக அவசர வேலை வாய்ப்பு!! 7 பேர் தேவை!! அதனை

திருமயம் அருகே குழிபிறையில் இரண்டு புதிய மின்மாற்றிகள்!! Read More »

பொன்னமராவதியில் வருவாய் துறை சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலைப்பிரச்சாரம்!!

பொன்னமராவதியில் வருவாய் துறை சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலைப்பிரச்சாரம்!! பொன்னமராவதி,பிப்.6- பொன்னமராவதியில் வருவாய் துறை சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலைப்பிரச்சாரம் நடைபெற்றது.. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் வருவாய் துறை சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.காந்திசிலை முன்பாக நடைபெற்ற போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார பேரணிக்கு தாசில்தார் சாந்தா முருகேசன் தலைமை தாங்கினார்.தேர்தல் துணை வட்டாட்சியர் சேகர் முன்னிலை வகித்தார். சிங்கப்பூரில் ஊழியர்களுக்காக புதிய திட்டம்!!

பொன்னமராவதியில் வருவாய் துறை சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு கலைப்பிரச்சாரம்!! Read More »

பொன்னமராவதியில் முத்தமிழ்ப்பாசறையின் 15ஆம் ஆண்டு தமிழர் திருநாள் விழா,புதிய நிர்வாகிகள் பணியேற்று விழா!!

பொன்னமராவதியில் முத்தமிழ்ப்பாசறையின் 15ஆம் ஆண்டு தமிழர் திருநாள் விழா,புதிய நிர்வாகிகள் பணியேற்று விழா !! புதுக்கோட்டை மாவட்டம்பொன்னமராவதியில் முத்தமிழ்ப்பாசறையின் 15 ஆம் ஆண்டு தமிழர் திருநாள் விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பணியேற்று விழா புலவர் சிவந்தியப்பன் தலைமையில் நடைபெற்றது.முத்தமிழ்ப்பாசறையின் 15 ஆம் ஆண்டு தமிழர் திருநாள் விழாவின் தொடக்கமாக தமிழன்னை ஊர்வலம் நடைபெற்றது.ஊர்வலத்திற்கு முத்தமிழ்ப்பாசறையின் முன்னாள் தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார்.அரிமா சங்கத்தலைவர்கள் கருப்பையா, சிவக்குமார்,திருநாவுக்கரசு, ரோட்டரி சங்கத்தலைவர் சி.பூ.முடியரசன்,ஷைன் லயன் சங்கத்தலைவர்கள் கார்த்திக், ஜாகீர்

பொன்னமராவதியில் முத்தமிழ்ப்பாசறையின் 15ஆம் ஆண்டு தமிழர் திருநாள் விழா,புதிய நிர்வாகிகள் பணியேற்று விழா!! Read More »

பொன்னமராவதி அருகே ஊரணிக்குள் டிராக்டர் கவிழ்ந்து விபத்து!! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த கல்லூரி மாணவர்!!

பொன்னமராவதி அருகே ஊரணிக்குள் டிராக்டர் கவிழ்ந்து விபத்து!! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த கல்லூரி மாணவர்!! பொன்னமராவதி, பிப்.4- பொன்னமராவதி அருகே வார்பட்டியில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து-லோகநாதன் என்ற கல்லூரி மாணவர் சம்பவ இடத்திலேயே பலி. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வார்பட்டி பிச்சங்காலப்பட்டியை சேர்ந்தவர் லோகநாதன்(22) .கல்லூரி மாணவரான இவர் தனது வயலில் இருந்த கடலை கொடியை ஏற்றுவதற்காக டிராக்டரை எடுத்துச் சென்றுள்ளார். அப்பொழுது மணியாரம் குளம் என்ற குடிநீர் ஊரணி அருகே வந்த பொழுது எதிர்பாராத

பொன்னமராவதி அருகே ஊரணிக்குள் டிராக்டர் கவிழ்ந்து விபத்து!! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த கல்லூரி மாணவர்!! Read More »