#india

பொன்னமராவதி ஒன்றியம் ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் களைகட்டிய ஆண்டு விழா!!

பொன்னமராவதி ஒன்றியம் ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் களைகட்டிய ஆண்டு விழா!! புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் களைகட்டிய ஆண்டு விழா. விழாவில் வட்டார கல்வி அலுவலர்,வட்டார வள மைய மேற்பார்வையாளர் , மேலாண்மை குழு தலைவர் ஒன்றிய கவுன்சிலர், உள்ளாட்சி பிரதிநிதிகள்,மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். சிங்கப்பூர் செல்வதற்கான டெஸ்ட் ரிசல்ட் அப்டேட்!!

பொன்னமராவதி ஒன்றியம் ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் களைகட்டிய ஆண்டு விழா!! Read More »

பொன்னமராவதி அருகே பாண்டிமான் நகர் தெருவில் தூக்கிலிட்டு பெண் ஒருவர் தற்கொலை!!

பொன்னமராவதி அருகே பாண்டிமான் நகர் தெருவில் தூக்கிலிட்டு பெண் ஒருவர் தற்கொலை!! பொன்னமராவதி,பிப்.17- பொன்னமராவதி அருகே பாண்டிமான் நகர் தெருவில் தூக்கிலிட்டு பெண் ஒருவர் தற்கொலை. போலீசார் விசாரணை. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா வேகுப்பட்டி ஊராட்சி பாண்டிமான் கோவில் தெருவில் வசித்து வருபவர்சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி செண்பகவல்லி வயது 41 சுப்பிரமணியன் ஆசாரி வேலை பார்த்து வருகிறார். மேலும் இவர்களுக்கு திருமணமாகி 26 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு மகன் மற்றும் ஒரு மகள்

பொன்னமராவதி அருகே பாண்டிமான் நகர் தெருவில் தூக்கிலிட்டு பெண் ஒருவர் தற்கொலை!! Read More »

நமண சமுத்திரம் அருகே ஏற்ப்பட்ட விபத்து!!

நமண சமுத்திரம் அருகே ஏற்ப்பட்ட விபத்து!! திருமயம் நமண சமுத்திரம் அருகே விபத்து ஏற்ப்பட்டது. காரும், டூவீலரும் மோதியதில் இருவர் படுகாயம்.அவர்களை புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பொன்னமராவதியில் எதிர்பாராமல் உயிரிழந்த அதிமுக நிர்வாகிகளின் குடும்பங்களுக்கு அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ வைரமுத்து நேரில் சென்று ஆறுதல்!! இந்த விபத்தில் திருமயம் கப்பத்தான் பட்டியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக ஒன்றிய செயலாளர் முருகன் மகன் ரமேஷ் 36 என்பவர்  உயிரிழந்ததாக

நமண சமுத்திரம் அருகே ஏற்ப்பட்ட விபத்து!! Read More »

பொன்னமராவதியில் எதிர்பாராமல் உயிரிழந்த அதிமுக நிர்வாகிகளின் குடும்பங்களுக்கு அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ வைரமுத்து நேரில் சென்று ஆறுதல்!!

பொன்னமராவதியில் எதிர்பாராமல் உயிரிழந்த அதிமுக நிர்வாகிகளின் குடும்பங்களுக்கு அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ வைரமுத்து நேரில் சென்று ஆறுதல்!! பொன்னமராவதி பிப்,16 : பொன்னமராவதியில் எதிர்பாராமல் உயிரிழந்த அதிமுக நிர்வாகிகளின் இல்லத்திற்கு அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ வைரமுத்து நேரில் ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் பழமை வாய்ந்த கத்தோலிக்க தேவாலயத்தின் பால்கனி இடிந்து விழுந்தது!! பலியான மூதாட்டி!! புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில்

பொன்னமராவதியில் எதிர்பாராமல் உயிரிழந்த அதிமுக நிர்வாகிகளின் குடும்பங்களுக்கு அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ வைரமுத்து நேரில் சென்று ஆறுதல்!! Read More »

சிங்கப்பூர் செல்வதற்கான டெஸ்ட் ரிசல்ட் அப்டேட்!!

சிங்கப்பூர் செல்வதற்கான டெஸ்ட் ரிசல்ட் அப்டேட்!! சிங்கப்பூர் வருவதற்கு பல வழிகள் உள்ளது. அதில் skilled test அடித்து Work Permit மூலம் செல்வது ஓர் வழி. நவம்பர், டிசம்பர் மாதம் டெஸ்ட் அடித்தவர்களுக்கு தற்போது ரிசல்ட் வந்துவிட்டது. உங்களுடைய டெஸ்ட் ரிசல்டை Institutes – களில் பெற்று கொள்ளுங்கள். நீங்கள் Institutes களின் வேலை நேரத்தில் அவர்களைத் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.ரிசல்ட் வராத Institutes களுக்கு ஓரிரு நாட்களுக்குள் வரும். சிங்கப்பூருக்கு செல்ல டெஸ்ட்

சிங்கப்பூர் செல்வதற்கான டெஸ்ட் ரிசல்ட் அப்டேட்!! Read More »

பொன்னமராவதி தாலுகா ஆர்.பாலக்குறிச்சியில் தீக்கு இரையான இரண்டு ஏக்கரில் பயிரிடப்பட்ட வைக்கோல் போர்!!

பொன்னமராவதி தாலுகா ஆர்.பாலக்குறிச்சியில் தீக்கு இரையான இரண்டு ஏக்கரில் பயிரிடப்பட்ட வைக்கோல் போர்!! பொன்னமராவதி, பிப்.16- பொன்னமராவதி தாலுகா ஆர்.பாலக்குறிச்சியில் இரண்டு ஏக்கரில் பயிரிடப்பட்ட வைக்கோல் போர் எரிந்து சேதம். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா ஆர். பாலக்குறிச்சியில் வசித்து வரும் சின்னையா மகன் பழனிச்சாமி. விவசாயியான இவர் இவரது நிலத்தில் சுமார் இரண்டு ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட வைக்கோலை தனது வயலில் அடுக்கி வைத்திருந்தார். சிங்கப்பூர் PCM PERMIT வேலை வாய்ப்பு!! இந்நிலையில் நேற்று திடீரென

பொன்னமராவதி தாலுகா ஆர்.பாலக்குறிச்சியில் தீக்கு இரையான இரண்டு ஏக்கரில் பயிரிடப்பட்ட வைக்கோல் போர்!! Read More »

பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பொன் மாசிலிங்கம் ஐய்யனார் கோவில் வீடு மகா விழா கும்பாபிஷேகம்!!

பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பொன் மாசிலிங்கம் ஐய்யனார் கோவில் வீடு மகா விழா கும்பாபிஷேகம்!! பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பொன் மாசிலிங்கம் ஐய்யனார் கோவில் வீடு மகா விழா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பொன் மாசிலிங்கம் ஐய்யனார் கோவில் வீடு மகாகும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. மங்கல இசையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் தொடர்ந்து கணபதி ஹோமம்,கோபூஜை,வாஸ்து சாந்தி,ரக்ஷாபந்தனம்,பூர்ணா குதி,உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. அதனைத்தொடர்ந்து முதலாம், இரண்டாம், மூன்றாம்,நான்காம் கால

பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பொன் மாசிலிங்கம் ஐய்யனார் கோவில் வீடு மகா விழா கும்பாபிஷேகம்!! Read More »

தஞ்சையில் வி.சி.க வினர் சாலை மறியல் செய்ய முற்பட்டதால் பரபரப்பு!!

தஞ்சையில் வி.சி.க வினர் சாலை மறியல் செய்ய முற்பட்டதால் பரபரப்பு!! நேற்று இரவு புதுக்கோட்டை மாவட்டம் மலையூர் கடைத்தெருவில் சாதிய வன்கொடுமைகளை கண்டித்து விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட வடக்கு மாவட்ட செயலாளர் இளமதி அசோகன் தஞ்சை புதுகை மண்டல செயலாளர் சதா சிவகுமார் மற்றும் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மேடை அருகே நின்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் இவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதில் வடக்கு மாவட்ட

தஞ்சையில் வி.சி.க வினர் சாலை மறியல் செய்ய முற்பட்டதால் பரபரப்பு!! Read More »

அகில இந்திய வேலை நிறுத்தம் போராட்டம் அறிவிப்பு!!

அகில இந்திய வேலை நிறுத்தம் போராட்டம் அறிவிப்பு!! பொன்னமராவதி, பிப்.14- பொன்னமராவதியில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் வட்டார கிளை சார்பில் பிப்ரவரி 16ஆம் தேதி  நடைபெறும்  அகில இந்திய வேலை நிறுத்தம் மறியல் போராட்ட ஆயத்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார தலைவர்  தமிழ்ச்செல்வி தலைமை வகித்தார்.நிர்வாகிகள் சகுந்தலா, , சரஸ்வதி, மலர்,பாண்டிச்செல்வி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! மாவட்ட துணை தலைவர் சந்திரா பங்கேற்று கோரிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினார். கூட்டத்தில்

அகில இந்திய வேலை நிறுத்தம் போராட்டம் அறிவிப்பு!! Read More »

பொன்னமராவதி அருகே விபத்து!! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!!

பொன்னமராவதி அருகே விபத்து!! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!! பொன்னமராவதி, பிப்.12- பொன்னமராவதி அருகே அரசு பேருந்தும் இரு சக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி போலீசார் விசாரணை. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கேசராபட்டி – உலகம்பட்டி வளைவு சாலை அருகே வட்டமலை என்னும் இடத்தில் சாலையின் இடது புறமாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சாலை பணியாளர் வீரன் மகன் பழனி(57) என்பவர் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்கு பின்னால் வந்த

பொன்னமராவதி அருகே விபத்து!! சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி!! Read More »