#india

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் நடந்த முதலுதவி சிகிச்சை விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் நடந்த முதலுதவி சிகிச்சை விழிப்புணர்வு நிகழ்ச்சி!! புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி வளாகத்தில் ஒருங்கிணைந்த புதுக்கோட்டை மாவட்ட கழக மருத்துவ அணி மற்றும் கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி இணைந்து Indian Medical Association (IMA) உதவியோடு உயிர் காக்கும் முதலுதவி (Basic Life Support BLS) சிகிச்சைக்கான 5000 மாணவர்கள் பயன்பெறும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு மாணவர்களிடையே முதலுதவியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துறைத்த மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் […]

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் நடந்த முதலுதவி சிகிச்சை விழிப்புணர்வு நிகழ்ச்சி!! Read More »

இந்தியாவின் காஷ்மீரில் உள்ள குல்மார்க் நகரத்தில் கடுமையான பனிப்பொழிவு!! பலியான ரஷ்யா நாட்டை சேர்ந்த வீரர்!!

இந்தியாவின் காஷ்மீரில் உள்ள குல்மார்க் நகரத்தில் கடுமையான பனிப்பொழிவு!! பலியான ரஷ்யா நாட்டை சேர்ந்த வீரர்!! இந்தியாவின் காஷ்மீரில் உள்ள குல்மார்க் நகரத்தில் கடுமையான பனிப்பொழிவுக்குப் பிறகு பனிச்சரிவு ஏற்பட்டது. இச்சம்பவம் பிப்ரவரி 22ஆம் தேதி அன்று நடந்தது. இதில் ரஷ்யாவைச் சேர்ந்த பனிச்சறுக்கு வீரர் ஒருவர் உயிரிழந்தார். ஆறு பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கட்டுமான தளத்தில் ஏற்பட்ட விபத்து!! பரிதாபமாக உயிரிழந்த 2 ஊழியர்கள்!! மீட்கப்பட்ட பனிச்சறுக்கு வீரர்களுக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதாக

இந்தியாவின் காஷ்மீரில் உள்ள குல்மார்க் நகரத்தில் கடுமையான பனிப்பொழிவு!! பலியான ரஷ்யா நாட்டை சேர்ந்த வீரர்!! Read More »

பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானக்கூட்டம்!!

பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானக்கூட்டம்!! பொன்னமராவதி,பிப்.22- பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் சமாதானக்கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே மூலங்குடி கிராமத்தில் ஸ்ரீ பொய் சொல்லா மெய்யர் அய்யனார் கோவில்,ஸ்ரீ பொன்னன் கோவிலில் ஏழு சாமியாடிகள் மற்றும் (தலித்)குடும்பர் தேவேந்திரகுல வேளாளர் மக்களின் உரிமைகளுக்கு எதிராக செயல்படும். புதுக்கோட்டை மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை மற்றும் பொன்னமராவதி இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளரை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து

பொன்னமராவதி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானக்கூட்டம்!! Read More »

பொன்னமராவதி,திருமயம் தாலுகா மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!!

பொன்னமராவதி,திருமயம் தாலுகா மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!! குறைதீர்க்கும் கூட்டம். திருமயம்.பிப் 21__ திருமயத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை . 22 ம்தேதி காலை 11 மணிக்கு திருமயம் மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மேற்பார்வைப்பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது. எனவே திருமயம்,பொன்னமராவதி தாலுகா மக்கள் புதிய மின் இணைப்பு ,மின் வழித்தடங் களில் உள்ள பழுது, மின் கம்பங்கள்,மின் விநியோக குறைபாடுகளை மனுவாக எழுதி அதிகாரியிடம் கொடுத்து நிவாரணம் பெறலாம்.இத்தகவலை செயற்பொறியாளர் ஆனந்தாயி

பொன்னமராவதி,திருமயம் தாலுகா மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!! Read More »

நீங்கள் சிங்கப்பூர் சென்றால் இதை கண்டிப்பாக சந்தித்தே ஆக வேண்டும்!!

நீங்கள் சிங்கப்பூர் சென்றால் இதை கண்டிப்பாக சந்தித்தே ஆக வேண்டும்!! நீங்கள் சிங்கப்பூர் சென்றால் இதை கண்டிப்பாக சந்தித்தே ஆக வேண்டும்.சிங்கப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் புதிய மாற்றங்கள்,விதிமுறைகள் கொண்டு வரப்படும். அதேபோல் இவ்வாண்டும் ரூல்ஸ்களில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.SOSE Course – இல் Fail ஆகி விட்டால் தாய்நாட்டிற்கே திருப்பி அனுப்பி விடுவார்களா? SOSE course என்றால் என்ன? இது கண்டிப்பாக அவசியமா? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு இந்த வீடியோவில் பதில் இருக்கிறது.மறக்காமல் இந்த வீடியோ

நீங்கள் சிங்கப்பூர் சென்றால் இதை கண்டிப்பாக சந்தித்தே ஆக வேண்டும்!! Read More »

பொன்னமராவதி அருகே ஜெ.ஜெ.நகர் பகுதியில் தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த மயான இடம்!!

பொன்னமராவதி அருகே ஜெ.ஜெ.நகர் பகுதியில் தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த மயான இடம்!! பொன்னமராவதி, பிப்.21- பொன்னமராவதி அருகே ஜெ.ஜெ.நகர் பகுதியில் தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த மயான இடம் மீட்பு. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள தொட்டியம்பட்டி ஊராட்சி ஜெ.ஜெ.நகர் பகுதியில் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 35 சென்ட் மயான இடம் நீதிமன்ற உத்தரவின்படி வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினரால் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு நேற்று மீட்கப்பட்டது. தொட்டியம்பட்டி ஊராட்சி ஜெ.ஜெ.நகர் பகுதியில் 2.10 ஏக்கர் பரப்பளவில் அனைத்து

பொன்னமராவதி அருகே ஜெ.ஜெ.நகர் பகுதியில் தனிநபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த மயான இடம்!! Read More »

போதுமான வசதிகள் இல்லாமல் தவிக்கும் பள்ளி மாணவர்கள்!! தீர்வு கிடைக்குமா?

போதுமான வசதிகள் இல்லாமல் தவிக்கும் பள்ளி மாணவர்கள்!! தீர்வு கிடைக்குமா? அரிமளம் ஒன்றியம் கீழப்பனையூர் ஊராட்சியைச்சேர்ந்தது ஒத்தைப்புளிக்குடியிருப்பு. இங்கு ஊராட்சி ஒன்றிய ஆரம்ப்ப்பள்ளி உள்ளது. இதில் 60 மாணவ,மாணவியர் படித்துவருகின்றனர். இவர்களுக்கு பாடம் சொல்லித்தர 2 ஆசிரியர்கள் வேலை பார்க்கின்றனர். கல்வித்தரம் நன்கு உள்ளது. ஆனால் இங்கு அடிப்படை வசதிகள் கிடையாது. குடிநீர்,கழிப்பிட வசதிகள் இல்லை. இதனால் ஊராட்சி சார்பில் வாரம் இருநாள் டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை. சிங்கப்பூரில் உள்ள

போதுமான வசதிகள் இல்லாமல் தவிக்கும் பள்ளி மாணவர்கள்!! தீர்வு கிடைக்குமா? Read More »

வெகு விமர்சையாக நடைபெற்ற பொன்னமராவதி அருகே இடையபட்டி கிராமத்தில் அமைந்துள்ள இடையகருப்பர் கோவில்வீடு கும்பாபிஷேக விழா!!

வெகு விமர்சையாக நடைபெற்ற பொன்னமராவதி அருகே இடையபட்டி கிராமத்தில் அமைந்துள்ள இடையகருப்பர் கோவில்வீடு கும்பாபிஷேக விழா!! பொன்னமராவதி,பிப்.19- பொன்னமராவதி அருகே இடையபட்டி கிராமத்தில் அமைந்துள்ள இடையகருப்பர் கோவில்வீடு கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே இடையபட்டி கிராமத்தில் அமைந்துள்ள இ.இடையபட்டியில் அமைந்துள்ள இடைய கருப்பர்,பட்டவன் பாப்பாத்தி அம்மன் கோவில்வீடு மகாகும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.மங்கல இசையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் தொடர்ந்து கணபதி ஹோமம்,கோபூஜை,வாஸ்து

வெகு விமர்சையாக நடைபெற்ற பொன்னமராவதி அருகே இடையபட்டி கிராமத்தில் அமைந்துள்ள இடையகருப்பர் கோவில்வீடு கும்பாபிஷேக விழா!! Read More »

செல்ஃபி மோகத்தால் சிங்க குகைக்குள் சென்ற நபருக்கு நேர்ந்த துயர சம்பவம்!!

செல்ஃபி மோகத்தால் சிங்க குகைக்குள் சென்ற நபருக்கு நேர்ந்த துயர சம்பவம்!! இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் சிங்கம் தாக்கி 30 வயதான நபர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் பிப்ரவரி 15ஆம் தேதி அன்று நடந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த நபர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! அவர் சிங்கத்துடன் செல்ஃபி எடுக்கும் பொருட்டு அதன் குகைக்குள் குதித்த போது இந்த துயரச் சம்பவம் நேர்ந்தது.

செல்ஃபி மோகத்தால் சிங்க குகைக்குள் சென்ற நபருக்கு நேர்ந்த துயர சம்பவம்!! Read More »

பொன்னமராவதி அரசு பாப்பாயி ஆச்சி தாலுகா மருத்துவமனையில் பொதுமக்களுக்கு சிறப்பு சிகிச்சைகள்!!

பொன்னமராவதி அரசு பாப்பாயி ஆச்சி தாலுகா மருத்துவமனையில் பொதுமக்களுக்கு சிறப்பு சிகிச்சைகள்!! பொன்னமராவதி, பிப்.18- பொன்னமராவதி அரசு பாப்பாயி ஆச்சி தாலுகா மருத்துவமனையில் பொதுமக்களுக்கு சிறப்பு சிகிச்சைகள்: சமூக ஆர்வலர்கள் வரவேற்பு. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அரசு பாப்பாயி ஆச்சி தாலுகா மருத்துவமனையில் எலும்பு முறிவு அறுவைச் சிகிச்சை,சிசேரியன் அறுவைச் சிகிச்சை,24 மணி நேரமும் சுகப்பிரசவம் செய்யும் அரசு மருத்துவர்கள்.பொன்னமராவதியை சுற்றியுள்ள 42 கிராமங்களுக்கும் முதன்மை மருத்துவமனையாக ( GH )அரசு பாப்பாயி ஆச்சி தாலுகா மருத்துவமனை

பொன்னமராவதி அரசு பாப்பாயி ஆச்சி தாலுகா மருத்துவமனையில் பொதுமக்களுக்கு சிறப்பு சிகிச்சைகள்!! Read More »