#india

பொன்னமராவதி ஆலவயல் ஊராட்சி பகுதிகளில் விவசாய நிலங்களை அழித்து வரும் காட்டெருமைகள்!

பொன்னமராவதி ஆலவயல் ஊராட்சி பகுதிகளில் விவசாய நிலங்களை அழித்து வரும் காட்டெருமைகள்!! புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஆலவயல் ஊராட்சி பகுதிகளில் காட்டு எருமை தொடர்ந்து பல விவசாய நிலங்களை அழித்து வருகின்றன.வனத்துறையிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் நெல் பயிர்களையும் ,பருத்தியும் விவசாயங்களை அழித்து வருகின்றன .பாதிக்கப்பட்ட பகுதிகளில் சென்று வனத்துறை அலுவலர்கள் விசாரணை செய்து உரிய இழப்பீடு தொகையை வழங்குமாறும் மேலும் காட்டு எருமைகளை வராமல் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கவும் […]

பொன்னமராவதி ஆலவயல் ஊராட்சி பகுதிகளில் விவசாய நிலங்களை அழித்து வரும் காட்டெருமைகள்! Read More »

பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் தூக்கிட்டு தற்கொலை!!

பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் தூக்கிட்டு தற்கொலை!! பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி விஜயபுரம் ராஜா என்பவரின் மகன் விஜய்பாண்டி வயது 21. இவர் அதே ஊரை சேர்ந்த  17 வயது சரண்யா என்ற சிறுமியை 2023ம் வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் இதனால் இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூர்

பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியில் போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் தூக்கிட்டு தற்கொலை!! Read More »

பொன்னமராவதி மின்சார வாரிய அலுவலகத்திற்கு அருகே கழிவு நீர் கால்வாய்க்குள் விழுந்த மாடு!!

பொன்னமராவதி மின்சார வாரிய அலுவலகத்திற்கு அருகே கழிவு நீர் கால்வாய்க்குள் விழுந்த மாடு! புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மின்சார வாரிய அலுவலகத்திற்கு அருகே கழிவு நீர் கால்வாய் உள்ளது. இதில் வலையபட்டியைச் சேர்ந்த காத்தான் என்பவருக்கு சொந்தமான பசு மாடு ஒன்று மேய்ச்சலின் போது குழிக்குள் தவறிவிழுந்தது. தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக பொன்னமராவதி தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் கால்வாயில் விழுந்த

பொன்னமராவதி மின்சார வாரிய அலுவலகத்திற்கு அருகே கழிவு நீர் கால்வாய்க்குள் விழுந்த மாடு!! Read More »

பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பொன்மாசிலிங்க அய்யனார் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி!!

பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பொன்மாசிலிங்க அய்யனார் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி!! பொன்னமராவதி,மார்ச்.10- பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பொன்மாசிலிங்க அய்யனார் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா இடையாத்தூரில் உள்ள பொன்மாசிலிங்க அய்யனார் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.  போட்டியினை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி தலைமை ஏற்று கொடியசைத்து உறுதிமொழி வாசித்து போட்டியை தொடக்கி வைத்தார். இதில் இடையாத்தூர் மிராஸ்

பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பொன்மாசிலிங்க அய்யனார் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி!! Read More »

பொன்னமராவதி அருகே வார்ப்பட்டு கிராமத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மஞ்சுவிரட்டு!!

பொன்னமராவதி அருகே வார்ப்பட்டு கிராமத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மஞ்சுவிரட்டு!! பொன்னமராவதி, மார்ச்-10- பொன்னமராவதி அருகே வார்ப்பட்டு கிராமத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. மஞ்சுவிரட்டில் பார்வையாளர்கள் 18 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வார்பட்டு கிராமத்தில் ஒவ்வொரு வருடமும் மகா சிவராத்திரியை முன்னிட்டு  மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடம்  மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கு

பொன்னமராவதி அருகே வார்ப்பட்டு கிராமத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மஞ்சுவிரட்டு!! Read More »

பொன்னமராவதியில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம்!! திறப்பு விழா!!

பொன்னமராவதியில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம்!! திறப்பு விழா!! புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தேர்வுநிலை பேரூராட்சி வார்டு: 2ல் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடத்தை சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் அவர்கள் கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த வேலைகளுக்கு 50 பேர் தேவை!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் திருமதி .சுந்தரி அழகப்பன் ,பேரூர் கழகச் செயலாளர் அழகப்பன், பேரூராட்சி துணைத் தலைவர் வெங்கடேஷ்

பொன்னமராவதியில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம்!! திறப்பு விழா!! Read More »

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குருந்துடைய அய்யனார் கோயிலில் பால் குடம் எடுப்பதில் இரு கிராமத்தினர் இடையே மோதல்!!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குருந்துடைய அய்யனார் கோயிலில் பால் குடம் எடுப்பதில் இரு கிராமத்தினர் இடையே மோதல்!! புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குருந்துடைய அய்யனார் கோயிலில் பால் குடம் எடுப்பதில் இரு கிராமத்தினர் இடையே மோதல். கோயில் அரண்மனைப்பட்டி கிராமத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில், வருவாய் ஆவணங்களின் படி கோயில் ஆதனூர் கிராமத்தில் இருப்பதாக அதிகாரிகள் தகவல். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! அருகில் உள்ள நைனாபட்டி கிராமத்தினர் இக்கோயிலில் பால்குடம் எடுத்த

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குருந்துடைய அய்யனார் கோயிலில் பால் குடம் எடுப்பதில் இரு கிராமத்தினர் இடையே மோதல்!! Read More »

பொன்னமராவதி அருகே ஆலவயலில் வனத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் வனத்தீ மேலாண்மை விழிப்புணர்வு முகாம்!!

பொன்னமராவதி அருகே ஆலவயலில் வனத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் வனத்தீ மேலாண்மை விழிப்புணர்வு முகாம்!! புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஆலவயல் மணத்தொண்டி கிராமத்தில் வனத்துறை மற்றும் ஸ்டெப் பவுண்டேசன் சார்பில் கலைநிகழ்ச்சிகளுடன் வனத்தீ மேலாண்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.இந்த முகாமிற்கு வனச்சரக அலுவலர் ராமனாதன் தலைமை வகித்தார்.ஸ்டெப் அறக்கட்டளை இயக்குனர் பசுமை பாரதி முன்னிலை வகித்தார்.இந்த விழிப்புணர்வு முகாமில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வனத்தீ தடுப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.மேலும் வனத்தீ ஏற்படுவதற்கான காரணிகள் பற்றியும்

பொன்னமராவதி அருகே ஆலவயலில் வனத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் வனத்தீ மேலாண்மை விழிப்புணர்வு முகாம்!! Read More »

தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் பொன்னமராவதி அருகே காட்டுப்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரிய வீடுகளை திறந்து வைத்தார்!!

தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் பொன்னமராவதி அருகே காட்டுப்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரிய வீடுகளை திறந்து வைத்தார்!! தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் திருச்சிராப்பள்ளி கோட்டம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காட்டுப்பட்டியில் ரூபாய் 24 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 264 எண்ணிக்கைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பினை தமிழ்நாடு முதல்வர் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்து

தமிழக முதல்வர் காணொளி காட்சி மூலம் பொன்னமராவதி அருகே காட்டுப்பட்டி ஊராட்சியில் தமிழ்நாடு நகர்புற வாழ்வியல் மேம்பாட்டு வாரிய வீடுகளை திறந்து வைத்தார்!! Read More »

தமிழ்நாடு அரசின் தமிழ் செம்மல் விருதாளர் திருக்களம்பூர் ராமச்சந்திரனுக்கு கேசராபட்டி சிடி சர்வதேசப் பள்ளியில் பாராட்டு விழா!!

தமிழ்நாடு அரசின் தமிழ் செம்மல் விருதாளர் திருக்களம்பூர் ராமச்சந்திரனுக்கு கேசராபட்டி சிடி சர்வதேசப் பள்ளியில் பாராட்டு விழா!! தமிழ்நாடு அரசின் தமிழ் செம்மல் விருதாளர் திருக்களம்பூர் ராமச்சந்திரனுக்கு கேசராபட்டி சிடி சர்வதேசப் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டி சி டி சர்வதேச பள்ளியில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக சென்னையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்களால் தமிழ் செம்மல்

தமிழ்நாடு அரசின் தமிழ் செம்மல் விருதாளர் திருக்களம்பூர் ராமச்சந்திரனுக்கு கேசராபட்டி சிடி சர்வதேசப் பள்ளியில் பாராட்டு விழா!! Read More »