#india

100 அடி உயரமுள்ள தேர் சரிந்தது!! ஒருவர் பலி!!

100 அடி உயரமுள்ள தேர் சரிந்தது!! ஒருவர் பலி!! இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் 100 அடி உயரமுள்ள கோவில் தேர் சரிந்து விழுந்தது.ஸ்ரீ மதுரம்மா கோவில் திருவிழாவின் போது இந்த துயரச் சம்பவம் நேர்ந்தது. இந்த சம்பவத்தில் 24 வயதுடைய நபர் உயிரிழந்தார்.மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.அவர்களில் 16 வயதுடைய பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளி வந்துள்ளது. மீதமுள்ள இருவரும் ஆபத்தான நிலையில் இல்லையென்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக காவல்துறை கூறியது. பக்தர்கள் …

100 அடி உயரமுள்ள தேர் சரிந்தது!! ஒருவர் பலி!! Read More »

2036 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியை ஏற்று நடத்த இந்தியா விருப்பம்…!!

2036 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியை ஏற்று நடத்த இந்தியா விருப்பம்…!! 2036 ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்த இந்தியா விண்ணப்பிக்கவுள்ளது. இந்த முயற்சி விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சமூக முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் பெருமளவில் முதலீடு செய்வதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் இதுவரை நடத்தப்பட்டதில்லை. உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் பிரேசில் அணியின் வீரர் நெய்மார் விலகல்..!! …

2036 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியை ஏற்று நடத்த இந்தியா விருப்பம்…!! Read More »

ஐசிசி யின் ODI விருது..!!!சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனை படைத்த சுப்மன் கில்..!!

ஐசிசி யின் ODI விருது..!!!சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனை படைத்த சுப்மன் கில்..!! 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முடிவில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பிப்ரவரி 2025க்கான சிறந்த வீரருக்கான விருதை தற்போது அறிவித்துள்ளது. இந்த முறை, சுப்மன் கில் இந்த விருதை வென்றார். சாம்பியன்ஸ் டிராபியின் குழு நிலை போட்டிகள் பிப்ரவரி 2025 இல் நடைபெற்றன. அதற்கு முன், அனைத்து அணிகளும் போட்டிக்குத் தயாராக பல்வேறு ஒரு நாள் தொடர்களில் விளையாடின.இந்தப் போட்டியில் பங்கேற்க சிறந்த …

ஐசிசி யின் ODI விருது..!!!சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனை படைத்த சுப்மன் கில்..!! Read More »

இந்தியாவில் Starlink இணையச்சேவை!!

இந்தியாவில் Starlink இணையச்சேவை!! எலான் மஸ்க்கின் (Elon Musk) SpaceX நிறுவனத்துடன் இந்தியாவின் Bharti Airtel தொலைத்தொடர்பு நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அந்த ஒப்பந்தம் இந்தியாவில் Starlink துணைக்கோள் இணையத்தை அறிமுகம் செய்வதற்கு வழி வகுக்கும். அந்த சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்வது SpaceX இன் நீண்டநாள் கனவு. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்தியாவிற்கு செயற்கைகோள் சேவைகளை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து பில்லியனர் முகேஷ் அம்பானியின் நிறுவனத்துடன் SpaceX மோதி வருகிறது. சிங்கப்பூருக்கான அமெரிக்க …

இந்தியாவில் Starlink இணையச்சேவை!! Read More »

இந்தியா மீது எழுந்த புகாருக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்…!!!

இந்தியா மீது எழுந்த புகாருக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்…!!! துபாயில் இன்று நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுகின்றன. இந்தியா அணி தான் விளையாடும் அனைத்து போட்டியையும் துபாயில் ஹைபிரிட் மாடலில் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில், மற்ற அணிகள் அனைத்தும் நீண்ட தூரம் பயணிக்கும் போது, ​​இந்தியா மட்டும் ஒரே மைதானத்தில் விளையாடியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதற்கு தமிழக கிரிக்கெட் வீரர் அஷ்வின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், …

இந்தியா மீது எழுந்த புகாருக்கு பதிலடி கொடுத்த அஸ்வின்…!!! Read More »

PVR inox திரையரங்கத்தின் மீது வழக்கு தொடர்ந்த ஆடவருக்கு கிடைத்த சன்மானம்..!!!

PVR inox திரையரங்கத்தின் மீது வழக்கு தொடர்ந்த ஆடவருக்கு கிடைத்த சன்மானம்..!!! இந்தியாவின் பெங்களூரில் உள்ள ஒரு திரையரங்கம் திரைப்படம் தொடங்கும் முன் நீண்ட விளம்பரங்களை ஒளிபரப்பியதற்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அபிஷேக் என்ற 30 வயது நபர் கடந்த ஆண்டு (2024) டிசம்பர் மாதம் தனது நண்பர்களுடன் சினிமா பார்க்கச் சென்றார். திரைப்படம் மாலை 4.05க்கு தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் 25 நிமிடங்களுக்கு விளம்பரங்கள் ஒளிபரப்பப்பட்டதால் அவர் ஆத்திரமடைந்தார். சிங்கப்பூரில் வேலைக்கு செல்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய …

PVR inox திரையரங்கத்தின் மீது வழக்கு தொடர்ந்த ஆடவருக்கு கிடைத்த சன்மானம்..!!! Read More »

மஹா சிவராத்திரியில் எப்படி விரதத்தை கடைபிடிக்க வேண்டும்?

மஹா சிவராத்திரியில் எப்படி விரதத்தை கடைபிடிக்க வேண்டும்? இந்த வருடம் மஹா சிவராத்திரி பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி புதன்கிழமை மாசி சதுர்த்தி அன்று கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி விரதம் இருக்க விரும்புவோர் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பஞ்சாக்ஷர மந்திரம் கூறி சிவபெருமானை வணங்க வேண்டும். சிவலிங்கத்திற்கு வில்வ இலை மற்றும் பழங்கள் வைத்து வழிபட வேண்டும். மேலும் காலை, மாலை,இரவு என மூன்று வேளையும் உணவு உண்ணாமல் நான்கு சாம பூஜைகளில் கலந்துகொண்டு விரதத்தை மேற்கொள்ள …

மஹா சிவராத்திரியில் எப்படி விரதத்தை கடைபிடிக்க வேண்டும்? Read More »

இந்தியாவின் மசாலா ஆம்லேட்டுக்கு கிடைத்த அங்கீகாரம்..!!!

இந்தியாவின் மசாலா ஆம்லேட்டுக்கு கிடைத்த அங்கீகாரம்..!!! நாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஆம்லெட் முதல் இனிப்புகள் வரை பலவகையான உணவுகளில் முட்டை பயன்படுத்தப்படுகிறது. உணவு மற்றும் பயண வழிகாட்டி இணையதளமான டேஸ்ட்அட்லஸ் உலகின் முதல் 100 முட்டை உணவுகளை பட்டியலிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது ஜப்பானில் தயாரிக்கப்படும் அஜிட்சுகே டமாகோ என்ற முட்டை உணவாகும். 2வது இடத்தில் ஃபிலிப்பைன்ஸ் உணவான டோர்டாங் டலாங் உள்ளது. கிரீஸைச் சேர்ந்த ஸ்டாகா மீ அய்கா மூன்றாவது இடத்தில் இருப்பதாக …

இந்தியாவின் மசாலா ஆம்லேட்டுக்கு கிடைத்த அங்கீகாரம்..!!! Read More »

இமயமலை ஏறும் போது தவறி விழுந்ததால் நேர்ந்த சோகம்!!

இமயமலை ஏறும் போது தவறி விழுந்ததால் நேர்ந்த சோகம்!! பிரிட்டிஷ் சுற்றுலாப்பயணி ஒருவர் இமயமலை ஏறிக்கொண்டிருந்தபோது தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம் நேரும் போது அவர் அவருடைய நண்பருடன் இருந்தார். இரண்டு பிரிட்டிஷ் பயணிகள் கரடுமுரடான பாதையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவர் கீழே தவறி விழுந்து பலத்த காயம் ஏற்பட்டதாக உள்ளூர் அவசர சேவைப் பிரிவு சொன்னது. அதன்பின் காயமடைந்த சுற்றுலாப்பயணி மீட்கப்பட்டு மலைக்குகீழ் கொண்டு வரப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு சென்றடைவதற்கு …

இமயமலை ஏறும் போது தவறி விழுந்ததால் நேர்ந்த சோகம்!! Read More »

டெல்லியில் உணரப்பட்ட நில அதிர்வு..!!! ரிட்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு..!!!

டெல்லியில் உணரப்பட்ட நில அதிர்வு..!!! ரிட்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு..!!! இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சேதம் தொடர்பான விவரங்கள் வெளியிடப்படவில்லை. மக்கள் பீதியில் கூச்சலிட்டபடி கட்டிடங்களில் இருந்து வெளியே ஓடி வந்தனர். இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நிலநடுக்கம் ஏற்படும் சாத்தியங்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றவும் …

டெல்லியில் உணரப்பட்ட நில அதிர்வு..!!! ரிட்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு..!!! Read More »