கைகளை சிவக்க வைக்கும் மருதாணியில் இத்தனை மருத்துவ குணங்களா…??
கைகளை சிவக்க வைக்கும் மருதாணியில் இத்தனை மருத்துவ குணங்களா…?? பண்டைய காலங்களிலிருந்து விரல்கள் மற்றும் கால் விரல்களை சிவப்பாக மாற்ற மருதாணி போன்ற இயற்கை பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மருதாணி இலைகளைப் பறித்து, புளி அல்லது எலுமிச்சையுடன் கலந்து, அரைத்து, கை, கால்களில் தடவினால் அவை பளிச்சென்ற சிவப்பு நிறமாக மாறும். சிலர் மருதாணியை சிவப்பாக மாற்ற சர்க்கரை நீரைச் சேர்ப்பார்கள். பலர் மருதாணியை அழகு சாந்த பொருளாகவே நினைக்கிறார்கள். கிராமப்புறங்களில் அதிகமாக வளரும் மருதாணி செடி …
கைகளை சிவக்க வைக்கும் மருதாணியில் இத்தனை மருத்துவ குணங்களா…?? Read More »