ஜெர்மனியில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து!!
ஜெர்மனியில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து!! ஜெர்மன் நாட்டில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் மார்ச் 27ஆம் தேதியன்று நடந்தது. இந்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். சுமார் 35 பயணிகள் காயமடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. காயமடைந்தவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கைவிடப்பட்ட தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்து!! 52 பயணிகள் மற்றும் இரண்டு ஓட்டுனர்களுடன் பேருந்து பெர்லினில் இருந்து சூரிச் நோக்கி …
ஜெர்மனியில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து!! Read More »