#General knowledge

வெயில் காலம் வந்துடுச்சு…!!!! எந்த சன்ஸ்கிரீன் சருமத்திற்கு சிறந்தது…???

வெயில் காலம் வந்துடுச்சு…!!!! எந்த சன்ஸ்கிரீன் சருமத்திற்கு சிறந்தது…??? வெயிலில் இருந்து நமது சருமத்தைப் பாதுகாக்க பல்வேறு கிரீம்களைப் பயன்படுத்துகிறோம். இவற்றில், சன்ஸ்கிரீன் சருமத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் வெயிலில் வெளியே செல்லும்போது, ​​நமது சருமத்தின் நிறம் முற்றிலும் மாறுகிறது. நமது முகம் மற்றும் கைகளின் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு நிறத்தில் தோன்றும்.அதிக நேரம் வெயிலில் படும் சருமத்தின் நிறம் கருமையாகி தனியாகத் தெரியும். இதற்காகத்தான் பலர் வெளியே செல்லும்போது சன்ஸ்கிரீன் தடவ வேண்டும் […]

வெயில் காலம் வந்துடுச்சு…!!!! எந்த சன்ஸ்கிரீன் சருமத்திற்கு சிறந்தது…??? Read More »

2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் ஆபத்தான 10 நாடுகளின் பட்டியல்…!!!

2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் ஆபத்தான 10 நாடுகளின் பட்டியல்…!!! 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் அமெரிக்காவை விட இந்தியாவும் பாகிஸ்தானும் பின் தங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா 89வது இடத்தைப் பிடித்து இந்தியா மற்றும் பாகிஸ்தானை விட முன்னிலையில் உள்ளது. மேலும் இந்த பட்டியலில் இந்தியா 66 வது இடத்தையும்,பாகிஸ்தான் 65 வது இடத்தையும் பிடித்துள்ளது. சொத்து குற்றங்கள், வன்முறை மற்றும் தனிப்பட்ட

2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் ஆபத்தான 10 நாடுகளின் பட்டியல்…!!! Read More »

உயிரினங்கள் கூட கடக்க அச்சப்படும் மர்ம கோடு பற்றி தெரியுமா…??

உயிரினங்கள் கூட கடக்க அச்சப்படும் மர்ம கோடு பற்றி தெரியுமா…?? இந்தோனேசிய தீவுகளுக்கு அருகில் கடலுக்கு நடுவில் அமைந்துள்ள மர்மக்கோடு பற்றி உங்களுக்கு தெரியுமா..?? ஆம் கண்ணுக்கு தெரியாத இந்த சுவர் போன்ற அமைப்பு ஒரு தடுப்பு பகுதி போன்று செயலாற்றுகின்றது. இதற்கு Wallace Line என்று பெயர். இந்த Wallace Line இக்கு இடது புறமும் வலது புறமும் வாழும் உயிரினங்கள் இந்த கோட்டை கடப்பதில்லையாம்.மேலும் இந்த சுவரின் குறுகலான பாதையின் அகலம் 30 முதல்

உயிரினங்கள் கூட கடக்க அச்சப்படும் மர்ம கோடு பற்றி தெரியுமா…?? Read More »

என்ன..!! உலகில் கொசுவே இல்லாத நாடு ஒன்று உள்ளதா..???

என்ன..!! உலகில் கொசுவே இல்லாத நாடு ஒன்று உள்ளதா..??? நம்மில் பலரும் கொசுக்கடியால் படாத பாடுபட்டிருப்போம். கொசுக்கடிகளில் இருந்து நம்மை பாதுகாக்க வீடுகளில் கொசுக்கள் நுழையாதபடி கொசு வலைகள்,கொசு மருந்து போன்ற ஏற்பாடுகளை செய்தாலும் கொசுக்கள் எங்கிருந்து வருகின்றது என்றே தெரியாமல் மீண்டும் கடித்து விட்டுச் செல்லும். மேலும் கொசுக்களால் பரவக்கூடிய நோய்களும் உள்ளன. நாம் இப்படி கஷ்டப்பட்டு இருக்கும் வேளையில் கொசுக்களே இல்லாத நாடு ஒன்று இருக்கிறதாம்..ஆம், நண்பர்களே, உலகில் அப்படி ஒரு நாடு இருக்கிறது.

என்ன..!! உலகில் கொசுவே இல்லாத நாடு ஒன்று உள்ளதா..??? Read More »

இவ்வளவு தான் வாழ்க்கை!!

இவ்வளவு தான் வாழ்க்கை!! 4 வயதில் உன் சாதனை என்பதுஉன் கட்டிலில் நீ சிறுநீர் கழிக்காமல் இருக்கப் பழகிக்கொள்வதாகும்! 8 வயதில் உன் சாதனை என்பதுவீட்டிற்கு வந்து சேரும் வழியைநீ தெரிந்து கொள்வதாகும். 12 வயதில் உன் சாதனை என்பது உனக்கென சில நண்பர்களை நீ சம்பாதித்து வைப்பதாகும். 18 வயதில் உன் சாதனை என்பது ஓட்டுநர் உரிமம் கிடைப்பதாகும். 23 வயதில் உன் சாதனை என்பதுபல்கலைக்கழகத்தில் நீ பட்டம் பெறுவதாகும். 25 வயதில் உன் சாதனை

இவ்வளவு தான் வாழ்க்கை!! Read More »

விமானங்கள் எப்போதும் நேர்கோட்டில் பறப்பதில்லை..!!

விமானங்கள் எப்போதும் நேர்கோட்டில் பறப்பதில்லை..!! “இரண்டு புள்ளிகளுக்கு இடையே உள்ள மிகக் குறுகிய தூரம் எப்போதும் ஒரு நேர் கோடாக இருக்கும், ஆனால் யூக்ளிடியன் வடிவவியலில் மட்டுமே. இது என்ன? இது பொதுவாக பள்ளியில் கற்பிக்கப்படும் ஒரு வடிவவியலாகும், அங்கு புள்ளிவிவரங்கள் இரு பரிமாணங்களாகவும் மற்றும் தட்டையான தாள் போன்ற தட்டையான மேற்பரப்பில் வழங்கப்படுகின்றன. நிஜ வாழ்க்கையில், பூமியின் மேற்பரப்பில், மிகக் குறுகிய தூரம் பயணிப்பது ஜியோடெசிக் எனப்படும் வளைவு ஆகும். வரைபடத்தில், நியூயார்க் மற்றும் மாஸ்கோ

விமானங்கள் எப்போதும் நேர்கோட்டில் பறப்பதில்லை..!! Read More »

அட..!! சைவத்திலும் அசைவத்திற்கு நிகரான சத்துக்கள் இருக்கிறதா…??

அட..!! சைவத்திலும் அசைவத்திற்கு நிகரான சத்துக்கள் இருக்கிறதா…?? இந்தியாவில் அசைவம் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை முன்பை விட அதிகரித்துள்ளது. தினமும் அசைவ உணவுகளை சாப்பிட முடியாது என்பது இன்று பலரின் நிலையாக உள்ளது. இப்படி எண்ணெயில் வறுத்த,பொரித்த அசைவ உணவுகளின் சுவையை நாம் கடைபிடித்தால்,நாம் அடிக்கடி அசைவ உணவுகளை உண்ணும் பழக்கத்தை வைத்திருக்கிறோம். கோழி இறைச்சி, காடை, ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் மீன் ஆகியவை அசைவ உணவுகள், ஆனால் பெரும்பாலான மக்கள் விரும்புவது பிராய்லர் கோழியை தான்.

அட..!! சைவத்திலும் அசைவத்திற்கு நிகரான சத்துக்கள் இருக்கிறதா…?? Read More »

தவளை பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்…!!!

தவளை பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்…!!! உலகில் பல்வேறு உயிரினங்கள் இருக்கின்றன. அதிலும் சில உயிரினங்களை பார்த்தால் சிலர் தெரிந்து ஓடுவார்கள்.அந்த வகையில் மழைக்காலங்களில் அதிகம் காணப்படும் தவளையை பார்த்தால் சிலருக்கு பிடிக்காது. அதன் சத்தம் மற்றும் அதன் தோல் பகுதி பார்ப்பவரை முகம் சுளிக்க வைக்கும்.ஆனால் அதே தவளையை இந்தோனேசியா, சைனா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் உணவாகவும் உட்கொள்கின்றனர்.அத்தகைய தவளை பற்றிய சில தகவல்களை இங்கு பார்ப்போம்.. 🐸 ஆப்பிரிக்காவில் உள்ள Goliath frog

தவளை பற்றிய சில ஆச்சரியமூட்டும் தகவல்கள்…!!! Read More »

பாம்பைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்…!!!

பாம்பைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்…!!! பாம்பை கண்டால் படையே நடுங்கும் … என்ற பழமொழி உண்டு. பாம்பு என்றால் யாருக்குத்தான் பயம் இருக்காது.அதிலும் சில பாம்புகளின் விஷங்கள் உயிரையே பறிக்கக்கூடிய வீரியம் கொண்டது. அதே பாம்புகளின் விஷங்கள் மருந்து தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் 230 வகையான பாம்பினங்கள் உள்ளது. இவற்றில் சுமார் 50 இனங்கள் மட்டுமே நச்சுத்தன்மை உள்ளது.பாம்புகள் தன் இரையை வேட்டையாடுவதற்காக விஷயத்தைப் பயன்படுத்துகின்றன.பாம்பு தன் பற்களால் இரையைக் கடிக்கும்போது, ​​பாம்பின் பற்களுக்குப் பின்னால்

பாம்பைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்…!!! Read More »