#football

ASEAN கோப்பை காற்பந்து அரையிறுதி போட்டி!! டிக்கெட்டுகளை வாங்க காத்திருந்த ரசிகர்கள்!!

ASEAN கோப்பை காற்பந்து அரையிறுதி போட்டி!! டிக்கெட்டுகளை வாங்க காத்திருந்த ரசிகர்கள்!! ASEAN கோப்பைக் காற்பந்து போட்டியின் அரையிறுதிக்கு சிங்கப்பூர் அணி மலேசியாவை எதிர்கொண்டு வெற்றி பெற்று முன்னேறியது. அரையிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் அணி வியட்நாமை வரும் 26 ஆம் தேதி வியாழக்கிழமையன்று எதிர்கொள்ள உள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான நுழைவுச்சீட்டுகள் ஆறு மணி நேரத்தில் விற்று தீர்ந்து விட்டன. ASEAN கோப்பைக் காற்பந்து போட்டி Jalan Besar மைதானத்தில் நடைபெற உள்ளது. ASEAN கோப்பைக் கால்பந்து போட்டி!! …

ASEAN கோப்பை காற்பந்து அரையிறுதி போட்டி!! டிக்கெட்டுகளை வாங்க காத்திருந்த ரசிகர்கள்!! Read More »

ASEAN கோப்பைக் கால்பந்து போட்டி!! எந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது?

ASEAN கோப்பைக் கால்பந்து போட்டி!! எந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது? சிங்கப்பூர்: ஆசியான் கோப்பை கால்பந்து போட்டியின் அரையிறுதிக்கு சிங்கப்பூர் தகுதி பெற்றது. கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் அரங்கில் நேற்று இரவு சிங்கப்பூர், மலேசியாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான அந்த ஆட்டத்தை காண ரசிகர்கள் திரளாக குவிந்தனர். அரையிறுதியை அடைய மலேசியாவுக்கு எதிராக அதிர்ஷ்டவசமாக 0-0 என்ற கணக்கில் சமநிலையைப் பெற்றது. இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால்ஆட்டம் டிராவில் முடிந்தது. அதன் மூலம் A …

ASEAN கோப்பைக் கால்பந்து போட்டி!! எந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது? Read More »

ASEAN கோப்பைக் காற்பந்து போட்டி!! இன்று மலேசியாவை எதிர்கொள்ளும் சிங்கப்பூர்!!

ASEAN கோப்பைக் காற்பந்து போட்டி!! இன்று மலேசியாவை எதிர்கொள்ளும் சிங்கப்பூர்!! ASEAN கோப்பைக் காற்பந்து போட்டிக்கான குழு நிலை ஆட்டத்தில் இன்று சிங்கப்பூரும் ,மலேசியாவும் மோத உள்ளன.இப்போட்டி மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்தில் நடைபெறும். அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்ற வேகத்தில் சிங்கப்பூர் உள்ளது. சிங்கப்பூர் அணி இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது டிராவில் முடிந்தாலோ அரையிறுதிக்கு முன்னேறி விடும். டிசம்பர் 11 ஆம் தேதி சிங்கப்பூரும் கம்போடியாவும் மோதியது.முதல் …

ASEAN கோப்பைக் காற்பந்து போட்டி!! இன்று மலேசியாவை எதிர்கொள்ளும் சிங்கப்பூர்!! Read More »

ஆசியான் காற்பந்து போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் தாய்லாந்து வெற்றி…!!!

சிங்கப்பூர்:ஆசியான் காற்பந்து வெற்றியாளர்களுக்கான போட்டியில் சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து அணிகள் மோதின. நேற்றைய (டிசம்பர் 17) ஆட்டத்தில் தாய்லாந்து 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய சிங்கப்பூர் அணி முதல் இரண்டு கோல்களை அடித்தது. பின்னர் விழித்துக்கொண்ட தாய்லாந்து தொடர்ந்து நான்கு கோல்கள் அடித்து வெற்றியை உறுதி செய்தது. A-பிரிவில் தாய்லாந்து 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.சிங்கப்பூர் 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. கம்போடியா மற்றும் மலேசியா 4 …

ஆசியான் காற்பந்து போட்டியில் 4-2 என்ற கோல் கணக்கில் தாய்லாந்து வெற்றி…!!! Read More »

ASEAN கோப்பை கால்பந்து போட்டியில் மீண்டும் ஓர் வெற்றியைப் பதித்த சிங்கப்பூர்!!

ASEAN கோப்பை கால்பந்து போட்டியில் மீண்டும் ஓர் வெற்றியைப் பதித்த சிங்கப்பூர்!! டிசம்பர் 11 ஆம் தேதி நடைபெற்ற ASEAN கோப்பை கால்பந்து போட்டியில் சிங்கப்பூர் தனது முதல் வெற்றியை பதித்த நிலையில் மீண்டும் வெற்றி பெற்று இரண்டாவது வெற்றி யை பதித்துள்ளது. Timor Leste அணிக்கு எதிராக சிங்கப்பூர் அணி போட்டியிட்டது. 3-0 என்ற கோல் கணக்கில் சிங்கப்பூர் வெற்றி பெற்றது. இப்போட்டி ஹனோயிலுள்ள Hang Day மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் சிங்கப்பூர் தனது முதல் …

ASEAN கோப்பை கால்பந்து போட்டியில் மீண்டும் ஓர் வெற்றியைப் பதித்த சிங்கப்பூர்!! Read More »

முதல் ஆட்டத்திலேயே வெற்றிப் பெற்ற சிங்கப்பூர் காற்பந்து அணி!!

முதல் ஆட்டத்திலேயே வெற்றிப் பெற்ற சிங்கப்பூர் காற்பந்து அணி!! சிங்கப்பூர் : ஆசியான் காற்பந்து வெற்றியாளர் போட்டி தேசிய விளையாட்டு மைதானத்தில் நேற்று(டிசம்பர் 11) நடைபெற்றது. நேற்று நடந்த போட்டியில் சிங்கப்பூரும், கம்போடியாவும் மோதின. 2-1 என்ற செட் கணக்கில் சிங்கப்பூர் வெற்றிப் பெற்றது. ஆட்டத்தின் முதல் பாதியில் சிங்கப்பூரின் Faris Ramli,Shawl Anuar ஆகிய இருவரும் கோல்களை அடித்தனர். ஆட்டத்தின் 59 வது நிமிடத்தில் கம்போடியாவின் Sieng Chanthea கோல் அடித்தார். ஆமைகளைச் சென்னையிலிருந்து இந்தோனேசியாவுக்கு …

முதல் ஆட்டத்திலேயே வெற்றிப் பெற்ற சிங்கப்பூர் காற்பந்து அணி!! Read More »

2025 FIFA உலகக் கோப்பைப் போட்டி!! எங்கு? எப்போது தொடங்கும்?

2025 FIFA உலகக் கோப்பைப் போட்டி!! எங்கு? எப்போது தொடங்கும்? 2025 ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டி அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடைபெறும். உலகம் முழுவதும் உள்ள தலைச்சிறந்த 32 குழுக்கள் இப்போட்டியில் பங்கேற்கவுள்ளன. போட்டிகள் அடுத்த ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி ஆரம்பமாகும். நியூ ஜெர்சியில் உள்ள METLIFE மைதானத்தில் இறுதிப் போட்டி ஜூலை 13-ஆம் தேதி நடைபெறும். சிங்கப்பூர் வானிலை நிலவரம்!! இந்த மைதானம் 2010-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. METLIFE …

2025 FIFA உலகக் கோப்பைப் போட்டி!! எங்கு? எப்போது தொடங்கும்? Read More »

கால்பந்து மைதானத்தில் போட்டியின் போது மயங்கி விழுந்த வீரர்!!

கால்பந்து மைதானத்தில் போட்டியின் போது மயங்கி விழுந்த வீரர்!! பிரேசிலில் உள்ள மொரம்பிஸ் மைதானத்தில் கோபா லிபர்டடோர்ஸ் கால்பந்து தொடர் நேற்று நடைபெற்றது. அதன் ரவுண்ட் ஆப் 16(லெக்-2) சுற்று ஆட்டம் ஒன்றில் சாவ் பாலோ-உருகுவேயின் கிளப் நேஷனல் டி கால்பந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் 0-0 என்ற கணக்கில் ஆட்டம் முடிந்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் போடுவதற்காக …

கால்பந்து மைதானத்தில் போட்டியின் போது மயங்கி விழுந்த வீரர்!! Read More »