கால்பந்து மைதானத்தில் போட்டியின் போது மயங்கி விழுந்த வீரர்!!

கால்பந்து மைதானத்தில் போட்டியின் போது மயங்கி விழுந்த வீரர்!! பிரேசிலில் உள்ள மொரம்பிஸ் மைதானத்தில் கோபா லிபர்டடோர்ஸ் கால்பந்து தொடர் நேற்று நடைபெற்றது. அதன் ரவுண்ட் ஆப் 16(லெக்-2) சுற்று ஆட்டம் ஒன்றில் சாவ் பாலோ-உருகுவேயின் கிளப் நேஷனல் டி கால்பந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் 0-0 என்ற கணக்கில் ஆட்டம் முடிந்தது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் போடுவதற்காக …

கால்பந்து மைதானத்தில் போட்டியின் போது மயங்கி விழுந்த வீரர்!! Read More »