#flightaccident

அமெரிக்கன் ஏர்லைன்ஸில் ஏற்பட்ட தீ விபத்து…!!!172 பயணிகள் பத்திரமாக வெளியேற்றம்…!!!

அமெரிக்கன் ஏர்லைன்ஸில் ஏற்பட்ட தீ விபத்து…!!!172 பயணிகள் பத்திரமாக வெளியேற்றம்…!!! அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. விமானம் நுழைவு வாயிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது திடீரென எஞ்சின் தீப்பிடித்தது. விமானத்தின் அவசர ஓடுபாதை வழியாக 172 பயணிகள் மற்றும் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இது தொடர்பாக வெளியான புகைப்படங்களில் விமானத்தின் இறக்கையில் பயணிகள் நிற்பதைக் காண முடிந்தது. ஊட்ரம் ரோட்டில் தனியார் பேருந்தும் ,லாரியும் மோதி விபத்து!! பேருந்து …

அமெரிக்கன் ஏர்லைன்ஸில் ஏற்பட்ட தீ விபத்து…!!!172 பயணிகள் பத்திரமாக வெளியேற்றம்…!!! Read More »

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான விபத்து..!! உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர்…!!

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான விபத்து..!! உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர்…!! அமெரிக்காவில் ராணுவ ஹெலிகாப்டர் மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானமும் மோதி விபத்துக்குள்ளானதற்கு சிங்கப்பூர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. இந்த விபத்தில் 67 பேர் உயிரிழந்தனர். அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இருந்த 60 பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் இந்த விபத்தில் உயிரிழந்தனர். ராணுவ ஹெலிகாப்டரில் இருந்த 3 அதிகாரிகளும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சீனாவைச் சேர்ந்த இருவரும் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தது உறுதி …

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான விபத்து..!! உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர்…!! Read More »

தென் சூடானில் விமான விபத்து!! 20 பேர் பலி!!

தென் சூடானில் விமான விபத்து!! 20 பேர் பலி!! ஜனவரி 29ஆம் தேதி(நேற்று) சுடானின் எண்ணெய் வயலில் இருந்து கிளம்பிய விமானம் தென் சூடானில் விபத்துக்குள்ளானது. விமானத்தில் மொத்தம் 21 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களும் இருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் கூறின. விமான விபத்தின் போது 18 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் ஹெலிகாப்டருடன் மோதிய விமானம்!! ஆற்றில் விழுந்த விமானம்!! பயணிகளின் கதி? மருத்துவமனையில் மூன்று பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.அவர்களில் இருவர் உயிரிழந்து விட்டதாக Gatwech Bipal …

தென் சூடானில் விமான விபத்து!! 20 பேர் பலி!! Read More »

தென் கொரியாவில் விமான விபத்து!! விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல்!!

தென் கொரியாவில் விமான விபத்து!! விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல்!! தென் கொரியாவில் Jeju Air விமானம் டிசம்பர் 29 ஆம் தேதி முவான் விமான நிலையத்தில் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.இந்த மோசமான விபத்தில் 179 பேர் உயிரிழந்தனர். இருவர் மட்டுமே உயிர் பிழைத்தனர். போயிங் 737-800 ரக விமானம் தாய்லாந்திலிருந்து தென் கொரியா திரும்பிய போது இந்த துயரச் சம்பவம் நேர்ந்தது. விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி ஒரு சுவரில் மோதி தீப்பிடித்து வெடித்து சிதறியது. …

தென் கொரியாவில் விமான விபத்து!! விசாரணையில் தெரிய வந்துள்ள தகவல்!! Read More »

Jeju Air விமான விபத்தில் உயிரிழந்தோரின் உடல்களை குடும்பத்தினர் ஒப்படைக்கும் பணி தீவிரம்..!!

Jeju Air விமான விபத்தில் உயிரிழந்தோரின் உடல்களை குடும்பத்தினர் ஒப்படைக்கும் பணி தீவிரம்..!! தென் கொரியாவில் Jeju Air விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்டமாக நால்வரின் உடல்களும் ஒப்படைக்கப்பட்டன. தென் கொரியப் போக்குவரத்துதுறை அமைச்சர் பார்க் சங் வூ இந்தத் தகவலை தெரிவித்தார். இதுவரை 28 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனையும் முடிந்துவிட்டது. எஞ்சிய உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் கூறினார். …

Jeju Air விமான விபத்தில் உயிரிழந்தோரின் உடல்களை குடும்பத்தினர் ஒப்படைக்கும் பணி தீவிரம்..!! Read More »

தென்கொரியாவில் மற்றுமொரு விமானக் கோளாறு சம்பவம்!!

தென்கொரியாவில் மற்றுமொரு விமானக் கோளாறு சம்பவம்!! தென் கொரியாவில் சியோல் விமான நிலையத்திலிருந்து 161 பயணிகளை ஏற்றிச்சென்ற விமானத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் திரும்பியது. அதில் இருந்த 161 பயணிகளும் பத்திரமாக வேறு ஒரு புதிய விமானத்தில் மாற்றப்பட்டனர். Jeju Air நிறுவனத்தின் விமானம் ஒன்று டிசம்பர் 29 ஆம் தேதி(நேற்று) Muan விமான நிலையத்தில் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் 181 பேர் இருந்தனர். தென்கொரியாவில் விமான விபத்து!! 179 பேர் …

தென்கொரியாவில் மற்றுமொரு விமானக் கோளாறு சம்பவம்!! Read More »

தென்கொரியாவில் விமான விபத்து!! 179 பேர் பலியானதாக தகவல்!!

தென்கொரியாவில் உள்ள முவான் விமான நிலையத்தில் Jeju Air விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கி கோர விபத்து நேர்ந்துள்ளது.அந்த விமானம் ஓடுபாதையிலிருந்து விலகி சுவரில் மோதியது. சிங்கப்பூர் நேரப்படி டிசம்பர் 29 (இன்று) காலை 8 மணியளவில் விபத்து நடந்தது.தாய்லாந்தில் இருந்து விமானம் 175 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்களுடன் வந்து கொண்டிருந்தது. பலத்த வெடி சத்தம் கேட்டதாக நேரில் கண்டவர்கள் கூறினர். மேலும் அந்த விமானத்தில் தாய்லாந்து நாட்டவர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்களது குடும்பங்களுக்கு …

தென்கொரியாவில் விமான விபத்து!! 179 பேர் பலியானதாக தகவல்!! Read More »

வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய சரக்கு விமானம்!! ஒருவர் பலி!!

வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய சரக்கு விமானம்!! ஒருவர் பலி!! லிதுவேனியாவில் உள்ள Vilnius விமான நிலையம் அருகே DHL சரக்கு விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று (நவம்பர் 25) அதிகாலை நடந்தது. ஸ்பானிய Swiftair சரக்கு விமான நிறுவனத்திற்கு அந்த விபத்துக்குள்ளான விமானம் சொந்தமானது. சிங்கப்பூரின் அடிப்படை பண வீக்கம் சரிவைக் கண்டுள்ளது!! அந்த விமானம் நிறுவனத்தின் சேவையை …

வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய சரக்கு விமானம்!! ஒருவர் பலி!! Read More »