#fireaccident

பேங்காக்கில் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம்!! உயரும் பலி எண்ணிக்கை!!

பேங்காக்கில் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம்!! உயரும் பலி எண்ணிக்கை!! தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்கில் கௌ சான் சாலைக்கு அருகே உள்ள எம்பர் ஹோட்டலில்(Ember hotel) கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. ஆறு மாடிகள் கொண்ட அந்த ஹோட்டலில் ஐந்தாவது மாடியில் தீ முண்டது. அந்த ஹோட்டலில் மொத்தம் 75 பேர் இருந்ததாகவும், 35 பேர் மேல் கூரையின் வழியாக காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தீ விபத்தில் […]

பேங்காக்கில் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம்!! உயரும் பலி எண்ணிக்கை!! Read More »

ஜப்பானில் விண்வெளி நிலையத்தில் தீ!!

ஜப்பானில் விண்வெளி நிலையத்தில் தீ!! ஜப்பானில் உள்ள தனேகஷிமா விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நேரப்படி இன்று காலை 8:30 மணியளவில் விபத்து நடந்ததாக NHK செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விமானத்தில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. 2023 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் எப்சிலான் வகை உந்துதல்களின் சோதனைகள் இதற்கு முன்பு தொழில்நுட்ப சிக்கல்களால் குறுக்கிடப்பட்டன. எப்சிலான். எஸ் உந்துகணையின் சோதனைக்கான தயாரிப்புகள் தொடங்கிய 30 வினாடிகளுக்குப் பிறகு

ஜப்பானில் விண்வெளி நிலையத்தில் தீ!! Read More »

பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சோகம்!! விபத்துக்கு காரணம் என்ன?

பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சோகம்!! விபத்துக்கு காரணம் என்ன? இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள  மஹாராணி லக்ஷிமிபாய் மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தீ விபத்தில் மேலும் 44 குழந்தைகள் மீட்கப்பட்டனர். இதில் 16 குழந்தைகள் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததாக கூறப்பட்டது. மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் மொத்தம் 54 குழந்தைகள் இருந்தது. இந்த தீ விபத்து சம்பவத்திற்கு உயிர் வாயு இயந்திரத்தில்

பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சோகம்!! விபத்துக்கு காரணம் என்ன? Read More »

சிங்கப்பூரில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ!!

சிங்கப்பூரில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ!! ஈஸ்ட் கோஸ்ட் நீர்ணிலையில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது கிடைத்த தகவலின்படி இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு அக்டோபர் 21-ஆம் தேதி காலை சுமார் 10.30 மணியளவில் தகவல் கிடைத்ததாக அதன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சிங்கப்பூரில் கடலில் தரைவழிக் குழாயில் எண்ணெய் கசிவு!! சம்பவ இடத்திற்கு சுமார் 30 தீயணைப்பாளர்களுடன் விரைந்தாகவும் தெரிவிக்கப்பட்டது. தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும்

சிங்கப்பூரில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ!! Read More »

தைவானைத் தாக்கிய சூறாவளி!! மருத்துவமனையில் தீ!! 9 பேர் பலி!!

தைவானில் இன்று கிராத்தோன் சூறாவளி கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்து. இது பிற்பகலில் பலத்த காற்று மற்றும் அடை மழையுடன் கரையைக் கடந்தது. இதனால் சில பகுதிகள் ஸ்தம்பிக்கச் செய்தது.இந்நிலையில் தெற்கு தைவானில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் தீயால் ஏற்பட்ட புகையைச் சுவாசித்ததால் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. கிராத்தோன் புயலால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள Pingtun பகுதியில் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு

தைவானைத் தாக்கிய சூறாவளி!! மருத்துவமனையில் தீ!! 9 பேர் பலி!! Read More »

உற்சாகமாக தொடங்கிய பள்ளி பயணம்!! துயரத்தில் முடிந்த சோகம்!!

தாய்லாந்தின் பேங்காக்கில் 44 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து தீப்பிடித்து எரிந்தது.இந்த துயரச் சம்பவத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று(அக்டோபர் 1) நடந்தது. உத்தாய் தானி மாநிலத்தில் உள்ள Wat Khao Phraya பள்ளி மாணவர்கள் பயணம் செய்த பேருந்து அது.பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் அவர் சரணடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது தீப்பிடித்தது.

உற்சாகமாக தொடங்கிய பள்ளி பயணம்!! துயரத்தில் முடிந்த சோகம்!! Read More »