#fireaccident

ஹீத்ரோ விமான நிலையம் அருகே தீச்சம்பவம்!! SIA விமானப் பயணங்கள் ரத்து!!

ஹீத்ரோ விமான நிலையம் அருகே தீச்சம்பவம்!! SIA விமானப் பயணங்கள் ரத்து!! லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.விமான நிலையம் அருகே துணை மின்நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.இதனால் விமான நிலையத்தில் மின்சாரம் தடைபட்டுள்ளது. இன்று நள்ளிரவு வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இதனை அடுத்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானப் பயணங்களை ரத்து செய்துள்ளது. ஜெர்மனியின் Frankfurt நகருக்கும் பிரான்சின் பாரிஸ் நகருக்கும் சில விமானங்களை திருப்பி விட்டதாக நிறுவனம் கூறியது. …

ஹீத்ரோ விமான நிலையம் அருகே தீச்சம்பவம்!! SIA விமானப் பயணங்கள் ரத்து!! Read More »

அமெரிக்கன் ஏர்லைன்ஸில் ஏற்பட்ட தீ விபத்து…!!!172 பயணிகள் பத்திரமாக வெளியேற்றம்…!!!

அமெரிக்கன் ஏர்லைன்ஸில் ஏற்பட்ட தீ விபத்து…!!!172 பயணிகள் பத்திரமாக வெளியேற்றம்…!!! அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. விமானம் நுழைவு வாயிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது திடீரென எஞ்சின் தீப்பிடித்தது. விமானத்தின் அவசர ஓடுபாதை வழியாக 172 பயணிகள் மற்றும் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இது தொடர்பாக வெளியான புகைப்படங்களில் விமானத்தின் இறக்கையில் பயணிகள் நிற்பதைக் காண முடிந்தது. ஊட்ரம் ரோட்டில் தனியார் பேருந்தும் ,லாரியும் மோதி விபத்து!! பேருந்து …

அமெரிக்கன் ஏர்லைன்ஸில் ஏற்பட்ட தீ விபத்து…!!!172 பயணிகள் பத்திரமாக வெளியேற்றம்…!!! Read More »

பரபரப்பு….நடுக்கடலில் மோதிகொண்ட கப்பல்கள்!! இரண்டாவது நாளாக எரியும் தீ!!

பரபரப்பு….நடுக்கடலில் மோதிகொண்ட கப்பல்கள்!! இரண்டாவது நாளாக எரியும் தீ!! ஐரோப்பாவின் இங்கிலாந்து கடற்கரையில் அமெரிக்க இராணுவத்திற்கு எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பலும்,சரக்குக் கப்பலும் மோதிக்கொண்டன. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கப்பல் ஊழியர்களை தேடும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் இங்கிலாந்து கடற்கரையிலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் நிகழ்ந்தது. சிங்கப்பூரில் S- Pass இல் வேலை வாய்ப்பு!! இந்தச் சம்பவம் “மிகவும் கவலையளிக்கிறது” என்று பிரிட்டிஷ் பிரதமர் …

பரபரப்பு….நடுக்கடலில் மோதிகொண்ட கப்பல்கள்!! இரண்டாவது நாளாக எரியும் தீ!! Read More »

துவாஸ் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து..!!!

துவாஸ் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து..!!! சிங்கப்பூர்: துவாஸில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து நேற்று (மார்ச் 8) இரவு தகவல் கிடைத்ததாக பாதுகாப்புப் படை தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 10 துவாஸ் 18A அவென்யூவில் உள்ள இரண்டு மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. சாயம் தொடர்பான பொருட்களால் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேரத்திற்குள் …

துவாஸ் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து..!!! Read More »

சிங்கப்பூர் : ஹவ்காங் வீட்டில் தீ விபத்து!! மூவர் பலி!!

சிங்கப்பூர் : ஹவ்காங் வீட்டில் தீ விபத்து!! மூவர் பலி!! சிங்கப்பூர் : ஹவ்காங் பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.இச்சம்பவம் ஹவ்காங் ஸ்ட்ரீட் 91 உள்ள பிளாக் 971 இல் தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து மத்தியம் 12.40 மணியளவில் தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் கூறினர். கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் தீ மூண்டது. வீட்டுக்குள் அதிகாரிகள் சென்ற போது இருவர் படுக்கையறையில் கிடந்தனர்.அவர்களைப் பரிசோதித்த மருத்துவ உதவியாளர்கள் அவர்கள் இருவரும் உயிரிழந்து விட்டதை …

சிங்கப்பூர் : ஹவ்காங் வீட்டில் தீ விபத்து!! மூவர் பலி!! Read More »

தென் கொரியாவில் வர்த்தகக் கட்டிடத்தில் தீ விபத்து!!

தென் கொரியாவில் வர்த்தகக் கட்டிடத்தில் தீ விபத்து!! தென்கொரியாவில் சியோங்நாம் நகரில் உள்ள வர்த்தக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.அந்த கட்டிடத்தில் இருந்து பலர் வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டு செய்தி ஊடகமான Yonhap செய்தி நிறுவனம் கூறியது. தீ விபத்து பற்றிய தகவல் அறிந்தவுடன் தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. சுமார் 260 க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க ஈடுபடுத்தப்பட்டனர். அந்த கட்டிடத்தில் இருந்தவர்களில் 240 க்கும் அதிகமானவர்கள் தீயணைப்பு வீரர்களால் காப்பாற்றப்பட்டனர். சைனாடவுனில் மூதாட்டி …

தென் கொரியாவில் வர்த்தகக் கட்டிடத்தில் தீ விபத்து!! Read More »

பேங்காக்கில் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம்!! உயரும் பலி எண்ணிக்கை!!

பேங்காக்கில் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம்!! உயரும் பலி எண்ணிக்கை!! தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்கில் கௌ சான் சாலைக்கு அருகே உள்ள எம்பர் ஹோட்டலில்(Ember hotel) கடந்த 2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. ஆறு மாடிகள் கொண்ட அந்த ஹோட்டலில் ஐந்தாவது மாடியில் தீ முண்டது. அந்த ஹோட்டலில் மொத்தம் 75 பேர் இருந்ததாகவும், 35 பேர் மேல் கூரையின் வழியாக காப்பாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. தீ விபத்தில் …

பேங்காக்கில் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம்!! உயரும் பலி எண்ணிக்கை!! Read More »

ஜப்பானில் விண்வெளி நிலையத்தில் தீ!!

ஜப்பானில் விண்வெளி நிலையத்தில் தீ!! ஜப்பானில் உள்ள தனேகஷிமா விண்வெளி மையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஜப்பான் நேரப்படி இன்று காலை 8:30 மணியளவில் விபத்து நடந்ததாக NHK செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விமானத்தில் சேதம் எதுவும் ஏற்படவில்லை. 2023 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் எப்சிலான் வகை உந்துதல்களின் சோதனைகள் இதற்கு முன்பு தொழில்நுட்ப சிக்கல்களால் குறுக்கிடப்பட்டன. எப்சிலான். எஸ் உந்துகணையின் சோதனைக்கான தயாரிப்புகள் தொடங்கிய 30 வினாடிகளுக்குப் பிறகு …

ஜப்பானில் விண்வெளி நிலையத்தில் தீ!! Read More »

பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சோகம்!! விபத்துக்கு காரணம் என்ன?

பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சோகம்!! விபத்துக்கு காரணம் என்ன? இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள  மஹாராணி லக்ஷிமிபாய் மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. தீ விபத்தில் மேலும் 44 குழந்தைகள் மீட்கப்பட்டனர். இதில் 16 குழந்தைகள் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததாக கூறப்பட்டது. மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் மொத்தம் 54 குழந்தைகள் இருந்தது. இந்த தீ விபத்து சம்பவத்திற்கு உயிர் வாயு இயந்திரத்தில் …

பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்த சோகம்!! விபத்துக்கு காரணம் என்ன? Read More »

சிங்கப்பூரில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ!!

சிங்கப்பூரில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ!! ஈஸ்ட் கோஸ்ட் நீர்ணிலையில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது கிடைத்த தகவலின்படி இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு அக்டோபர் 21-ஆம் தேதி காலை சுமார் 10.30 மணியளவில் தகவல் கிடைத்ததாக அதன் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சிங்கப்பூரில் கடலில் தரைவழிக் குழாயில் எண்ணெய் கசிவு!! சம்பவ இடத்திற்கு சுமார் 30 தீயணைப்பாளர்களுடன் விரைந்தாகவும் தெரிவிக்கப்பட்டது. தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் …

சிங்கப்பூரில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் தீ!! Read More »