உற்சாகமாக தொடங்கிய பள்ளி பயணம்!! துயரத்தில் முடிந்த சோகம்!!

தாய்லாந்தின் பேங்காக்கில் 44 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற பள்ளி பேருந்து தீப்பிடித்து எரிந்தது.இந்த துயரச் சம்பவத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று(அக்டோபர் 1) நடந்தது. உத்தாய் தானி மாநிலத்தில் உள்ள Wat Khao Phraya பள்ளி மாணவர்கள் பயணம் செய்த பேருந்து அது.பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் அவர் சரணடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது தீப்பிடித்தது. …

உற்சாகமாக தொடங்கிய பள்ளி பயணம்!! துயரத்தில் முடிந்த சோகம்!! Read More »