#england

இங்கிலாந்து மன்னர் மருத்துவமனையில் அனுமதி!!

இங்கிலாந்து மன்னர் மருத்துவமனையில் அனுமதி!! இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் அவருக்கு சில பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை வெளியிட்டது. அவை தற்காலிகமானவை என்று அறிக்கையில் கூறியுள்ளது. உட்லண்ட்ஸ், துவாஸ் நிலச் சோதனைச் சாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம்!! மன்னர் சார்லஸ் இன்று பயணம் மேற்கொள்ளவிருந்தார்.மருத்துவரின் ஆலோசனையின் அவரது சில பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனது புற்றுநோய் இருப்பதாக …

இங்கிலாந்து மன்னர் மருத்துவமனையில் அனுமதி!! Read More »

துணிச்சலுடன் செயல்பட்ட இளைஞர்!! அப்படி என்ன செய்தார்?

துணிச்சலுடன் செயல்பட்ட இளைஞர்!! அப்படி என்ன செய்தார்? இங்கிலாந்தின் வாரிங்டனில் முடி திருத்தம் செய்து கொண்டிருந்த நபர் ஒருவர் போலீஸ் அதிகாரிக்கு உதவியுள்ளார். 32 வயதான கைல் வைட்டிங் என்பவர் முடி திருத்தம் ணி செய்து கொண்டிருந்தபோது போலீஸ் அதிகாரியுடன் ஒரு நபர் சண்டையிடுவதை ஜன்னல் வழியாக கண்டார். அவர் உடனடியாக கடையை விட்டு வெளியேறி போலீசாருக்கு உதவும் நோக்கில் அதிகாரியை தாக்கிய நபரை பிடித்துக் கொண்டார். வைட்டிங்கின் தோள் மீது முடி திருத்துபவர் போர்த்தும் துணியோடு வந்து …

துணிச்சலுடன் செயல்பட்ட இளைஞர்!! அப்படி என்ன செய்தார்? Read More »

அறுவை சிகிச்சைக்கு பழங்களை வெட்டும் கத்தியை பயன்படுத்திய மருத்துவர்..!!!

அறுவை சிகிச்சைக்கு பழங்களை வெட்டும் கத்தியை பயன்படுத்திய மருத்துவர்..!!! இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவர் ஒருவர் பழங்களை வெட்டும் கத்தியை பயன்படுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு விளக்கம் அளித்த அறுவை சிகிச்சை நிபுணர் சிகிச்சை அவசரமாக மேற்கொள்ள வேண்டியிருந்ததால் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்துவதற்கு சுத்தமான சிறிய கத்தியை மருத்துவர்கள் கண்டுபிடிக்க முடியாததால் அவர் அவ்வாறு செய்ததாக கூறினார். அறுவை சிகிச்சை நிபுணரின் இத்தகைய செயல் சக ஊழியர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. …

அறுவை சிகிச்சைக்கு பழங்களை வெட்டும் கத்தியை பயன்படுத்திய மருத்துவர்..!!! Read More »

வேலைக்கு சென்று கொண்டிருந்த இரண்டு விமானிகளுக்கு நேர்ந்த துயரச் சம்பவம்!!

வேலைக்கு சென்று கொண்டிருந்த இரண்டு விமானிகளுக்கு நேர்ந்த துயரச் சம்பவம்!! Ryanair விமானிகள் வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினர்.இந்த சம்பவம் இங்கிலாந்தில் லிவர்பூல் நகரில் நடந்தது. அவர்கள் இருவரும் லிவர்பூல் விமான நிலையத்திற்கு நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த துயரச் சம்பவம் நேர்ந்தது. டாக்ஸியில் பயணித்த 28 வயதுடைய மாட் கிரீன்ஹால், 24 வயதுடைய ஜேமி பெர்னாண்டஸ் ஆகியோர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக BBC வெளியிட்டுள்ளது. Fountain of wealth இல் …

வேலைக்கு சென்று கொண்டிருந்த இரண்டு விமானிகளுக்கு நேர்ந்த துயரச் சம்பவம்!! Read More »