#earthquake

மியான்மரில் சுகாதார பராமரிப்பு கட்டிடத்தின் அபாய நிலை…!!!

மியான்மரில் சுகாதார பராமரிப்பு கட்டிடத்தின் அபாய நிலை…!!! மியான்மரின் ஏற்கனவே பலவீனமான சுகாதாரப் பராமரிப்புக்கூடம் முற்றிலுமாக செயலிழக்க வாய்ப்பிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பை சமாளிக்க மருத்துவமனைகள் சிரமப்படுவதாக அது கூறியது. மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களுக்கு கடுமையான பற்றாக்குறை இருப்பதாகவும் ஐ.நா. நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் மியான்மரை தாக்கிய 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் 17 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,500ஐத் தாண்டியுள்ளது. […]

மியான்மரில் சுகாதார பராமரிப்பு கட்டிடத்தின் அபாய நிலை…!!! Read More »

தைவானில் நிலநடுக்கம்!!

தைவானில் நிலநடுக்கம்!! தைவானில் வடகிழக்கு பகுதியில் யீலான் மாநிலத்தில் இன்று (ஏப்ரல் 9) 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நிலநடுக்கம் 72.4 கிலோமீட்டர் ஆழம் கொண்டதாகவும் ,அது தலைநகர் தைபேய் வரை அதிர்வுகள் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் எந்த சேதமும் ஏற்பட்டதற்கான தகவல் தற்போதைக்கு இல்லை என்று வானிலை ஆய்வகம் தெரிவித்தது. பிலிப்பீன்ஸில் எரிமலை வெடிப்பு…!!!4000 மீட்டர் உயரத்திற்கு வெளிவந்த கரும்புகை…!!! கடந்த மாதம் ஏற்பட்ட 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கத்தால் 13

தைவானில் நிலநடுக்கம்!! Read More »

மியான்மர் மக்களுக்கு நன்கொடை வழங்கிய சிங்கப்பூர் பௌத்த சங்கம்…!!

மியான்மர் மக்களுக்கு நன்கொடை வழங்கிய சிங்கப்பூர் பௌத்த சங்கம்…!! மியான்மர் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிங்கப்பூர் பௌத்த சங்கம் S$200,000 நன்கொடை அளித்துள்ளது. சிங்கப்பூர் பௌத்த சங்கம் பணத்தை சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்தது. மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே அருகே கடந்த 28 ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்பகுதியில் 3,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். மேலும் 4,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். சுமார் 300 பேர் காணாமல் போயுள்ளனர். மியான்மர் நிலநடுக்கம்..!! உதவி செய்யும் அமெரிக்கா…!!!

மியான்மர் மக்களுக்கு நன்கொடை வழங்கிய சிங்கப்பூர் பௌத்த சங்கம்…!! Read More »

மியான்மர் நிலநடுக்கம்..!! உதவி செய்யும் அமெரிக்கா…!!!

மியான்மர் நிலநடுக்கம்..!! உதவி செய்யும் அமெரிக்கா…!!! அமெரிக்கா மியான்மருக்கு ஒரு பேரிடர் மேலாண்மை குழுவை அனுப்பியுள்ளது. மியான்மரில் உள்ள அமைப்புகளை ஆதரிப்பதற்காக 2 மில்லியன் டாலர் உதவியையும் அறிவித்தது. வெள்ளிக்கிழமை (மார்ச் 28) மியான்மரில் அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 1,700க்கும் மேற்பட்டோர் இறந்தனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். 300க்கும் மேற்பட்டோர் காணவில்லை. காணாமல் போனவர்கள் உயிருடன் மீட்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை குறைந்து வருகிறது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மண்டலே மற்றும்

மியான்மர் நிலநடுக்கம்..!! உதவி செய்யும் அமெரிக்கா…!!! Read More »

மியான்மர் நிலநடுக்கம்..!!உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1600 ஐத் தாண்டியது..!!!

மியான்மர் நிலநடுக்கம்..!!உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1600 ஐத் தாண்டியது..!!! மியன்மாரில் கடும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1600ஐத் தாண்டியுள்ளது. மேலும் 3,400க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இதில் சுமார் 140 பேரைக் காணவில்லை. இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. இந்த நகரம் பூகம்பத்தின் மையப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. ஸ்கை-வில்லா எனும் கூட்டுரிமை வீடுகளின் கட்டிடம் இடிந்து விழுந்தது. 12 மாடி கட்டிடத்தின் சுமார்

மியான்மர் நிலநடுக்கம்..!!உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1600 ஐத் தாண்டியது..!!! Read More »

மியான்மர் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்…!!!

மியான்மர் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்…!!! மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆரம்ப நிதியாக சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் S$150,000 வழங்குவதாக உறுதியளித்துள்ளது. உணவு, தண்ணீர் மற்றும் போர்வைகள் உள்ளிட்ட உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்த நிதி பயன்படுத்தப்படும். சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் விரைவில் பொது நிதி திரட்டும் பிரச்சாரத்தைத் தொடங்கப்போவதாகவும், அதன் வலைத்தளமான redcross.sg இல் விவரங்கள் பகிரப்படும் என்றும் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தில் பலர் வீடுகளை இழந்தும் காயமடைந்தும் சிரமப்படுகிறார்கள்.

மியான்மர் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம்…!!! Read More »

பிலிப்பீன்ஸில் நிலநடுக்கம் …!!! ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு…!!!

பிலிப்பீன்ஸில் நிலநடுக்கம் …!!! ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு…!!! பிலிப்பீன்ஸில் இன்று 5.9 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலை கொண்டிருப்பதாக எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் நிலையம்(Institute of volcanology and seismology)தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் சேதம் மற்றும் நில அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடிய சாத்திய கூறுகளை எச்சரித்தது. நிலநடுக்கத்தில் பொருட்சேதம் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. விமானத்தின் இயந்திரத்தை சோதனை செய்வதற்காக சென்ற பெண் அதிகாரிக்கு நேர்ந்த

பிலிப்பீன்ஸில் நிலநடுக்கம் …!!! ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவு…!!! Read More »

திபெத்தை உலுக்கிய நிலநடுக்கம்!! உயரும் பலி எண்ணிக்கை!! தொடரும் மீட்பு பணிகள்!!

திபெத்தை உலுக்கிய நிலநடுக்கம்!! உயரும் பலி எண்ணிக்கை!! தொடரும் மீட்பு பணிகள்!! திபெத்தில் உள்ள Shigatse நகரில் நிலநடுக்கம் உலுக்கியது.சீனாவில் உள்ள மலைப்பகுதியில் உள்ளூர் நேரப்படி இன்று (ஜனவரி 7) காலை 9 மணியளவில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் 95பேர் உயிரிழந்துள்ளனர். 130 பேர் காயமடைந்துள்ளனர். நிலநடுக்கமானது 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் : வீட்டில் பேச்சு மூச்சின்றி கிடந்த முதியவர் உயிரிழந்தார்!! நிலநடுக்கத்தின் வலுவான அதிர்வுகள்

திபெத்தை உலுக்கிய நிலநடுக்கம்!! உயரும் பலி எண்ணிக்கை!! தொடரும் மீட்பு பணிகள்!! Read More »

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் நிலநடுக்கம்!!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் நிலநடுக்கம்!! இந்தியாவில் உள்ள தெலுங்கானா மாநிலத்தில் இன்று(டிசம்பர் 4) 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை Hindustan Times வெளியிட்டிள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 7.27 மணியளவில் முலுகு மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்தது. ஹைதரபாத்திலும் அதன் அதிர்வுகள் உணரப்பட்டது.இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் பெரியளவில் சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.மக்கள்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர் . சிறுமையை கொடுமைப்படுத்திய தாயின் மீது

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் நிலநடுக்கம்!! Read More »

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம்!!

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! மியான்மரில் ஏப்ரல் 5ஆம் தேதியன்று மாலை 6.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் இருந்ததாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சேதம் குறித்த தகவல் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. தைவானை உலுக்கிய நிலநடுக்கம்!! காணாமல் போன சிங்கப்பூரர்களை தேடும் பணி மும்முரம்!! Follow us on : click

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! Read More »

Exit mobile version