#earthquake

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம்!!

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! மியான்மரில் ஏப்ரல் 5ஆம் தேதியன்று மாலை 6.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் இருந்ததாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சேதம் குறித்த தகவல் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. தைவானை உலுக்கிய நிலநடுக்கம்!! காணாமல் போன சிங்கப்பூரர்களை தேடும் பணி மும்முரம்!! Follow us on : click …

மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! Read More »

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! நிலைகுலைந்த கட்டிடங்கள்!! அச்சத்தில் மக்கள்!!

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! நிலைகுலைந்த கட்டிடங்கள்!! அச்சத்தில் மக்கள்!! சிங்கப்பூருக்கு வடகிழக்கே தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானது. இந்த சம்பவம் ஏப்ரல் 3ஆம் தேதி(இன்று) காலை 7.58 மணி அளவில் ஏற்பட்டது. இதனை அடுத்து தைவான், பிலிப்பைன்ஸ் மற்றும் தெற்கு ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.பிலிப்பைன்ஸ் தற்போது சுனாமி எச்சரிக்கையை ரத்து செய்துள்ளது. சிங்கப்பூரில் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய மாற்றம்!! நிலநடுக்கத்தால் குறைந்தது …

தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! நிலைகுலைந்த கட்டிடங்கள்!! அச்சத்தில் மக்கள்!! Read More »

ஜப்பானில் நிலநடுக்கம்!! சுனாமி எச்சரிக்கை விட பட்டதா?

ஜப்பானில் நிலநடுக்கம்!! சுனாமி எச்சரிக்கை விட பட்டதா? வடக்கு ஜப்பானின் இவாட் மற்றும் அமோரி மாகாணங்களில் ஏப்ரல் 2ஆம் தேதியன்று (இன்று) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது. சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் புதிய தளம் அறிமுகம்!! மேலும் சேதம் குறித்த எந்த தகவலும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். Follow us on : click here  Instagram …

ஜப்பானில் நிலநடுக்கம்!! சுனாமி எச்சரிக்கை விட பட்டதா? Read More »

ஜப்பானில் சுனாமி அலையா?

ஜப்பானில் சுனாமி அலையா? ஜப்பானில் புத்தாண்டு தினத்தன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 203 பேர் உயிரிழந்தனர். மேலும் 52 பேர் பற்றிய எந்த தகவலும் இதுவரை இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தில் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பல சேதமடைந்தன. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவித்தனர். ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! பலி எண்ணிக்கை உயருமா? இந்த நிலநடுக்கத்தை …

ஜப்பானில் சுனாமி அலையா? Read More »

புத்தாண்டு தினத்தில் சோகத்தில் மூழ்கிய நாடு!!

புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30ஆக உயர்ந்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கிட்டத்தட்ட 100,000 குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். பல்லாயிரக்கணக்கான வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் சாலைகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் பல சேதமடைந்தன.மீட்புப் பணிகளுக்காக ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில் சேவைகள் …

புத்தாண்டு தினத்தில் சோகத்தில் மூழ்கிய நாடு!! Read More »

ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கம்!! பலி எண்ணிக்கை உயர்ந்த நிலையில் மேலும் இருவரை காணவில்லை!!

டிசம்பர் 18ஆம் தேதி அன்று சீனாவில் ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டு ஒரு வாரமான நிலையில் இன்னும் இரண்டு பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 781 பேர் காயமடைந்துள்ளனர் என்று அவர்கள் கூறினர். இந்த நிலநடுக்கத்தில் 200,000க்கும் அதிகமான வீடுகள் இடிந்து விழுந்தன.மேலும் 15,000 வீடுகள் இடிந்து விழும் அபாயம் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.சுமார் 1,45,000 மக்கள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று …

ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கம்!! பலி எண்ணிக்கை உயர்ந்த நிலையில் மேலும் இருவரை காணவில்லை!! Read More »

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! பலி எண்ணிக்கை உயர்வு!!

டிசம்பர் 18ஆம் தேதி அன்று 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு சீனாவை உலுக்கியது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 137 ஆக உயர்ந்துள்ளது.சுமார் 982 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்புப் பணிகள் முடிவடைந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் மேலும் டஜன் கணக்கானோரரை காணவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் 145,000 க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் வெப்பநிலை -10 டிகிரி செல்சியஸாக இருப்பதால் நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்தவர்கள் உறைபனியால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு …

சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! பலி எண்ணிக்கை உயர்வு!! Read More »

சீனாவில் நிலநடுக்கம்!! இரவு பகல் பாராமல் மக்களை காப்பாற்றும் மீட்பு பணியாளர்கள்!!

சீனாவின் வட மேற்கு மாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தில் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 155,000க்கும் அதிகமான கட்டிடங்கள் இந்த நிலநடுக்கத்தால் சேதம் அடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் ஆயிரக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு 2500 கூடாரங்கள், 5000 …

சீனாவில் நிலநடுக்கம்!! இரவு பகல் பாராமல் மக்களை காப்பாற்றும் மீட்பு பணியாளர்கள்!! Read More »

சீனாவில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! 116 பேர் பலி!! பலி எண்ணிக்கை உயருமா?

வடமேற்கு சீனாவில் டிசம்பர் 18ஆம் தேதி அன்று நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் 116 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 500 பேர் காயம் அடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த நிலநடுக்கத்தால் பெரும் சேதம் ஏற்பட்டதாகவும், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பல இடிந்து விழுந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். சில பகுதிகளில் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.சுமார் 1400-க்கும் …

சீனாவில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! 116 பேர் பலி!! பலி எண்ணிக்கை உயருமா? Read More »