தீபாவளிக்கு முன்தினம் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் கூடுதல் நேரம் இயக்கப்படும்…!!

தீபாவளிக்கு முன்தினம் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் கூடுதல் நேரம் இயக்கப்படும்…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க அக்டோபர் 30 ​​ஆம் தேதி ரயில்கள் மற்றும் பேருந்துகள் கூடுதல் நேரம் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கு பாதை மற்றும் டவுன்-டவுன் பாதை ரயில் சேவைகள் அரை மணி நேரம் நீட்டிக்கப்படும் என SBS Transit தெரிவித்துள்ளது. வடக்கு-கிழக்கு பாதையில் பொங்கோலுக்கு செல்லும் கடைசி ரயில், ஹார்பர்ஃபிரன்ட் ஸ்டேஷனில் இருந்து பின்னிரவு 12.30 …

தீபாவளிக்கு முன்தினம் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் கூடுதல் நேரம் இயக்கப்படும்…!! Read More »