#dailynewsupdate

Singapore news

சிங்கப்பூரில் கடந்த ஆண்டில் சட்டவிரோத சுகாதாரப் பொருட்கள் பறிமுதல் மதிப்பு அதிகம்!

கடந்த 2022-ஆம் ஆண்டு சுகாதார அறிவியல் ஆணையம் சுமார் 640,000 வெள்ளி மதிப்புள்ள சட்ட விரோத சுகாதார பொருட்களைப் பறிமுதல் செய்தது. அதற்கும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 200,000 வெள்ளி அதிகம். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் Eczema எனப்படும் படை நோய்க்கான களிம்பு வகைப் பொருட்களே அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 2022-ஆம் ஆண்டு இணைய விற்பனைத் தளங்களில் இருந்து அகற்றப்பட்ட பொருட்களில் இவை 43 விழுக்காடு. இணைய விற்பனைத் தளத்திலிருந்து பாலியல் விழைவைத் தூண்டுபவை,வழி …

சிங்கப்பூரில் கடந்த ஆண்டில் சட்டவிரோத சுகாதாரப் பொருட்கள் பறிமுதல் மதிப்பு அதிகம்! Read More »

Tamil Sports News Online

சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்களுக்காக அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கப் புதிய மையம்!

சிங்கப்பூரில் சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்களுக்காக நிபுணத்துவச் சுகாதார மையம் திறக்கப்பட்டுள்ளது. முதல் முறை ஆயுதப்படை வீரர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இது கிராஞ்சி சுகாதார மையம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மையம் இரண்டு மாடி கட்டிடங்கள், பரந்த சேவைகளைக் கொண்டுள்ளது. புதிய மையம் கிராஞ்சி முகாம் -3 இல் அமைந்துள்ளது. ஆயுதப்படை வீரர்களுக்காக முகாமில் வழங்கப்படும் மருத்துவ சேவைகளை விட இந்த புதிய மையத்தில் அதிக சேவைகள் இருக்கிறது. ஆயுதப் படை வீரர்களுக்கு தேவையான பல் மருத்துவம், பயிற்சி வழி …

சிங்கப்பூர் ஆயுதப்படை வீரர்களுக்காக அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்கப் புதிய மையம்! Read More »

Latest Tamil News Online

நியூசிலாந்தைப் புரட்டி போட்ட சூறாவளி! குடிநீருக்கு தட்டுப்பாடு!

நியூசிலாந்தில் எதிர்பார்க்காத அளவுக்கு சூறாவளி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.தற்போது அந்த பாதிப்புகளிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. சுமார் 3,000 பேர் நிலைமை என்னவென்று தெரியவில்லை. இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதுவரை Gabrielle சூறாவளியால் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். சூறாவளி பாதிப்பால் சில பகுதிகளில் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு சாலைகளும், குழாய்களும் சேதமடைந்து இருப்பதால் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் தேவைப்படுகின்ற இடங்களுக்கு …

நியூசிலாந்தைப் புரட்டி போட்ட சூறாவளி! குடிநீருக்கு தட்டுப்பாடு! Read More »

Tamil Sports News Online

வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சிரமங்களைச் சந்திக்கும் மூத்தோர்கள்!

சிங்கப்பூரில் `Forward Singapore´ எனும் `முன்னேறும் சிங்கப்பூர்´ திட்டத்தில் பெரும்பாலான மூத்தோர்கள் தொழில்நுட்பம் சார்ந்தவற்றை பயன்படுத்துவதில் சிரமம் படுகின்றனர் என்பதைப் பற்றிப் பேசப்பட்டது. இதனை தொடர்பு,தகவல் அமைச்சர் Josephin Teo அமைச்சர் பேசினார். சிங்கப்பூரில் பெரும்பாலான மூத்தோர்கள் தொழில்நுட்பத்தில் ஒரு சில அம்சங்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு பலவற்றைப் பயன்படுத்த சிரமமாக இருக்கின்றது. இதுபோன்ற சிரமத்தை 70 வயதுக்கும் அதிகமானோரில் 10 இல் 6 பேர் சிரமத்தை எதிர்கொள்வதாக கூறப்பட்டது. தொழில்நுட்ப வளர்ச்சியில் இவர்களை விட்டு விடக்கூடாது …

வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் சிரமங்களைச் சந்திக்கும் மூத்தோர்கள்! Read More »